Thursday, July 16, 2026
No menu items!

சீனா

விரிவான வர்த்தக ஒப்பந்தத்தில் இணையும் இலங்கை!

‘விரிவான பொருளாதாரத்திற்கான பிராந்திய பங்காண்மை’ (RCEP) ஒப்பந்தத்தில் இலங்கையும் இணைந்து பங்கேற்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. RCEP, தென்கிழக்காசிய நாடுகள் (ASEAN) மற்றும் அவுஸ்திரேலியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, நியூசிலாந்து போன்ற நாடுகளுடன் கூடி அமுல்படுத்தப்படும் விரிவான வர்த்தக ஒப்பந்தமாகும். இந்நோக்கில், இலங்கை 2023 ஜூன் 28 ஆம் திகதியன்று விருப்பக்கோரல்...

சீனாவின் சிச்சுவானில் புதிதாக கட்டிய பாலம் இடிந்து வீழ்ந்தது!

சீனாவின் தென் மேற்கு சிச்சுவான் மாகாணம் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்ட பாலம் நிலச்சரிவு காரணமாக பகுதியளவில் இடிந்து வீழ்ந்துள்ள சம்பவம் பரவலான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாஎர்காங் (Maerkang) நகரில் அமைந்துள்ள 758 மீட்டர் நீளமுள்ள ஹோங்க்கி (Hongqi) பாலம் தான் இந்த விபத்தில் பாதிக்கப்பட்டது. பாலத்தின் அருகிலுள்ள வீதிகள் மற்றும் கட்டடங்களில் முன்பே விரிசல்கள் காணப்பட்டதால், அதிகாரிகள்...

அமெரிக்காவிற்கு போட்டியாக அமைந்த சீனாவின் புதிய கப்பல்..!!

சீனாவின் மிகவும் திறமையான விமானம் தாங்கி கப்பலான ஃபுஜியன் இன்று(7)  உத்தியோகபூர்வமாக சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இது கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவை முந்திக்கொள்ளும் முயற்சியில் சீனாவிற்கு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீன ஜனாதிபதி  ஜி ஜின்பிங்  இந்த வார தொடக்கத்தில் ஹைனான்  தீவில் உள்ள துறைமுகத்தில் குறித்த கப்பலை பார்வையிட்டதுடன், அதனை இயக்கும் விழாவிலும் கலந்துகொண்டார். ஃபுஜியன்  சீனாவின்...

சீன – அமெரிக்க தலைவர்கள் சந்திப்பு!

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகியோருக்கிடையிலான முக்கியமான சந்திப்பு இன்று (30) பூசனில் நடைபெற்றது. சீனாவும் அமெரிக்காவும் வேறுபட்ட தேசிய நிலைமைகளைக் கொண்ட நாடுகள் என்பதால், கருத்து வேறுபாடுகளை முழுமையாகத் தவிர்ப்பது சாத்தியமில்லை என்று ஷி ஜின்பிங் தெரிவித்தார். எனினும், உலகின் இரண்டு பெரிய பொருளாதாரங்களுக்கிடையில் ஏற்படும் சவால்களை...

சீனாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்; ஜப்பானிய பிரதமர் அறிவிப்பு!

சீனாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென ஜப்பானிய புதிய பிரதமர்  சானே தகைச்சி எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப்க்கும் ஜப்பானிய புதிய பிரதமர்  சானே தகைச்சிக்கும் இடையில் இன்று பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போது அமெரிக்காவுடனான உறவை வலுப்படுத்துவது தொடர்பில் ஜப்பானிய பிரதமர் உறுதியளித்தார். மேலும், "அண்டை நாடுகளான சீனா, வட கொரியா மற்றும் ரஷ்யாவின்...

ஆசிய ரக்பி செவன்ஸ் தொடரில் இலங்கைக்கு வெற்றிகரமான தொடக்கம் – உஸ்பெகிஸ்தான் அணி தோல்வி!

2025 ஆசிய ரக்பி செவன்ஸ் தொடரின் இறுதிச் சுற்று இன்று (18) ஆரம்பமானதுடன், ஆரம்பப் போட்டியாக உஸ்பெகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி 26 - 14 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் இலகுவாக வெற்றி பெற்றது. இப்போட்டித் தொடர் கொழும்பு குதிரைப் பந்தய மைதானத்தில் நடைபெறுகிறது. இலங்கை அணி 'C' குழுவில் போட்டியிடுகின்ற நிலையில், இன்று...

சீனாவிலிருந்து நாடு  திரும்பிய பிரதமர் ஹரிணி அமரசூரிய!

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற்ற “பெண்கள் தொடர்பான உலகளாவிய தலைவர்கள் உச்சி மாநாடு 2025” இல் பங்கேற்றபின், இன்று (15) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையம் வழியாக இலங்கை திரும்பியுள்ளார். இந்த உச்சி மாநாட்டிற்காக பிரதமர் கடந்த அக்டோபர் 11 ஆம் திகதி இரவு நாட்டை விட்டு புறப்பட்டு சென்றிருந்தார்....

இலங்கைக்கு தொடர்ச்சியான ஆதரவு வழங்குவதாக சீன பிரதமர் உறுதி!

மக்கள் சீனக் குடியரசிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, நேற்று  (ஒக்டோபர் 13, 2025) பீஜிங்கில் சீன பிரதமர் லீ கியாங் (Li Qiang) அவர்களுடன் விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார். இந்த சந்திப்பில் அரசியல், பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் நிதித் துறைகளில் பல்வகைப்பட்ட ஒத்துழைப்புகளை மேலும் மேம்படுத்துவது குறித்து...

ரகசா’ புயல் தாக்கம் – பிலிப்பைன்ஸில் 10,000 பேர் இடம்பெயர்வு!

பிலிப்பைன்ஸின் வடக்கு பகுதியான ககாயன் மாகாணம் அருகே உருவாகியுள்ள ‘ரகசா’ புயல், தற்போது பல நாடுகளில் பெரும் அவதியையும், முன்னெச்சரிக்கையும் உருவாக்கியுள்ளது. இந்த புயலின் காரணமாக, மணிக்கு 215 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் நிலையில், பிலிப்பைன்ஸ் அரசாங்கம் 10,000 பேரை பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்த்துள்ளது. ‘ரகசா’ புயல், தற்போது சீனாவின் குவாங்டாங் மாகாணத்தை நோக்கி நகரும்...

சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ளார் பிரதமர்..!!

பிரதமர் ஹரிணி அமரசூரிய அடுத்த மாதம் சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சக பணிப்பாளர் துஷார ரொட்ரிகோ தெரிவித்துள்ளார். அண்மையில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டில் பிரதமர் கலந்துகொள்ளவில்லை. ஏனெனில் அவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார். சீனா அவ்வப்போது ஏனைய நாடுகளுடன் தமது மூலோபாய உறவுகளை புதுப்பித்துக்கொள்ளும்....
- Advertisement -spot_img

Latest News

ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படையை அச்சுறுத்தல் மிக்கதாக பெயரிட்டது பிரித்தானியா

பிரித்தானிய அரசாங்கம்,ஈரானிய புரட்சிகர பாதுகாப்பு படையை (IRGC)மற்றும் அதனுடன் தொடர்புடைய ஒரு குழுவை பிரிட்டனின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் கொண்டதாக அதிகாரப்பூர்வமாக பெயரிட்டுள்ளது. பிரித்தானியாவின் "அரச அச்சுறுத்தல்...
- Advertisement -spot_img