Saturday, June 13, 2026
No menu items!

குழந்தை

நோய்வாய்ப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தி மோசடி – மூவர் கைது!

புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தி பணம் வசூலிக்கும் மோசடியில் ஈடுபட்ட மூவர் நேற்று (16) கைது செய்யப்பட்டனர். முதற்கட்ட விசாரணைகளில், சந்தேகநபர்கள் பேஸ்புக் வழியாக போலி கணக்குகள் உருவாக்கி, நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்காக நிதி சேகரிப்பதாகக் கூறி மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. அந்தக் கணக்குகளில் பதிவிடப்பட்ட புகைப்படங்கள் மற்றும் கதைகளை நம்பிய...

வரலாற்றுச் சிறப்புமிக்க பிரசவம்: கொழும்பில் ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகள் !

இலங்கையின் மருத்துவ வரலாற்றில் அபூர்வமான நிகழ்வாக, 31 வயதுடைய ஒரு இலங்கைத் தாய் ஒருவர் ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகளை சிசேரியன் அறுவைச் சிகிச்சையின் மூலம் பெற்றெடுத்துள்ளார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பிரசவம், கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று அதிகாலை இடம்பெற்றது. மூன்று ஆண் குழந்தைகள் மற்றும் மூன்று பெண் குழந்தைகள் என...

இந்த ஒரு காய் போதும்! நீரிழிவு, ரத்த அழுத்தம், உடல் பருமன்… அத்தனைக்கும் முற்றுப்புள்ளி வைக்க!

கொத்தவரங்காய் பீன்ஸ் வகையைச் சார்ந்தது. இதனை ஆங்கிலத்தில் கிளஸ்டர் பீன்ஸ் என்பர். இது பல மருத்துவ குணங்களை கொண்டது. கிளைகோ நியூட்ரியெண்ட் எனும் வேதிப் பொருள் கொத்தவரையில் உள்ளது. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. கொத்தவரையில் நார்ச்சத்து இருப்பதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது. இது ரத்த அழுத்தத்தை குறைக்கும். இதில் மிகுந்துள்ள...

காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் பலி!

மட்டக்களப்பு - மகிழவெட்டுவான் பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி 35 வயதான பெண் ஒருவர் உயிரிழந்தார். இச் சம்பவமானது நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் தமது 3 வயதுக் குழந்தையுடன் வீட்டிலிருந்த சந்தர்ப்பத்தில் காட்டு யானை, தாக்குதலை நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் இதன்போது குறித்த குழந்தைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

தாயால் குழந்தைக்கு கொடுக்கப்பட்ட  போதைப்பொருள் – தென்னாப்பிரிக்காவில் அதிர்ச்சிகரமான சம்பவம்!

2025 ஜூலை 29ஆம் தேதி தென்னாப்பிரிக்காவின் ஜொஹன்னஸ்பர்க் நகரில், நியூக்ளேர் பகுதியில் இடம்பெற்ற அதிர்ச்சிகரமான சம்பவம் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு, பொதுமக்களிடையே கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில், நான்கு வயதுடைய ஒரு சிறுவனுக்கு அவரது தாய், மாண்டிராக்ஸ் (Mandrax) போதைப்பொருள் கலந்த பைப்பை கொடுத்து புகைக்க ஊக்குவிக்கும் கடுமையான காட்சிகள் பதிவாகியுள்ளது. இது குழந்தை...

போரின் விலை: உயிரிழந்த குழந்தைகள், அழிந்த குடும்பங்கள் – அமைதிக்கு இதுவே நேரமா?

இஸ்ரேல் தனது "சட்டவிரோத ஆக்கிரமிப்பை"  நிறுத்த வேண்டும்.இவ்வாறு நிகழும் பட்சத்தில், ஈரான் தனது படையெடுப்புகளை நிறுத்தும் என ஈரானின் வெளிவிவகாரத் துணை அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், “12 நாள் போரை” முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாக கூறி, இரு நாடுகளும் தற்காலிக அமைதிக்கு உடன்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஆனால் இதுவரை இஸ்ரேல் எந்தவொரு...

கொவிட் தொற்றினால் ஒன்றரை மாத குழந்தை உயிரிழப்பு!

கொவிட்டினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒன்றரை மாத குழந்தை உயிரிழந்துள்ளது என மருத்துவமனையின் இயக்குநர் தெரிவித்துள்ளார். மேலும் மே 17ம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையின் உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து நிமோனியா பாதிப்புக்குள்ளாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் உடனடியாக குழந்தையை தீவிரகிசிச்சை பிரிவிற்கு மாற்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.    

தந்தையின் அவதான குறைவால் பறிபோன குழந்தையின் உயிர்..!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  அம்பாள் குளம் பகுதியில் ஒன்றரை வயது உடைய பெண் குழந்தை ஒன்று டிப்பர் வாகன சில்லுக்குள் நசியுண்டு உயிரிழந்துள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பாள் குளம் பகுதியிலுள்ள் வீடொன்றில் தந்தை செலுத்திய டிப்பர் வாகன முன் சில்லுக்குள் சிக்கி ஒன்றரை வயதுடைய பெண்குழந்தை உயிரிழந்துள்ளது. இச் சம்பவம் நேற்று (18-04-2025) பிற்பகல்...

பாணந்துறை கடற்கரைக்கு சென்ற ஐவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

பாணந்துறை கடற்கரைக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் குழுவுடன் நீச்சல் சென்ற இரண்டு குழந்தைகள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (16) மாலை 5.30 மணியளவில் பண்டாரகம மற்றும் வத்தளை பிரதேசவாசிகள் பாணந்துறை கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்தபோது, ​​ஏற்பட்ட பேரலையில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்தனர். அந்த நேரத்தில் பணியில் ஈடுபட்டிருந்த...

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் கதிர்வீச்சு இயந்திரங்களில் பழுது!

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் உள்ள ஐந்து கதிர்வீச்சு சிகிச்சை இயந்திரங்களில் மூன்று பழுதடைந்து 6 நாட்கள் ஆகின்ற நிலையில், குறித்த இயந்திரங்கள் இன்றுவரை பழுதுபார்க்கப்படவில்லை என அரச கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கடந்த 7 ஆம் திகதி முதல் நாளாந்தம் சுமார் 250 நோயாளிகளுக்கான கதிர்வீச்சு சிகிச்சை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பழுதடைந்த...
- Advertisement -spot_img

Latest News

ஈஸ்டர் தாக்குதல்: பூஜித் ஜயசுந்தரவுக்கு ஜூலை 31 இல் தீர்ப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறன்று நடாத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான வழக்கில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு எதிரான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 31 அன்று...
- Advertisement -spot_img