Monday, July 27, 2026
No menu items!

சடலம்

முல்லைத்தீவில் ஆசிரியர் ஒருவர் இரத்த காயங்களுடன் சடலமாக மீட்பு!

முல்லைத்தீவில் வசிக்கும் ஆசிரியர் ஒருவர், அவர் பணிபுரியும் புல்மோட்டை பாடசாலையில் தங்கியிருந்த அறையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நூஹு லெப்பை மொகமட் முபீஸ் (வயது 28) என்ற இளம் குடும்பஸ்தர் ஒருவரே நேற்றையதினம் (07) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்றையதினம் அவரது மனைவி தனது கணவருக்குத் தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட போதும் அவர் பதிலளிக்காததால், பாடசாலையின் ஆசிரியர் ஒருவரை தொலைபேசியில்...

மண்மேடு ஒன்றிலிருந்து வீழ்ந்து ஆணொருவர் உயிரிழப்பு!

பசறை - கிக்கிரிவத்தை கல்குடாவத்தை பகுதியில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் உள்ள மண்மேடு ஒன்றிலிருந்து வீழ்ந்து அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக பதுளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

சிறுவர் இல்ல காவலாளி கொலைச் சம்பவத்தில் இரு சிறுவர்கள் கைது!

பெபிலியானவில் உள்ள சிறுவர் இல்லத்தில் காவலாளி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுவர் இல்லத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் 16 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீதிமன்ற உத்தரவின் கீழ் அனுப்பப்பட்ட 12 சிறுவர்கள் தற்போது பெப்பிலியானவில் உள்ள சிறுவர் காப்பகத்தில்...

இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; பெண் பலி…!

அவிசாவளை - கொழும்பு வீதியில் பாதுக்க மாவத்தகம கொடிகஹகந்த மாவத்தைக்கு அருகில்  இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக  பாதுக்க பொலிஸார் இன்று வியாழக்கிழமை (10.10) தெரிவித்துள்ளனர். விபத்துக்குள்ளான இரு மோட்டார் சைக்கிள்களும்  பஹத்கமையில் இருந்து மீபே நோக்கி பயணித்துள்ளதுடன்,  அதே...

முதலை தாக்கியதில் ஒருவர் பலி…!

ஸ்ரீபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெமுனுபுர பிரதேசத்தில் மொரா ஓயாவை கடக்க சென்ற நபரை முதலை ஒன்று தாக்கியதில் உயிரிழந்துள்ளார். சடலத்தின் ஒரு பகுதியை முதலை தின்றுவிட்டதை அவதானித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர் பதவி ஸ்ரீபுர, கமுனுபுர பிரதேசத்தில் வசிக்கும் 60 வயதுடைய அறிஞர் ஆவார். பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் அனுராதபுரம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,...

வெள்ளவத்தை கடற்கரையில் ஆணின் சடலம் மீட்பு…!

வெள்ளவத்தை கடற்கரையில் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. இன்று (03.10) பிற்பகல் வெள்ளவத்தை பொலிஸாருக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இறந்தவர் யார் என்ற விபரம் தெரியவராத நிலையில், 05 அடி 04 அங்குல உயரம் கொண்டவர் எனவும் அவருக்கு  45 வயது இருக்கலாமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நீராடச் சென்று காணாமல் போன மாணவன் சடலமாக மீட்பு…!

கிங் கங்கையில் நீராடச் சென்று காணாமல் போன மாணவனின் சடலம் இன்று (06.09) பிற்பகல் மீட்கப்பட்டதாக நெலுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். நெலுவ கடஹிங்கல பகுதியைச் சேர்ந்த ஜனிது சுரேந்திரா 19 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஹப்பிட்டிய, எஹலபிட்டிய பிரதேசத்தில் மூன்று நண்பர்களுடன் ஜின் கங்கையில் நீராடச் சென்று காணாமல் போயுள்ளார். காணாமல் போன மாணவனைத் தேடி காலி...

மாதகல் கடலில் காணாமல் போன இளைஞனின் சடலம் மீட்பு!

நேற்று அதிகாலை மாதகலில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற இளைஞர்கள் பயணித்த படகு நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்நிலையில் ஒருவர் பாதுகாப்பாக கரை சேர்ந்துள்ளதுடன் மற்றையவர் காணாமல் போயுள்ளார். இவ்வாறு காணாமல் போனவரின் சடலம் இன்று காலை கரையொதுங்கியது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இரண்டு இளைஞர்கள் நேற்று அதிகாலை கடற்றொழிலுக்கு சென்றுள்ளனர். அவர்கள் பயணித்த படகு திடீரென...

மகாவலி கங்கையில் ஆணொருவரின் சடலம் மீட்பு…!

கண்டி, கம்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாரங்விட பிரதேசத்தில் மகாவலி கங்கையில் மிதந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் 65 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன் இவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமானது பிரேதப் பரிசோதனைக்காக கம்பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில்,...

பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு…!

யாழில், உடற்கலங்களுக்குள் குருதி சென்றமையால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதன்போது பதுளையை பிறப்பிடமாகவும், பாரதி வீதி, வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட, வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பெரியசாமி திவாகரன் என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவருக்கு வியாழக்கிழமை (29.08) இரத்த வாந்தி ஏற்பட்டுள்ளது. இதனால் மூளாய்...
- Advertisement -spot_img

Latest News

கடல் பகுதிகளில் பலத்த காற்று; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் கடல் பகுதிகளுக்கான பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. பொத்துவில் முதல் ஹம்பாந்தோட்டை வரையிலும் கல்பிட்டியில் இருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும் கடல்...
- Advertisement -spot_img