Wednesday, July 22, 2026
No menu items!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க

வரவு செலவுத் திட்டம் 2026! ஜனாதிபதியுடன் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள் சந்திப்பு!

2026 வரவு செலவுத் திட்டத்திற்கான பரிந்துரைகள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுகொள்வதற்காக, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள் மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளை இன்று (29) காலை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சந்தித்து கலந்துரையாடினார். இச் சந்திப்பானது ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. அடுத்த வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிக்கும்போது மாவட்ட மட்டத்தில் மக்களின் அடிப்படை மற்றும் அவசரத் தேவைகளைப்...

சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க அரசு வியூகம் – ஜேர்மன் பறக்குரார் ஜனாதிபதி..!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஜூன் 10 ஆம் திகதி ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ அரச விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உர்ரையாற்றிய வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த விஜயத்தின் போது ஜனாதிபதி அனுர குமாரதிசாநாயக்க ஜேர்மன் ஜனாதிபதியை சந்திப்பார் என்றும், இலங்கைக்கு வருகை தரும் ஜெர்மன் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை...

வெசாக் பௌர்ணமி தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி..!

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார். புத்த பெருமானின் பிறப்பு, ஞானம் மற்றும் பரிநிர்வாணம் ஆகியவற்றை நினைவுகூரும் வெசாக் பௌர்ணமி தினம், உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாகும் என அவரது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது, புத்த பெருமான், தர்மங்கள் அனைத்தையும் நிறைவேற்றி,...

இலங்கையில் தொழில் உருவாக்கத்திற்காக 3 ஆண்டு நிதியிடல் திட்டத்தை உலக வங்கி அறிவித்துள்ளது!

இலங்கையில் தொழில் உருவாக்கம் மற்றும் தனியார்த்துறை வளர்ச்சிக்காக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 3 ஆண்டு நிதியிடல் திட்டத்தை உலக வங்கி அறிவித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடனான கலந்துரையாடலின் போதே இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி இலக்குகளை வெற்றி கொள்வதற்கு உலக வங்கி...

கடந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு..!

இலங்கை மத்திய வங்கியின் (CBSL) ஆளுநர் நந்தலால் வீரசிங்க, 2024 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கைகள் மற்றும் செயல்பாட்டு அறிக்கையை இன்று (29) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் கையளித்தார். அறிக்கையின் பிரதியொன்று ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமநாயக்கவிற்கும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் சிபிஎஸ்எல் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மூன்று முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை ; ஜனாதிபதி!

பதிவு செய்யப்படாத வாகனங்களைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மூன்று முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். பேருவளையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய ஜனாதிபதி, அதிகாரப்பூர்வ இறக்குமதி தடையின் போது இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியதில் இந்த நபர்கள் ஈடுபட்டதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாகக்...

மோசடி இடம்பெறும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதி வழங்கப்படாது – ஜனாதிபதி..!

எவ்வளவு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டாலும் கொள்ளை மற்றும் மோசடி இடம்பெறும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதி வழங்கப் போவதில்லை என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அநுராதபுரம் பகுதியில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் உள்ளூராட்சி மன்றங்களில் இருந்தவர்கள் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர். அநுராதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அவ்வாறானவர்களை மக்கள் முழுமையாகச் சுத்தப்படுத்துவார்கள். தற்போது...

முழுநாடும் எதிர்பார்க்கும் விசாரணைகள் சூட்சுமமான முறையில் நடத்தப்பட்டு வருகின்றது – ஜனாதிபதி!

முழுநாடும் எதிர்பார்க்கும் விசாரணைகள் மிகவும் சூட்சுமமாக நடத்தப்பட்டு வருவதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பதுளை பகுதியில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த விசாரணைகளை நிறைவுசெய்யக் கால தாமதமாகலாம் என்றாலும், நீதியை நிலைநாட்டுவதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எதிர்வரும் நவம்பரில் எமது அரசாங்கத்தின் இரண்டாவது பாதீட்டை...

கிழக்கில் காணி பிரச்சினையை விரைவில் தீர்ப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு..!

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் விவசாய காணி பிரச்சினையை விரைவில் தீர்ப்பதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக அக்கரைப்பற்று பகுதியில் நேற்று (11/04/2025) இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் தோல்வியுற்ற அரசியல் தரப்பினர் மக்களிடம் பிளவை ஏற்படுத்துவதற்கு விளைகின்றனர். கடந்த காலங்களில் திகன, அக்குரணை, அளுத்கம உள்ளிட்ட...

மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி – பதாகைகள் பொலிஸாரினால் அகற்றம்..!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்பு முதல் தடவையாக எதிர்வரும் சனிக்கிழமை (12.04.202) மட்டக்களப்புக்கு விஜயம் செய்ய உள்ளார். இதனை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் அவரது வருகையை அறிவிக்கும் பதாகைகள் கட்சியினால் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இவை தேர்தல் விதிமுறைகளுக்கு முரணானது என முறைப்பாடு கிடைத்ததை அடுத்து மாவட்ட தேர்தல் கண்காணிப்புக் குழுவுக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்து...
- Advertisement -spot_img

Latest News

ஐவரின் உயிரிழப்புக்கு காரணமான தீ விபத்து; மேலதிக விபரங்கள் வெளியாகின

ஹோமாகம கட்டுவான தொழிற்பேட்டையில் இடம்பெற்ற தொழிற்சாலை தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியாகியுள்ளன. இன்று காலை 9.45 மணியளவில் தீ...
- Advertisement -spot_img