Tuesday, April 28, 2026
No menu items!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசிதம்பரத்தின் பிறந்தநாள் நினைவேந்தல் நிகழ்வு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரதி சபாநாயகராக பணியாற்றிய அமரர் முருகேசு சிவசிதம்பரத்தின் 102 ஆவது பிறந்த நாள் விழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 20) அனுஷ்டிக்கப்பட்டது. “உடுப்பிட்டி சிங்கம்” என புகழப்பட்ட அவரின் பிறந்த நாள் நிகழ்வு, கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. காலை, நெல்லியடி பஸ் நிலையம் அருகிலுள்ள...

மன்னாரில் தந்தை செல்வாவின் சிலை உடைப்பு; ஒருவர் கைது!

மன்னார் நகர மத்தியில் மாவட்டச் செயலகத்திற்கு முன் அமைக்கப்பட்டிருந்த   தந்தை செல்வாவின் சிலை இன்று புதன்கிழமை (25) அதிகாலை இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது. தந்தை செல்வாவின் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை முக்கியஸ்தர்கள் இன்று புதன்கிழமை (25) காலை மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில்...

மிலான் ஜயதிலக்க பிணையில் விடுவிப்பு!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்க கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். காணியொன்றின் வரைபடத்திற்கு அனுமதி வழங்கும்போது இடம்பெற்ற முறைகேடு காரணமாக அரசாங்கத்திற்கு இழப்பு ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டு, அவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார். இவர் தொம்பே பிரதேச சபையின் தலைவராக இருந்த காலப்பகுதியில் மேற்படி...

மிலான் ஜயதிலக்க கைது!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிங்கள பேரினவாதம் ஒரு காலமும் தமிழர்களுக்காக எதுவும் செய்ய தயார் இல்லை- மன்னாரில் சிறிதரன் சீற்றம்..!

சிங்கள பேரினவாதம் ஒரு காலமும் தமிழர்களுக்காக எதுவும் செய்ய தயார் இல்லை.நாங்கள் அவர்களுடன் சேர்ந்து பயணிப்பதால் என்ன பலன்.நாங்கள் நாங்களாக இருக்கும் வரைக்கும் ,நாங்கள் பலமான ஒரு சக்தியாக இருக்கும் வரைக்கும் நாங்கள் ஒற்றுமையாகவும் பலமாகவும் இருக்கின்றோம் என்பதை உலகம் புரிந்து கொள்ளும் வரைக்கும் தான்  எங்களுக்கு விடிவு சாத்தியமாக இருக்கும் என கிளிநொச்சி...

ஜனாதிபதியின் ஓய்வூதிய கொடுப்பனவு நிறுத்தம்..!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு வழங்கப்பட்டு வந்த, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கான ஓய்வூதிய கொடுப்பனவு ஏப்ரல் மாதம் முதல் நிறுத்தப்படுமென பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் நிதி பணிப்பாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியொருவர் பாராளுமன்ற உறுப்பினராக ஐந்து ஆண்டுகள் கடமையை பூர்த்தி செய்திருந்தால், அவர் பாராளுமன்ற ஓய்வூதியத்துக்கு உரித்துடையவராவார் என்பதுடன், அவர் ஓய்வு பெற்றவுடன் ஜனாதிபதி பதவிக்கான...

மீண்டும் அரசியலுக்குள் பிரவேசிக்கும் லொகான் ரத்வத்தை..!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான லொகான் ரத்வத்தை மீண்டும் அரசியலுக்கு பிரவேசிக்கவிருப்பதாக தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று செவ்வாய்க்கிழமை (3/18/2025) இடம்பெற்ற ஊடகசந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார். அண்மைய காலங்களில் இலங்கை அரசியலில் பிரபல்யமாகப் பேசப்பட்டு வந்த லொகான் ரத்வத்தை கடந்த தேர்தலில் அமைதியடைந்திருந்த அவர் மீண்டும் அரசியலில் பிரவேசித்துள்ளார். உடதலவின்ன 10 கொலைகள் முதல் அனுராதபுரம் சிறைச்சாலையில் திடீர் பிரவேசம்,...

மீண்டும் அரசியலில் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ள லொஹான் ரத்வத்த!

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைக்கு எதிராக செயற்பட்டு ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக தன்னை அர்ப்பணித்து, பொதுத் தேர்தலில் போட்டியிடாமல் அரசியலில் இருந்து விலகிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்த, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து  மீண்டும் அரசியலில் நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்டத் தலைமைப் பொறுப்பை ஏற்க...

உள்ளூராட்சி மன்ற தேர்தல் – கட்டுப்பணம் செலுத்திய முருகேசு சந்திரகுமார்..!

ஒரு தேர்தல் கூட்டாக இல்லாமல் தொடர்ந்து  பயணிக்கக் கூடிய ஒரு அரசியல் கூட்டாக தமிழ் மக்களின்  அபிலாசைகளை  நிறைவேற்றும் வகையில் தொடர்ந்தும் கூட்டணியாக செயற்பட தீர்மானித்து இருக்கின்றோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பச்சிலைப்பள்ளி பூநகரி ஆகிய மூன்று பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணத்தை இன்று (10.03.2025)  கிளிநொச்சி...

சின்னம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முடிவு..!

எதிர்வரும் தேர்தல்களில் கதிரை சின்னத்தில் போட்டியிட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முடிவு செய்துள்ளது. நேற்று (20/02/2025) நடைபெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துஷ்மந்த மித்ரபால தெரிவித்துள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

நிதி அமைச்சின் செயலாளர் வீட்டின் முன் போராட்டம்;சாணம் வீசப்பட்ட சம்பவமும் பதிவு

அக்குரேகொட, பெலவத்தவில் உள்ள நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவின் இல்லத்திற்கு வெளியே சுகீஸ்வர பண்டார தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் ஆதரவாளர்கள், இன்று (28)...
- Advertisement -spot_img