Friday, June 5, 2026
No menu items!

மாவட்ட  பொது வைத்தியசாலை

தேங்காய் திருடியவர் மீது துப்பாக்கிச் சூடு !

மாத்தளை, கோஹோலன்வல பகுதியில் உள்ள தென்னந்தோப்புக்குள் அனுமதியின்றி பிரவேசித்து தேங்காய் திருடியவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. அந்த தென்னந்தோப்பில் காவலில் ஈடுபட்டிருந்த நபரினால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிலையில், காயமடைந்த நபர் மாத்தளை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, காயமடைந்த நபரும் மற்றொரு நபரும் இன்று (02) அதிகாலை சுமார்...

ஹட்டன் – கொழும்பு வீதியில் பாரவூர்தி மோதி பெண் உயிரிழப்பு!

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் மில்லகஹமுல்ல பகுதியில் இன்று (29) அதிகாலை இடம்பெற்ற பயங்கர வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை 5.30 மணியளவில், கொழும்பிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிச் சென்ற உந்துருளி, அதே திசையில் பயணித்த பாரவூர்தியை முந்தச் செல்ல முயன்றபோது விபத்து இடம்பெற்றது. விபத்தில், உந்துருளியின் பின் இருக்கையில் பயணித்த 44...

கிளிநொச்சி யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாவலர் உயிரிழப்பு!

கிளிநொச்சி அறிவியல் நகர் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு கடமையில் இருந்த காவலர் ஒருவர் பலியாகியுள்ளார். கிளிநொச்சி அறிவியல் நகர் யாழ் பல்கலைக்கழக விவசாயக் பீட வளாகத்தில் பாதுகாப்பு கடமையில் இருந்த தர்மசீலன் ரகுராஜ் 34 வயதுடைய காவலர் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த பாதுகாவலர் விவசாய பீடத்தின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து மரணம் ஏற்பட்டிருக்கலாம்...

நுவரெலியா பயணித்த இளைஞர்கள் குழுவின் வேன் 70 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து – எட்டு பேர் காயம்!

மாத்தறையிலிருந்து நுவரெலியாவுக்கு இளைஞர்கள் குழுவை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று, வீதியை விட்டு விலகி 70 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியது. வேனில் பயணித்த எட்டு பேர் பலத்த காயங்களுக்குள்ளாகி நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று வியாழக்கிழமை (10) அதிகாலை 5:00 மணியளவில் ஹட்டன் - நுவரெலியா...

வைத்தியசாலையில் நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்திய நபர் கைது!

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்காக சென்று, வைத்திய சேவைக்கு இடையூறு ஏற்படுத்திய முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நபர் இன்று பலத்த காயங்களுக்கு நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார். இதனையடுத்து வைத்தியசாலையில் பணிபுரியும் ஊழியர்களுடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், தகாத வார்த்தை பிரயோகங்களை உபயோகித்து வைத்திய சேவைகளுக்கு...

சொகுசு பஸ் மற்றும்  லொறி மோதி விபத்து!

நுவரெலியா-ஹட்டன் பிரதான வீதியில் இன்று (06) இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் காயமடைந்த  நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சொகுசு பஸ் மற்றும்  லொறியும் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் இந்த விபத்தில் பஸ்ஸில் பயணித்த பெண் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார். இந்த விபத்து இன்று காலை 11 மணியளவில்  நுவரெலியாவின் பிளாக்பூல் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில்...

பாரவூர்தி ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்ததில் ஒருவர் பலி!

கந்தப்பளை - கொங்கோடியா பகுதியில் பாரவூர்தி ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார். சம்பவத்தில் 6 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கந்தப்பளையில் இருந்து கொங்கோடியா பகுதிக்கு மரக்கறி சேகரித்து ஏற்றச் சென்ற பாரவூர்தி ஒன்றே வீதியை விட்டு விலகி சுமார் 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் 43 வயதான...

பளை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கிளாலி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம் !

பளை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கிளாலி உள்வீதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதி மைல்கல்லுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். இந் நிலையில் பளை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவமானது நேற்று(19.09.2024) பிற்பகல் 5.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் முகமாலைப்பகுதியைச்சேர்ந்த...

கிளிநொச்சி ஏ9 வீதியில் ஏற்பட்ட விபத்து!

கிளிநொச்சி ஏ9 வீதியின் பரந்தன்  பகுதியில் நேற்று இரவு வேக்க் கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிள் மற்றொரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன்  மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சியில் இருந்து பரந்தன்  நோக்கி சகோதரர்கள் இருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கு பின்னால்...
- Advertisement -spot_img

Latest News

நாட்டில் பொருளாதார நெருக்கடி இல்லை; டொலர் பெறுமதி குறித்து விளக்கம்

இலங்கை ரூபாவின் சமீபத்திய பெறுமதி வீழ்ச்சியை பொருளாதார நெருக்கடி போன்று சித்தரிப்பது தவறானதாகும் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் டொக்டர் அனில் ஜயந்த...
- Advertisement -spot_img