Wednesday, July 29, 2026
No menu items!

ஐக்கிய நாடுகள்

தமிழர்களின் நீதி எதிர்பார்ப்பை மீண்டும் புறக்கணித்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவை!

ஜெனீவாவின் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அண்மையில் எடுத்த தீர்மானங்களில் மாறுபட்ட முடிவுகள் வெளிப்பட்டுள்ளன. ஒரு தீர்மானம் பேரவையில் தோல்வியடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன; அதேவேளையில், இலங்கையில் இடம்பெற்ற குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் தொடர்பான மற்றொரு தீர்மானம், வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது. இந்த வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்ட தீர்மானம், மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துக்கு போர்க்குற்ற ஆதாரங்களை சேகரிப்பதற்கான...

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை “தேவையற்ற அமைப்பு”: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் விமர்சனம்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையை (UNHRC) “தேவையற்ற அமைப்பு” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், 2009 இறுதிப் போரின் போது தமிழர்களுக்கு எதிராக நடந்த போர்க்குற்றங்கள், இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு...

இலங்கை தொடர்பான பிரேரணை – ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்!

இலங்கை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை இன்று (6) வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. “இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் மேம்படுத்தல்” எனும் தலைப்பில், இந்தப் பிரேரணை பிரிட்டன் தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் முன்வைக்கப்பட்டது. கடந்த மாதம் சமர்ப்பிக்கப்பட்ட ஆரம்ப வரைபில் பல திருத்தங்கள் செய்யப்பட்டு, அதன் இறுதி வடிவம்...

ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருடன் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சந்திப்பு!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டக் (Volker Türk) அவர்களுடன் நேற்றைய தினம் முக்கியமான இருதரப்பு சந்திப்பை மேற்கொண்டார். இந்த சந்திப்பு, ஐக்கிய நாடுகள் செயலகத்தில் உள்ள மனித உரிமைகள் பேரவையின் அலுவலகத்தில் நடைபெற்றது. சந்திப்பின் போது, இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான நிலைமை, அதில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றங்கள்,...

இலங்கையின் மனித உரிமைகள் நிலை குறித்து பிரித்தானியா வெளியிட்டுள்ள அறிக்கை!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத் தொடரில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பாக பிரித்தானியா சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இலங்கையில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பாரிய புதைகுழிகளை சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப விசாரணை செய்வது மிக அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தன்னிச்சையான தடுப்புக்காவல், காவலில் மரணங்கள், மனித உரிமை பாதுகாவலர்களுக்கு...

இன்று சர்வதேச நீர் தினம்..!

சர்வதேச நீர் தினம் இன்றாகும். ஆண்டுதோறும், மார்ச் 22 ஆம் திகதி சர்வதேச நீர் தினம் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ அங்கீகாரத்துடன் மார்ச் 22 என்பது உலக நீர் தினம் எனத் தீர்மானிக்கப்பட்டு உலகெங்கும் கொண்டாடப்படுகிறது நாளாந்தம் பெரும் சவாலாக அமைந்து வருகின்ற நீர் பற்றாக்குறை பிரச்சினையைத் தீர்ப்பதே உலக நீர் தினம் கொண்டாடப்படுவதன் பிரதான...

இலங்கைக்கு எதிராக ஜெனிவா முன்வைக்கவுள்ள தீர்மானம் – ரணில் எச்சரிக்கை..!

மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக் கூறலை மையப்படுத்திய தீர்மானம் ஒன்றை இலங்கைக்கு எதிராக முன்வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின்  மீளாய்வு கூட்டத்தொடரில் இந்த தீர்மானம் முன்வைக்கப்பட உள்ளதாக தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இத்தகைய தீர்மானத்தை எதிர்கொள்வதாயின் அரசாங்கம் இன்றிலிருந்தே தொலைநோக்குடன் செயல்பட...

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றிய வெளியுறவு அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 58வது அமர்வில் உரையாற்றிய வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், குறிப்பாக மத்திய கிழக்கில் எதிர்மறை பாதுகாப்பு உத்தரவாதங்கள் மற்றும் அணு ஆயுதம் இல்லாத மண்டலங்களை சட்டப்பூர்வமாக பிணைப்பதற்கான இலங்கையின் ஆதரவை வலியுறுத்தினார். சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு அச்சுறுத்தல்கள், பலதரப்பு செயல்முறைகளில் நம்பிக்கையின் அவசியம் மற்றும் ஆயுதங்கள் மற்றும்...

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்கு விஜயம்!

நாட்டின் மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளுக்காக எதிர்காலத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் உதவியை நாட வேண்டிய அவசியமில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமைகள் ஆணையாளர் காரியாலயம் தற்போது மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும். விசேடமாக...

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 வது கூட்டத் தொடர் இன்று!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது. இதில் பங்குபற்றுவதற்காக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான உயர்மட்டக் குழு நேற்று ஜெனீவாவுக்கு பயணமானது. இந்த குழுவினர் எதிர்வரும் 28 ஆம் திகதிவரை மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளில் பங்குபற்றவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, அமைச்சர் விஜித ஹேரத்...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இந்த ஆண்டு இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெங்கு காய்ச்சல் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
- Advertisement -spot_img