Tuesday, July 28, 2026
No menu items!

குழந்தை

தேங்காய் விழுந்ததில் உயிரிழந்த 03 வயது குழந்தை!

மாவனல்லை நகருக்கு அண்மித்த முன்பள்ளியில் வியாழக்கிழமை 03 வயது குழந்தையொன்று தலையில் தேங்காய் விழுந்ததில் காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாலர் பாடசாலை வளாகத்தில் இருந்த குழந்தை காயமடைந்து மாவனல்லை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எவ்வாறாயினும், மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மாவனல்லை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு...

யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா 2024!

நாற்பதுக்கும் மேற்பட்ட காட்சியறைகளில் குழந்தைகள், சிறுவர்கள், மாணவர்கள், பெரியோர்கள் என அனைவருக்கும் ஏற்றவகையிலான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனைசெய்யப்படவுள்ளன. இலங்கையிலிருந்து மட்டுமல்ல இந்தியா மற்றும் பிற நாடுகளில் இருந்தும் வெளிவந்த புத்தகங்கள் பல்வேறு  புத்தக விற்பனை நிறுவனங்களின் காட்சியறைகளில் விற்பனைசெய்யப்படவுள்ளன. புத்தகங்களுக்கான விசேட விலைக்கழிவும் வழங்கப்படும். எழுத்தாளர்கள், வெளியீட்டாளர்கள் மற்றும் வாசகர்கள் அனைவரும் சந்தித்துக்கொள்ளும் ஒரு சந்தர்ப்பம் இந்தப் புத்தகத்திருவிழாவில்...

பப்புவா நியூ கினியாவில் தலை துண்டிக்கப்பட்டு பலர் கொலை…!!!

பப்புவா நியூ கினியாவின் வடக்கில் உள்ள மூன்று தொலைதூர கிராமங்களில் குறைந்தது 26 பேர்  கும்பல் ஒன்றினால் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் கிழக்கு செபிக் மாகாண பொலிஸ் அதிகாரி ஜேம்ஸ் பாகன் தெரிவிக்கையில் "இது மிகவும் பயங்கரமான விடயம் - நான் அந்தப் பகுதியை அணுகியபோது,...

கடலில் பிறந்த குழந்தை…!

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு பகுதியை சேர்ந்த பெண்ணொருவருக்கு கடலில் பயணித்த நிலையில் குழந்தை பிறந்துள்ளது. பெண்ணுக்கு  பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் இருந்து, அம்பியூலன்ஸ் படகு மூலம் யாழ்ப்பாணம் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் அப்பெண் படகினுள் குழந்தையை பிரசவித்துள்ளார். தொடர்ந்து தாயையும் சிசுவையும் குறிக்கட்டுவான் அழைத்து வந்து , அங்கு...

குழந்தைகளை பாதிக்கும் புகைப்பிடித்தல் செயற்பாடு…!!

குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவது குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்து வருவதாகவும், குழந்தைகள் முன்னிலையில் புகைப்பிடிப்பதைத் தவிர்க்குமாறு பெற்றோர்களுக்கு மருத்துவ நிபுணர்கள் கடுமையான ஆலோசனையை வழங்கியுள்ளனர். இதற்கமைய லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தை நல ஆலோசகர் டாக்டர்.தீபால் பெரேராவின் கூற்றுப்படி, இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோய்களை நினைவூட்டும் வைரஸ் தொற்றுகளை தொடர்ந்து, இந்த அதிகரிப்பு ஏற்படுகிறது. குழந்தைகளின் சுவாச ஆரோக்கியத்தில் புகைப்பிடிப்பதால்...

குழந்தையை கொலை செய்த தாய்…!

ருவன்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எட்டியந்தோட்டை பிரதேசத்தில் உயிரிழந்த நான்கு வயது சிறுமியை அவரது தாயாரே கிணற்றில் வீசி கொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. நேற்று (17.07) குறித்த சிறுமி அவர் வசிக்கும் பகுதியிலுள்ள கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. எட்டியந்தோட்டை, கிரிபோருவ தோட்ட பகுதியைச் சேர்ந்த தேவ்மி அமயா...

போரினால் குழந்தைகள் இறப்பு வீதம் அதிகரிக்கும் ; ஐ.நா.சபை எச்சரிக்கை!

இஸ்ரேல் - பலஸ்தீனத்துக்கு இடையில் நீண்ட காலமாக போர் நடந்து வருகின்ற நிலையில், பட்டினியின் காரணமாக காசா குழந்தைகள் உயிரிழக்கும் வீதம் அதிகரிக்கும் என ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதுவரையில் 37,000க்கும் அதிகமான காசா மக்கள் கொல்லப்பட்டிருப்பதோடு, 86,000 பேர் படுகாயமடைந்துள்ளனர். பொதுவாக பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளின் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்ற ஒரு...

காப்பக குழந்தைகளிடையே பரவிய கொலரா நோய்!

இந்தியா, மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் மல்ஹர்கஞ்ச் என்ற பகுதியில் சிறப்பு குழந்தைகளுக்கான காப்பகத்தில் கொலரா நோய் தாக்கத்தினால் கடந்த ஐந்து நாட்களில் 6 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பில் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், தவறான மேலாண்மை, கூடுதல் சேர்கை, குழந்தைகளின் மருத்துவ அறிக்கைகளை முறையாக பராமரிக்கத் தவறியமை போன்று பல முறைகேடுகள் காப்பகத்தின் மேல் இருப்பது தெரிய...

வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 02 மாத குழந்தை பரிதாப மரணம்!

வவுனியா - ஓமந்தை - புதியவேலர் சின்னக்குளம் பகுதியில் உள்ள வீடொன்றின்  சுவர் இடிந்து விழுந்ததில் குழந்தையொன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இச் சம்பவம் நேற்று (09) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வரவேற்பறை சுவரின் ஒரு பகுதியே இவ்வாறு இடிந்து விழுந்துள்ளது. இவ் விபத்தில் 02 மாத குழந்தையே பரிதாபமாக உயிரிழந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார்...

புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு  அடிமையாகியுள்ள மாணவர்கள்!!!

13 முதல் 15 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதாக சிறுவர் வைத்திய நிபுணர் வைத்தியர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார். பதின்ம வயதினரிடையே புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளதாக கணக்கெடுப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கணக்கெடுப்பில், 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களில் 3.7 வீதம் பேர் புகைப்பிடிக்கும்...
- Advertisement -spot_img

Latest News

நாளை வெப்பமான காலநிலை-5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் நாளை செவ்வாய் (28) அன்று நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய 5 மாவட்டங்களில் மனித...
- Advertisement -spot_img