Thursday, July 16, 2026
No menu items!

பேச்சுவார்த்தை

சீனாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்; ஜப்பானிய பிரதமர் அறிவிப்பு!

சீனாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென ஜப்பானிய புதிய பிரதமர்  சானே தகைச்சி எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப்க்கும் ஜப்பானிய புதிய பிரதமர்  சானே தகைச்சிக்கும் இடையில் இன்று பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போது அமெரிக்காவுடனான உறவை வலுப்படுத்துவது தொடர்பில் ஜப்பானிய பிரதமர் உறுதியளித்தார். மேலும், "அண்டை நாடுகளான சீனா, வட கொரியா மற்றும் ரஷ்யாவின்...

இஸ்ரேல்–ஹமாஸ் இடையிலான காசா சமாதானத் திட்டத்தின் முதற்கட்டத்தில் ஒப்பந்தம் — டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான காசா சமாதானத் திட்டத்தின் முதற்கட்டம் தொடர்பாக ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அவர் இதனை "உலகத்திற்கே ஒரு சிறந்த நாள்" என்று வர்ணித்ததுடன், காசா பகுதிக்கு நேரில் சென்று நிலைமையைப் பார்வையிடத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். “நான் அதைப் பரிசீலிக்கிறேன்,” என ஊடகவியலாளர்களிடம் அவர் கூறியுள்ளார். மேலும்,...

இலங்கை மின்சார சபையை பிரிப்பதற்கு எதிரான தொழிற்சங்க நடவடிக்கை தீவிரம்!

இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாகப் பிரிப்பதற்கு எதிரான சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை இன்று (15) முதல் தீவிரப்படுத்தப் போவதாக இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. கடந்த வாரம் தொடங்கிய தொழிற்சங்க நடவடிக்கையை மூன்று கட்டங்களாக நடத்த இலங்கை மின்சார சபையின் பொறியாளர்கள் சங்கம் உள்ளிட்ட பிற தொழிற்சங்கங்கள் முடிவு...

தற்போதைய அரசியல் நிலைமை மிகவும் கவலை அளிக்கிறது ; மைத்திரிபால சிறிசேன!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிடம் ஊடகவியலாளர்கள் இன்று (20) பல கேள்விகளை கேட்டனர். இதற்கு பதில் அளித்த முன்னாள் ஜனாதிபதி, ''தற்போதைய அரசியல் நிலைமை மிகவும் கவலை அளிக்கிறது. நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இல்லை. நீங்கள் என்னிடம் கேட்பதை விட, வீதியில் செல்பவர்கள், பஸ் தரிப்பிடத்தில் உள்ளவர்களிடம் கேட்டுப்பார்த்தால் தெரியும். நான் அரசியல்வாதி என்பதால், நான் சொல்வது பக்கசார்பாக...

அமெரிக்க வரி நடவடிக்கைக்கு எதிராக பிரேசில் உலக வர்த்தக அமைப்பில் நடவடிக்கை!

அமெரிக்காவால் பிரேசிலில் இருந்து வரும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரிகள் தொடர்பாக உலக வர்த்தக அமைப்பில் (WTO) ஆலோசனை நடத்த பிரேசில் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% வரியை பல விதிவிலக்குகளுடன் விதித்தார். ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக உலக வர்த்தக அமைப்பில் (WTO)...

தமிழ்–முஸ்லிம் மக்களை வைத்து அரசியல் செய்ய முடியாது – சாணக்கியன் பாராளுமன்றத்தில் வலியுறுத்தல்!

நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், கிழக்கு மாகாணத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை அடிப்படையாக வைத்து அரசியல் செய்வதை இனியும் அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(06.08) திங்கட்கிழமை இடம்பெற்ற ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போது, அவர் உரையாற்றி இவ்வாறு கருத்து வெளியிட்டார். இரு சமூகங்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினைகள், வெளிப்படையான அரசியல் உந்துதல்களால் மேலும்...

அமெரிக்க வரி சுமை: இலங்கை கடல் உணவு ஏற்றுமதியாளர்களுக்கு பாதிப்பு!

இலங்கை மீது அமெரிக்கா விதித்துள்ள வரி, பிராந்திய ஏற்றுமதியாளர்களுடன் ஒப்பிடும் போது, உள்ளூர் கடல் உணவு ஏற்றுமதியாளர்களுக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என, இலங்கை கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை தமது கடல் உணவுகளில் சுமார் 25 வீதத்தை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. எனினும், வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ்...

வெலிங்டன் பெருந்தோட்ட மக்கள் பணிப்புறக்கணிப்பு !

ஹட்டன் - யுலிபீல்ட் - வெலிங்டன் பெருந்தோட்ட மக்களினால் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இப் போராட்டம் ஆனது தோட்ட நிர்வாகத்திடம் இருந்து தங்களுக்குக் கிடைக்க வேண்டிய சலுகைகள் உரிய முறையில் கிடைப்பதில்லை என்பதனால் முன்னெடுக்கப்பட்டுள்ளது என தோட்டமக்கள் தெரிவித்துள்ளனர். தங்களது ஆலயத்தில் இடம்பெற்ற வருடாந்த உற்சவத்துக்குத் தோட்ட நிர்வாகத்தின் ஊடாக வழங்கப்பட வேண்டிய சலுகைகள் உரிய முறையில்...

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக  தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவிப்பு!

நியமிக்கப்பட்ட பதவி உயர்வுகளை வழங்கல் தொடர்பாக இன்றும் நாளையும் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் சாதகமான பதில் கிடைக்கவில்லை என்றால், மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும் என தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தொடருந்து பொதுமுகாமையாளர் உடனான நேற்றைய பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன கூறினார்.  

ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் முக்கிய பேச்சுவார்த்தை!

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பது குறித்து முக்கிய பேச்சுவார்த்தை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நேற்று நடைபெற்றது. நேற்று முன்தினமும் இவ்வாறான பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றிருந்தது. அதன்போது ஐக்கிய மக்கள் சக்தி, சிறிலங்கா பொதுஜன பெரமுன போன்ற முக்கிய கட்சிகளின் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர். எனினும் நேற்றைய பேச்சுவார்த்தையில் அந்த கட்சிகள் கலந்து கொள்ளவில்லை என்று...
- Advertisement -spot_img

Latest News

ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படையை அச்சுறுத்தல் மிக்கதாக பெயரிட்டது பிரித்தானியா

பிரித்தானிய அரசாங்கம்,ஈரானிய புரட்சிகர பாதுகாப்பு படையை (IRGC)மற்றும் அதனுடன் தொடர்புடைய ஒரு குழுவை பிரிட்டனின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் கொண்டதாக அதிகாரப்பூர்வமாக பெயரிட்டுள்ளது. பிரித்தானியாவின் "அரச அச்சுறுத்தல்...
- Advertisement -spot_img