Sunday, April 19, 2026
No menu items!

கல்வி

தேசிய தொழிற் பயிற்சி ஆணைக்குழுவில் தமிழ்மொழி கற்பித்தல் பற்றாக்குறை !

தேசிய பயிற்சி மற்றும் தொழில்துறை பயிற்சி ஆணைக்குழுக்களில் சிங்கள மொழியில் மட்டுமே பயிற்சிகள் வழங்கப்படுவதால், தமிழ்மொழி மூல மாணவர்கள் இப்பயிற்சிகளிலிருந்து விலகும் நிலை உருவாகி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அம்பிகா சாமுவேல் குற்றம் சுமத்தியுள்ளார். பாராளுமன்றத்தில் இடம்பெற்று வரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர்,...

2026 மாணவர்களுக்கான பாதணிகள் வவுச்சர் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

2026ஆம் ஆண்டிற்காக தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பாதணிகளை வழங்குவதற்கான வவுச்சர்கள் வழங்கப்படும் என கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. ஒரு சோடி பாதணிகளைப் பெறுவதற்கான இந்த வவுச்சர்கள், 2025ஆம் ஆண்டின் பாடசாலை தவணை முடிவதற்குள் பயனாளிகளான மாணவர்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த வவுச்சர்கள், பாதுகாப்பான...

இன்ஸ்டாகிராமில் புதிய பாதுகாப்பு நடைமுறை !

18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் இன்ஸ்டாகிராமைப் பெருமளவில் பயன்படுத்தி வருவதால், அவர்கள் அபாயகரமான மற்றும் ஒழுக்கமற்ற உள்ளடக்கங்களைப் பார்ப்பதாக எழுந்த விமர்சனங்களின் பின்னணியில், மெட்டா நிறுவனம் புதிய பாதுகாப்பு நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, 18 வயதிற்குக் குறைவானவர்கள் இன்ஸ்டாகிராமில் பாலியல், போதைப்பொருள் அல்லது வன்முறை சார்ந்த காணொளிகளைப் பார்ப்பது தடைசெய்யப்படும். அவர்கள் பார்க்கக் கூடியது பாதுகாப்பான, கல்வி...

பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி வரை நீடிப்பு – போக்குவரத்து ஏற்பாடுகள் மீளாய்வு !

வரவிருக்கும் கல்விச் சீர்திருத்தங்களின் கீழ், தரம் 1 முதல் 6 ஆம் வகுப்பு மாணவர்களின் பாடசாலை நேரம் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நீடிக்கப்படவுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதனால் மாணவர்களின் போக்குவரத்துக்குத் தேவையான மாற்றங்கள் தொடர்பாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி...

ஆசிரியர் சேவைக்கு பாடசாலை அபிவிருத்தி அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான அறிவிப்பு!

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஒரு முக்கியமான அறிவிப்பின் மூலம், பாடசாலைகளில் பணிபுரியும் அபிவிருத்தி அதிகாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான செயல்முறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சின் செயலாளர் திரு. நாலக கலுவெவவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பின் படி, 2023 மார்ச் 25ஆம் திகதி நடைபெறவிருந்த போட்டி பரீட்சையைச்...

அரசுப் பாடசாலைகளில் போஷாக்கு உணவுத் திட்டம் – 2025 பாதீட்டில் 32 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!

அரச பாடசாலைகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் போஷாக்கு உணவுத் திட்டத்திற்காக 2025 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் 32 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 100 கல்வி வலயங்களை உள்ளடக்கிய இந்தத் திட்டம், 8,943 பாடசாலைகளில் கல்வி கற்கும் 1.4 மில்லியன் மாணவர்களுக்கு பயனளிக்கிறது. 2006 ஆம் ஆண்டு தேசிய திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ், 100...

அனலைதீவு, எழுவைதீவு கல்வி மேம்பாட்டுக்கான நடவடிக்கைகள் குறித்து வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் கலந்துரையாடல்!

அனலைதீவு மற்றும் எழுவைதீவு பகுதிகளின் கல்வி முன்னேற்றத்துக்கான நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தலைமையில் இன்று (16) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இதில் உரையாற்றிய ஆளுநர், கடந்த காலங்களில் இப்பகுதிகளில் கல்வியை மேம்படுத்த பல முயற்சிகள் எடுக்கப்பட்டபோதும் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கவில்லை எனக் குறிப்பிட்டார். கல்வி மேம்பாட்டுக்கான திட்டங்களை தொழில்முறை ரீதியாகவும்...

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு புதிய விதிமுறைகள்!

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது. போக்குவரத்து அமைச்சகத்துடன் இணைந்து, இதற்கான சிறப்பு கூட்டுத் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும் என்று கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக, பாடசாலை போக்குவரத்து வாகனங்கள் சம்பந்தப்பட்ட பல விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன, இதனால்...

கல்வி சீர்திருத்தம் அவசியம் – ஜனாதிபதி !!

தரமான கல்வியை உறுதி செய்ய கல்வி சீர்திருத்தம் அவசியம் என ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் 2026 ஆம் ஆண்டுக்காக பாதீட்டுக்கு முந்தைய விவாதம் நேற்றைய தினம்(29) நடைபெற்றது. இந்த விவாதத்தில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க கலந்துகொண்டார். ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வியை உறுதி செய்வதற்காக நாட்டின் பாடசாலை...

தொழில் கோரும் பட்டதாரிகள் ஆசிரியர் சேவையில் இணைக்கப்படவுள்ளனர்!

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்ததாவது, தொழில் கோரும் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான போட்டிப் பரீட்சை உரிய காலப்பகுதியில் நடத்தப்படும் என்றும், இவ் விடயத்துடன் தொடர்புடைய வழக்கின் விசாரணை நிறைவடைந்ததும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தொழில் கோரும் பட்டதாரிகளின் ஒன்றிணைந்த சங்கத்தின் பிரதிநிதிகள்...
- Advertisement -spot_img

Latest News

பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு

பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது. உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...
- Advertisement -spot_img