Thursday, July 16, 2026
No menu items!

சீனா

சீனா எம்மை பயன்படுத்தி இந்தியாவை அச்சுறுத்த முடியாது -மீனவர் சம்மேளனம் தெரிவிப்பு!

இந்திய அத்துமீறிய இழுவைமடி படகுகளால் எமது மீனவர்கள் பாதிக்கப்படுவரும் நிலையில் அதனைப் பயன்படுத்தி சீனா, இந்திய தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடும் வகையில் எம்மை பயன்படுத்துவதற்கு இடமளிக்க மாட்டோம் என யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கிராமிய அமைப்புக்களில் தலைவர் செல்லத்துரை நற்குணம் தெரிவித்தார். இன்றைதினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சமாசத்தில்...

டீப்சீக் செயலிக்கு அதிரடி தடை விதித்த மற்றுமொரு நாடு..!

சீனாவை(China) சேர்ந்த செயற்கை நுண்ணறிவு(AI) செயலியான டீப்சீக்-ஐ பதிவிறக்கம் செய்ய தென் கொரியாவில் தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டீப்சீக்(Deepseek) செயலி பயனர் தரவுகளை கையாள்வது தொடர்பாக மதிப்பாய்வு செய்யும் வரை இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய முடியாது என்று தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டீப்சீக் செயலி செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பம் வளர்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கும் நிலையில்...

அதானி நிறுவன காற்றாலை திட்டம் தொடர்பில் இராமலிங்கம் சந்திரசேகரது கருத்து..!

அதானி நிறுவனத்தின் காற்றாலை திட்டத்தை மாற்றி சீனாவுக்கோ அல்லது வேறு நாடுகளுக்கோ வழங்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை எனக் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இவ்வாறான திட்டங்களில் முதலீடு செய்வதற்கு வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ள இலங்கையர்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்...

யாழ். மக்களுக்கு சீனாவால் உதவித் திட்டம் வழங்கி வைப்பு..!

சீனாவின் "சகோதர பாசம்" நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நிவாரணப் பொருட்கள், இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் பிரதிப் பிரதானி சூ யன்வெய் (Zhu Yanwei) அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில்  (10.02.2025) நடைபெற்ற குறித்த நிகழ்வில் மாவட்ட செயலாளர்  பிரதீபன் மற்றும் சீன...

சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 30 பேர் மாயம் – மீட்பு பணி தீவிரம்..!

சீனாவின் தென்மேற்கில் அமைந்துள்ள சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 30 பேர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 10 வீடுகள் மண்ணில் புதைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இரண்டு பேர் மீட்கப்பட்டுள்ளனர். அந்நாட்டின் அவசரக்கால மேலாண்மை அமைச்சகத்தின் சார்பில் நூற்றுக்கணக்கான மீட்புப் படை வீரர்கள் அப்பகுதியில் குவிக்கப்பட்டு மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். "காணாமல் போனவர்களைத் தேடி மீட்கவும், உயிரிழப்புகளைக்...

சீனாவுக்கு விஜயம் செய்த பாகிஸ்தான் ஜனாதிபதி! 

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி 5 நாள் பயணமாக நேற்று முன்தினம் (04) சீனா சென்றார். சீனாவின் ஹார்பின் நகரில் நடந்து வரும் 9ஆவது ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வருமாறு தனது நட்பு நாடுகளின் தலைவர்கள் பலருக்கும் சீனா அழைப்பு விடுத்துள்ளது. அந்தவகையில் பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சீனா...

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இயற்கை எரிவாயுவுக்கு வரி விதித்த சீனா!

ட்ரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சீனா அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி மற்றும் திரவ இயற்கை எரிவாயுவுக்கு கூடுதல் வரி விதித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீத வரிவிதித்துள்ளதால் தற்போதுள்ள வரிகளுக்கு மேல் அதிகமாக 10 சதவீத வரியை சீனா எதிர்கொள்கிறது. இதனால் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக,...

சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலில் முதலிடத்திலுள்ள அமெரிக்கா!

உலகின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளன. போர்ப்ஸ் நிறுவனம் ஒவ்வொரு நாட்டினதும் பொருளாதார திறன், இராணுவ வலிமை, உள்நாட்டு நிலைமை, எதிர்கால திட்டமிடல், பிற நாடுகளுடனான கூட்டணி, அரசியல், இராஜதந்திர செல்வாக்கு ஆகியவற்றை ஒவ்வொரு வருடமும் ஆய்வு செய்து உலகின் சக்திவாய்ந்த நாடுகளின் பெயர்ப்பட்டியலை வெளியிடுகிறது. அந்த வகையில், இந்த...

அமெரிக்காவின் வரி விதிப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் ஏனைய நாடுகள்!

அமெரிக்காவின் நடவடிக்கை சர்வதேச வர்த்தக விதிகளை மீறுவதாக உள்ளதாக சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவுக்குள் வரும் சட்டவிரோதக் குடியேற்றம் மற்றும் போதை பொருட்களின் பெரும் அச்சுறுத்தல்களைத் தடுக்கும் விதமாக கனடா மற்றும் மெக்சிக்கோ நாட்டிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதமும் சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 10 சதவீதமும் வரி விதிப்பதாக ட்ரம்ப் அறிவித்தார். நெருக்கடிகள் தணியும் வரை இந்த வரி...

நாடுகளுக்கான வரி விதிப்பு அமுல் – வெள்ளை மாளிகை அறிவிப்பு..!

கனடா, மெக்சிகோ மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கான வரி விதிப்பு இன்று முதல் அமுலுக்கு வருவதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் மீது 25 சதவீதமும், சீனா மீது 10 சதவீதமும் வரி விதிக்கப்படும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோத வகையில் பென்டனைல் எனப்படும் மருந்து பொருள் விநியோகிக்கப்பட்டு...
- Advertisement -spot_img

Latest News

ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படையை அச்சுறுத்தல் மிக்கதாக பெயரிட்டது பிரித்தானியா

பிரித்தானிய அரசாங்கம்,ஈரானிய புரட்சிகர பாதுகாப்பு படையை (IRGC)மற்றும் அதனுடன் தொடர்புடைய ஒரு குழுவை பிரிட்டனின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் கொண்டதாக அதிகாரப்பூர்வமாக பெயரிட்டுள்ளது. பிரித்தானியாவின் "அரச அச்சுறுத்தல்...
- Advertisement -spot_img