Thursday, July 16, 2026
No menu items!

சீனா

அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறிய சமோத் யோதசிங்க!

சீனாவின் நெஞ்சிங் நகரில் இன்று (3/21/2025) ஆரம்பமான உலக உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டித் தொடரின், ஆண்களுக்கான 60 மீற்றர் ஓட்டப் போட்டியில் அரையிறுதிச் சுற்றுக்கு இலங்கையின் சமோத் யோதசிங்க தகுதி பெற்றுள்ளார். அவர் 6.70 விநாடிகளில் ஓட்டத் தூரத்தை  நிறைவு செய்திருந்தார். இந்த போட்டியில் இரண்டாவது ஆரம்ப சுற்றில் சமோத் பங்கேற்ற நிலையில், முதல் மற்றும்...

5 நிமிடத்தில் மின்சார வாகனத்தை சார்ஜ் செய்யலாம் – சீன நிறுவனத்தின் புதிய கண்டுப்பிடிப்பு..!

5 நிமிடம் மின்சார காரை சார்ஜ் 400 கிமீ பயணம் செய்யும் தொழில்நுட்பத்தை BYD நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 5 நிமிட சார்ஜ் மின்சார வாகனத்தின் பயன்பாடு உலகளவில் அதிகரித்து வருகிறது. ஆனால் இந்த வாகனங்களை சார்ஜ் செய்ய அதிக நேரம் தேவைப்படும். இந்நிலையில், 5 நிமிடத்தில் மின்சார வாகனத்தை சார்ஜ் செய்யும் அமைப்பை சீனாவை சேர்ந்த பிரபல மின்சார...

சீனாவில் ஏற்பட்டுள்ள நில அதிர்வு!

சீனாவின் கிங்காய் மாகாணத்தில் 4.2 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 5.25 அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது. சேதவிபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.   <!-- -->

இலங்கை எரிபொருள் நிறுவனம் மீது அமெரிக்கா தடை..!

ஈரனிய எரிபொருளை சீனாவிற்கு கொண்டு செல்ல உதவிய “ஷானன் 2” கப்பலின் தொழில்நுட்ப மேலாளராகப் பணியாற்றிய இலங்கை நிறுவனமான மரைன் சொல்யூஷன்ஸ் மீது அமெரிக்க திறைசேரி தடைகளை விதித்துள்ளதாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. இது ஈரானிய பெட்ரோலிய அமைச்சர் மொஹ்சென் பக்னெஜாட்டின் சட்டவிரோத எரிபொருள் வர்த்தகத்தை உலகிற்கு மறைக்க உதவியது. கொழும்பில் அமைந்துள்ள மரைன் சொல்யூஷன்ஸ்...

அமெரிக்காவுக்கு எதிராக சீனா விதித்த வரி இன்று முதல் அமுல்..!

அமெரிக்கப் பொருட்களுக்கு சீனா விதித்த வரி இன்று அமுலுக்கு வருகிறது. சீன பொருட்களுக்கு அமெரிக்கா வரி விதித்ததற்குப் பதிலடியாக அமெரிக்க பொருட்களுக்கு 10 முதல் 15% வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி அமெரிக்காவின் விவசாய பொருட்களுக்கு சீனா விதித்த வரி இன்று அமுலுக்கு வருகிறது.

அமெரிக்கா போரை விரும்பினால் இறுதி வரை போராட நாமும் தயார் – சீனா..!

அமெரிக்கா போரை விரும்பினால் சீனா இறுதி வரை போராடத் தயாராக இருக்கிறது என்று அமெரிக்காவிலுள்ள சீனத் தூதரகம் இன்று (05/03/2025) தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் அமெரிக்காவிலுள்ள சீனத் தூதரகம் அதன் எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளது. ஒருவேளை அமெரிக்கா போரை விரும்பினால், அது வரி விதிப்பு போர், வர்த்தகப் போர் அல்லது வேறு எந்த வகையான...

வடக்கில் இந்தியாவை தவிற வேறு நாட்டிற்கு அனுமதி கிடையாது – அடைக்கலநாதன் எம்.பி..!

வடக்கில் இந்தியாவை மீறி எந்தவொரு நாட்டின் தலையீட்டையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். சீனா, வடக்கிலே என்ன அர்த்தத்தோடு மீனவர்களை நாடுகிறது எனவும் அவர் கேள்வியெழுப்பினார். இன்று (05/03/2025) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த கால அரசாங்கங்கள் செய்கின்ற தவறுகளை சுட்டிக்காட்டும் நிலைமை இருக்காமல், உங்களை நம்பி...

சீன பல்கலைக்கழகங்களுக்கு தாய்வான் தடை விதிப்பு..!

தாய்வான் எல்லைப்பகுதியில் சீனாவின் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தாய்வான் பாதுகாப்பு அமைச்சகம் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்நிலையில், சீனாவின் பீஹாங் பல்கலைக்கழகம் , பீஜிங் தொழிநுட்ப நிறுவனம், நான்ஜிங் விமானவியல் மற்றும் வின்வெளி பல்கலைக்கழகம் உள்ளிட்ட ஏழு பல்கலைக்கழகங்களுக்குத் தாய்வான் தடை விதித்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக தாய்வான் வெளியிட்ட அறிக்கையில், தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக சீன...

ஒன்றுடன் ஒன்று மோதிய இரு படகுகள் – 11 பேர் பலி..!

சீனாவின் ஹூனான் மாகாணத்தில் யுவான்ஷுய் என்ற பகுதியில் படகு போக்குவரத்து பிரதானமாகக் காணப்படுகிறது. அந்தவகையில் ஒரு படகு பொதுமக்களை ஏற்றிச் சென்றதுள்ளது. இந்த நிலையில் எண்ணெய் கசிவை சுத்தம் செய்யும் ஒரு பெரிய படகும் மக்களை ஏற்றிச் செல்லும் படகும் ஒன்றோடு ஒன்று மோதியுள்ளன. இதனால் படகில் பயணத்தவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரித்தானியாவை பின்தள்ளிய சீனா!

உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடு என்ற சாதனையை சீனா படைத்துள்ளது. ப்ரேண்ட் பினான்ஸ் இன்ஸ்டிட்டியூட் (Brand Finance Institute) ஆறாவது முறையாக வெளியிட்டுள்ள பூகோள மென்சக்தி சுட்டெண் (Global Soft Power Index)அறிக்கையில் இந்த விடயம் வெளியிடப்பட்டுள்ளது இந்த தரப்படுத்தலில் அமெரிக்கா முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதில் கருதப்பட்ட 8 அடிப்படைக் காரணிகளில் 6 மற்றும் அளவிடப்பட்ட மூன்று...
- Advertisement -spot_img

Latest News

ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படையை அச்சுறுத்தல் மிக்கதாக பெயரிட்டது பிரித்தானியா

பிரித்தானிய அரசாங்கம்,ஈரானிய புரட்சிகர பாதுகாப்பு படையை (IRGC)மற்றும் அதனுடன் தொடர்புடைய ஒரு குழுவை பிரிட்டனின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் கொண்டதாக அதிகாரப்பூர்வமாக பெயரிட்டுள்ளது. பிரித்தானியாவின் "அரச அச்சுறுத்தல்...
- Advertisement -spot_img