Saturday, June 13, 2026
No menu items!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்

சின்னம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முடிவு..!

எதிர்வரும் தேர்தல்களில் கதிரை சின்னத்தில் போட்டியிட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முடிவு செய்துள்ளது. நேற்று (20/02/2025) நடைபெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துஷ்மந்த மித்ரபால தெரிவித்துள்ளார்.

அதிகாரத்தை திருடியவர்கள் என அரசினை விமர்சித்த விமல் வீரவங்ச..!

‘‘தேர்தல் காலப் பகுதியில் தேசிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்ட வாக்குறுதிகள் வரவு செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை. அதிகாரத்துக்காக பொய்கூறி மக்களின் வாக்குகளையும் இறையாண்மை அதிகாரத்தையும் திருடி தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மிக பெரிய ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது’’ என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால்...

ஹிருணிகாவுக்கு எதிரான பிடியாணையை மீளப்பெறுமாறு உத்தரவு..!

வழக்கு விசாரணைக்கு நீதிமன்றில் ஆஜராகாத முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப்பெறுமாறு கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்று (10/02/2025) உத்தரவிட்டுள்ளார். வீதி நாடகம் நடத்தியதாகவும், பொதுமக்களை துன்புறுத்தியதாகவும், பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாகவும் கூறி கறுவாத்தோட்ட பொலிஸாரால் இரண்டு வருடங்களுக்கு முன்னர் (2022)...

மறைந்த மாவையின் பூதவுடலுக்கு ஜீவன் தொண்டமான் இறுதி அஞ்சலி..!

இறைபதமடைந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு இ.தொ.கா பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் இறுதி அஞ்சலி செலுத்தினார். காங்கேசந்துறையில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு இன்று (02) சென்று மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு மலர் மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்திய...

விபத்தில் சிக்கிய முன்னாள் எம்.பி கருணாகரம் பயணித்த வாகனம்..!

மட்டக்களப்பிலிருந்து  தமிழரசு கட்சியின்  மறைந்த தலைவர்  மாவை சேனாதிராஜாவின் மரண சடங்கில் கலந்து கொள்வதற்காக பயணித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் (ஜனா) பயணித்த வாகனம் இன்று 1/2/2025 திருகோணமலை உப்புவெளி பிரதேசத்தில் விபத்துகுள்ளாகியுள்ளது. திருகோணமலை உப்புவெளி  வீதியில் சர்வோதயத்துக்கு முன் உள்ள பாதைசாரி கடவையில் பொதுமக்கள் கடக்கின்ற போது வாகனத்தை நிறுத்திய போது பின்னால்...

பொதுஜன பெரமுனவின் முன்னாள் எம்.பிக்களுக்கு மஹிந்த பகிரங்க அழைப்பு..!

கடந்த காலங்களை மறந்து  மீண்டும் கட்சியில் ஒன்றிணையுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். அனைவரும் ஒன்றிணைந்தால் பலமுடன் செயற்படலாம் எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய...

முன்னாள் ஜனாதிபதியை வெளியேற்ற அரசு சதி – முன்னாள் எம்.பி தெரிவிப்பு..!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை அவரது இல்லத்தில் இருந்து வெளியேற்ற அரசாங்கம் சதி செய்து வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி.தொலவத்த இன்றையதினம் (20/1/2025) தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவரது குடியிருப்புக்கு 4.6 மில்லியன் ரூபாய் வாடகை செலுத்த வேண்டும் அல்லது அதை விட்டு வெளியேற வேண்டும் என ஜனாதிபதி அனுரகுமார...

அரசுக்கு அறைகூவல் விடுத்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்..!

எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னர் தமிழ் அரசியல் கைதிகளை ஆட்சியாளர்கள் விடுவிக்க வேண்டும். இல்லாவிட்டால் வடக்கு, கிழக்கை ஸ்தம்பிக்க வைக்கக்கூடிய ஒரு அறவழிப் போராட்டத்தை நாங்கள் முன்னெடுக்க வேண்டும் என்று  தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ். நெல்லியடி பொதுச் சந்தை...

இலங்கையின் மூத்த அரசியல் பிரமுகர்கள் பலரும் மன்மோகன் சிங்கிற்கு அஞ்சலி..!

நேற்று தனது 92வது வயதில் காலமான இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இலங்கையின் மூத்த அரசியல் பிரமுகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தியுள்ளனர். மன்மோகன் சிங் ஒரு தொலைநோக்கு பொருளாதார நிபுணர் என்றும், இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கலின் சிற்பி என்றும், அவரது பங்களிப்புகள் இந்தியாவிற்கு ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியது என்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த...

வாகன கண்காட்சியை காட்டிய அமைச்சர்-யார் அந்த அமைச்சர்..!

கோல்ஃப் மைதானத்தில் சொகுசு கார்களை வரிசையாக நிறுத்தி வாகன கண்காட்சியை காட்டிய அமைச்சர் வசந்த சமரசிங்க தற்போது அதி சொகுசு Land Rover Discovery ரக ஜீப்பையே பயன்படுத்துவதாக சமகி ஜன பலவேகவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.சந்திம கமகே தெரிவித்துள்ளார். “இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடனேயே திரு.வசந்த சமரசிங்க தலையிட்டு இந்த வாகனங்களை மீண்டும்...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img