Friday, April 24, 2026
No menu items!

பேச்சுவார்த்தைகள்

அமெரிக்காவுடன் வரிகள் தொடர்பான ஒப்பந்தம் இன்னும் இல்லை – வெளிவிவகார அமைச்சர் விளக்கம்!

அமெரிக்காவுடன் பரஸ்பர வரிகள் தொடர்பாக இலங்கை இதுவரை இறுதி ஒப்பந்தத்தை எட்டவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். இந்நிலையில், இலங்கை–அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தைகள் இதுவரை 17 சுற்றுகள் முடிந்துள்ளதாக அமைச்சர் நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போது குறிப்பிட்டார். இந்த பேச்சுவார்த்தைகளின் பயனாக, இலங்கைக்கான...

காசா போரால் ஏற்பட்ட பேரழிவு: ஐ.நா. அறிக்கை!

ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு காசாவில் ஏற்பட்ட பேரழிவை மதிப்பீடு செய்துள்ளது. காசாவின் 80% கட்டிடங்கள் அழிக்கப்பட்டு சேத மதிப்பு 4.5 டிரில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இடிபாடுகளை அகற்ற 10 ஆண்டுகள், வளமான விவசாய நிலங்களை மீட்டெடுக்க 25 ஆண்டுகள் தேவைப்படும். போரினால் காசாவின்...

சிஎஸ்கே-விற்கு சஞ்சு சாம்சன் செல்லப் போவதாகும் தகவலை ராஜஸ்தான் ரோயல்ஸ் நிராகரிப்பு!

சஞ்சு சாம்சன், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியில் இணையவுள்ளதாக பரவிய தகவலை ராஜஸ்தான் ரோயல்ஸ் (RR) நிர்வாகம் மறுத்துள்ளது. காயம் காரணமாக கடந்த ஐபிஎல் சீசனில் சஞ்சு சாம்சன் பல போட்டிகளை தவிர்த்த நிலையில், அவரது மாற்றாக ரியான் பராக் அணியை வழிநடத்தினார். இதையடுத்து, சஞ்சுவுக்கும் அணி நிர்வாகத்துக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாக செய்திகள்...

தாய்லாந்து – கம்போடியா இடையே சமாதான பேச்சுவார்த்தை!

தாய்லாந்து மற்றும் கம்போடியாவின் தலைவர்களுக்கு இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மலேசியாவின் கோலாலம்பூரில் குறித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் அமெரிக்கா!

அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், பிரித்தானியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளார். அத்துடன், ஏனைய ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும்போது பிரித்தானியாவுடனான ஒப்பந்தம் எளிதாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, கருத்துரைத்த பிரித்தானிய வணிக மற்றும் வர்த்தக அமைச்சர், அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். வரிகளை விரும்பவில்லை எனவும்,...

பிரித்தானியாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பொருளாதார ஒப்பந்தம் !

பிரித்தானியாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பொருளாதார ஒப்பந்தம் குறித்து ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் வேகமாக தொடர்வதற்கு பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் இணக்கம் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு குறித்த இருவரும் இது தொடர்பில் தொலைபேசி ஊடாக உரையாடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேவையேற்படின் அமெரிக்க வர்த்தக வரிகளுக்கு எதிராக பதிலடி கொடுக்க பிரித்தானிய அரசாங்கம் தயாராக இருப்பதாக...

நிதி அமைச்சுடனான பேச்சுவார்த்தைகள் தோல்வி; ரவி குமுதேஷ்!

நிதி அமைச்சுடனான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். நிதியமைச்சுடனான கலந்துரையாடலுக்குப் பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார். தீர்மானிக்கப்பட்டபடி நாளை (18) காலை 7 மணிக்கு வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.  

இந்த ஆண்டுக்குள் மாநில மேம்பாட்டு வங்கியை அரசாங்கம் நிறுவினால் தனது காதை அறுத்துக் கொள்வேன்; கபீர் ஹாஷிம்!

2025 வரவுசெலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டபடி, இந்த ஆண்டுக்குள் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (SMEs) மாநில மேம்பாட்டு வங்கியை அரசாங்கம் நிறுவ முடிந்தால், தனது காதை அறுத்துக் கொள்வேன் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் நாடாளுமன்றத்தில் சவால் விடுத்தார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹாஷிம், அரசு வளர்ச்சி வங்கி குறித்து...

காற்றாலை வேலைத்திட்ட பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்..!

மன்னார், பூநகரியில் அதானி நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள காற்றாலை வேலைத்திட்டத்தை இரத்துச்செய்ய எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும் ஒரு மணிநேரத்துக்கு ஒரு கிலோவோட் மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான விலை தொடர்பில் மறு பரிசீலனை செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது. அதற்கமைய, ஒரு மணிநேரத்துக்கு ஒரு கிலோவோட் மின்சாரத்தை உள்ளூர் தேவைக்காக கொள்வனவு செய்வதெனில் அதானி நிறுவனத்தால் 8.26...
- Advertisement -spot_img

Latest News

ஏளனம் செய்தோருக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்;விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிகளவான வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் '85 வீத வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்...
- Advertisement -spot_img