Monday, June 8, 2026
No menu items!

தர்மபுரம்

மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் மீது துப்பாக்கிச்சூடு – சாரதி தப்பி ஓட்டம்!

தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில், சட்டவிரோதமாக அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றி சென்ற டிப்பர் மீது பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. புளியம்பொக்கணை சந்திப்பகுதியில் போக்குவரத்து சோதனைக்காக வாகனங்களை நிறுத்திய பொலிசார், குறித்த டிப்பர் வாகனத்தையும் நிறுத்த முயன்றனர். ஆனால், பொலிசாரின் சமிக்ஞையை மீறி வாகனம் முன்னே...

முன்பள்ளிச் சிறார்களின் சிறுவர் சந்தை…

தர்மபுரம் பகுதியில் அமைந்துள்ள பரிலூகா சிறுவர் முன்பள்ளியில் இன்று (02.05.2025) சிறுவர்களுக்கான சிறுவர் சந்தை இடம்பெற்றுள்ளது. கற்றல் என்பது தொடர்பாக அறிவூட்டும் வகையில் சிறுவர் சந்தை நடத்தப்பட்டது. இதன் போது அதிகாலவானவர்கள் கலந்து கொண்டு தமக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்தனர்.

கிளிநொச்சியில் கோர விபத்து – இருவர் படுகாயம்..!

தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் பகுதி, புது குடியிருப்பு பகுதியில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த கயஸ் வாகனமும் பரந்தன் பகுதியில் இருந்து விசுவமடு பகுதி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி...

பல நாட்களாக மாடுகளை திருடி இறைச்சிக்காக விற்பனை செய்தவர் கைது..!

தர்மபுரம் பகுதியில் பல நாட்களாக மாடுகளை திருடி இறைச்சிக்காக விற்பனை செய்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தர்மபுரம் பகுதியில் பெறுமதிமிக்க கன்று ஈனும்  நிலையில் இருந்த பசு மாடு ஒன்றை மேய்ச்சலுக்காக அயலவர் காணியில் கட்டி வைத்துள்ள நிலையில் நேற்றைய தினம் (01.12.2024) இரவு சந்தேக நபர் தனது குழுவினருடன் பசுமாட்டினை அதன்...

கடும் மழை காரணமாக கிளிநொச்சியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

தற்பொழுது பெய்து வரும் கடும் மழை காரணமாக கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தர்மபுரம் பகுதியில் உள்ள தாழ் நிலப்பகுதியில்  இருப்பவர்கள் சிலர் தமக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன் நாளாந்த செயற்பாட்டை முன்னெடுக்க முடியாத நிலையில் வெள்ளம் வீட்டை சூழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அத்துடன் பெய்த கடும் மழை காரணமாக மக்கள் குடியிருப்பு பகுதியில் உள்நுழைந்த முதலை...

தர்மபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!

தர்மபுரம் போலீஸ் பிரிவுக்குட்பட்ட கண்ணகி நகர் பகுதியில் இன்று (03.10.2024)  இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ் விபத்தானது ஆடை தொழிற்சாலைக்காக பணியாளர்களை ஏற்றி கிளிநொச்சி நோக்கி பயணித்த பேருந்தில்   தலை கவசம் அணியாத நிலையில்  மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் எதிரே வந்த பேருந்தில்   மோதியதில் படுகாயம் அடைந்த நிலையில் தர்மபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்...

பேருந்தில் கசிப்பு கடத்த முற்பட்டவர் கைது!

தர்மபுரம் பகுதியில் இருந்து பேருந்து ஒன்றில் கசிப்பினை கடத்த முற்பட்ட சந்தேக நபர் தர்மபுர போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார் . கடதாசி பெட்டியில் பொதிசெய்யப்பட்டு தருமபுரம் பஸ்தரிப்பு நிலையத்தில் மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்த கசிப்பினை பேருந்தில் ஏற்ற முற்பட்டவேளை பொலிசாரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக   நபரிடமிருந்து 28 லிட்டர் கசிப்பும் கசிப்பு...

சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம்!

தர்மபுரம் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாட்டு பகுதியில் சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை இன்றைய தினம் 09.09.2024 தர்மபுர போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர். கசிப்பு உற்பத்தியில் மேற்கொண்ட சந்தேக நபர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன் அதனை அடுத்து அப்பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட கோடா 2040 லிட்டரையும் போலீசார்...

நள்ளிரவில் டிப்பர் திருடியவர்கள் தப்பி ஓட்டம் !

தர்மபுரம் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட உழவனூர் பகுதியில் கடந்த இரண்டாம் திகதி 1.30 மணி அளவில் 15க்கு மேற்பட்ட ஆயுத குழுக்கள் வீட்டு உரிமையாளர் இல்லாத சமயம் வீட்டில் இருந்த பெண்களை கத்தி முனையில் மிரட்டியுள்ளனர். பின் வீட்டின் முன் மதில் மற்றும்கேற்று  கதவுகளை உடைத்துக் கொண்டு வீட்டின் உட்பகுதியில் புகுந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர்...

தருமபுரம் மக்கள் குடியிருப்புகள் பகுதியில் புகுந்த காட்டு யானை!

கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தர்மபுரம் பகுதியில் இன்றைய தினம் 01.08.2024 இரவு 1.00 மணியளவில் தருமபுரம் மக்கள் குடியிருப்புகள் பகுதியில் புகுந்த காட்டு யானை. இதனால் வாழ்வாதாரத்திற்காக செய்கை மேற்கொள்ளப்பட்ட இருபதுக்கு மேற்பட்ட வாழை 1/4 சோழச் செய்கை மற்றும் பலன் தரக்கூடிய நிலையிலிருந்த  பலாமரத்தின் பலா காய்கள் தென்னை ஒன்றும் முற்று...
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img