Monday, April 20, 2026
No menu items!

ஐக்கிய நாடுகள் சபை

அமெரிக்க தூதுவருடன் பிரதமர் சந்திப்பு : கல்வி மற்றும் கலாசார ஒத்துழைப்புகள் குறித்து ஆலோசனை!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (24) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது, ஐக்கிய நாடுகள் சபையின் சமாதானப் படையணி (Peace Corps) கல்வி மற்றும் கலாசார பரிமாற்றத் திட்டம் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்புத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து தூதுவர் விளக்கமளித்தார். மேலும்,...

இலங்கையில் வீதி விபத்துக்களை குறைக்கும் நோக்கில் – 2025-2026 வீதிப் பாதுகாப்பு செயற்பாட்டுத் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

இலங்கையில் அதிகரித்து வரும் வீதி விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை கட்டுப்படுத்தும் நோக்கில், “வீதிப் பாதுகாப்பு செயற்பாட்டுத் திட்டம் (2025–2026)” என்ற புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி பதில் அமைச்சர் சமர்ப்பித்த இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பொலிஸ் திணைக்களத்தின் தரவுகளின்படி,...

காசா போரால் ஏற்பட்ட பேரழிவு: ஐ.நா. அறிக்கை!

ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு காசாவில் ஏற்பட்ட பேரழிவை மதிப்பீடு செய்துள்ளது. காசாவின் 80% கட்டிடங்கள் அழிக்கப்பட்டு சேத மதிப்பு 4.5 டிரில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இடிபாடுகளை அகற்ற 10 ஆண்டுகள், வளமான விவசாய நிலங்களை மீட்டெடுக்க 25 ஆண்டுகள் தேவைப்படும். போரினால் காசாவின்...

காசா அமைதித் திட்டம்: டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட பல உலகத் தலைவர்கள் உடனிணைந்து பணியாற்றத் தயார் – பாலஸ்தீனத் ஜனாதிபதி!

உலக அமைப்புகளின் பெரும் ஆதரவுடன், காசா பகுதியில் நிலவும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரவும், இரு நாடுகள் தீர்வை முன்னெடுக்கவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சவுதி அரேபியா, பிரான்ஸ் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் அறிவித்துள்ளார். வியாழக்கிழமை (25) இடம்பெற்ற ஐக்கிய நாடுகள்...

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஐ.நா. பொதுச்செயலாளருடன் சந்திப்பு!

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்ளும் வகையில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நியூயோர்க் நகரிற்கு விஜயம் செய்துள்ளார். இந்த விஜயத்தின் போது, நேற்று (செப்டம்பர் 25) ஜனாதிபதியும், ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸும் இடையே முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பு, நியூயோர்க் நகரில் உள்ள ஐக்கிய...

செயற்கை நுண்ணறிவின் தாக்கம்:– ஐ.நா. ஆய்வு எச்சரிக்கை!

உலகளவில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இது வேலைவாய்ப்புகளை பெரிதும் பாதிக்கக்கூடும் என ஐக்கிய நாடுகள் சபை (UN) நடத்திய சமீபத்திய ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது. அனைவரிடமும் நவீன கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் உள்ள நிலையில், செயற்கை நுண்ணறிவு பயன்பாடு பெரிதும் பரவிவருகிறது. இதன் விளைவாக மனிதர்களின்...

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருடன் சந்திப்பு – வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்!

ஐக்கிய நாடுகள் சபையின் 78வது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை சந்தித்து முக்கியக் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இந்த சந்திப்பு, ஐ.நா. பொதுச் சபையின் பக்கவாட்டு நிகழ்வுகளின் ஒரு பகுதியாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இடம்பெற்றது. இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ...

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஐ.நா. மாநாட்டில் பங்கேற்க இன்று அமெரிக்கா புறப்பட்டார்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள இன்று (செப்டம்பர் 22) உத்தியோகபூர்வ விஜயத்திற்காக அமெரிக்காவிற்கு புறப்பட்டுள்ளார் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி, ஐ.நா. செயலாளர் நாயகம் உட்பட பல்வேறு உலகத் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகள் மற்றும் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாகவும்...

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் பங்கேற்க ஜெனீவாவிற்கு புறப்பட்டார் அமைச்சர் விஜித ஹேரத்!

வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் பங்கேற்க நேற்று (07) அதிகாலை ஜெனீவாவிற்கு புறப்பட்டுச் சென்றார். இன்று  (08) ஆரம்பமாக உள்ள இந்த அமர்வில், இலங்கை அரசாங்கத்தின் சார்பில் விசேட அறிக்கை ஒன்றை அமைச்சர் வெளியிடவுள்ளார். மேலும், ஜெனீவாவில் தங்கியிருக்கும் காலத்தில் பல...

மேற்கு சூடானின் தொடரும் சீரற்ற வானிலையினால் 1000க்கு மேற்பட்டோர் பலி!

மேற்கு சூடானின் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவினால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மண்சரிவானது கடந்த 31 ஆம் திகதி பதிவான போதிலும் இன்று (2) உத்தியோகப்பூர்வமான அறிவிப்பு வௌியாகியுள்ளது. பலர் இந்த மண்சரிவில் சிக்கி காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மீட்பு பணிகளுக்காக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற சர்வதேச...
- Advertisement -spot_img

Latest News

பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு

பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது. உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...
- Advertisement -spot_img