Saturday, June 13, 2026
No menu items!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்

ரஞ்சன் ராமநாயக்க தலைமையில் புதிய அரசியல் கட்சி!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க இன்று (09.10) கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஐக்கிய ஜனநாயக குரல் என்ற புதிய அரசியல் கட்சியை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார். மைக் சின்னத்தில் போட்டியிடும் அக்கட்சி, வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தனது தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளது.  

பொதுத் தேர்தலில் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடவுள்ள புதிய ஜனநாயக முன்னணி!

ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்த அரசியல் கட்சிகள், எதிர்வரும் பொதுத் தேர்தலில் சிலிண்டர் சின்னத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் கீழ் போட்டியிடவுள்ளதாக ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி தொடர்பில் இறுதி இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு சம்பந்தப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று (02.10) பிற்பகல் கொழும்பு பிளவர் வீதியில்...

ஜனாதிபதியை சந்தித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்   யாழ்.மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் இன்று (01.10.2024) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்துள்ளார். இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மக்கள் இறைமையின் ஊடாகத் தெரிவு செய்யப்பட்ட  அநுரகுமார திசாநாயக்கவுக்கு வாழ்த்துத் தெரிவித்த எஸ். ஸ்ரீதரன் , ஜனாதிபதியுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார்.

தேர்தலில் போட்டியிட்டு தோல்வி உற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதில்லை; M.A சுமந்திரன்!

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் தமிழரசு கட்சியின் பெயரில் தேர்தலில் இணைந்து போட்டியிடுவதற்கு அழைப்பு விடுத்திருந்தோம் . அழைப்பை ஏற்றுக் கொள்ளாவிட்டால் தனித்து தேர்தலை எதிர் கொள்வோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான M.A சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் திங்கட்கிழமை (30.09.2024)மாலை மன்னாரில் வைத்து     ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே...

மயில்வாகனம் திலகராஜ் இன்று தனது தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார்!

சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தனது வடமாகாணத்திற்கான தேர்தல் பிரச்சாரத்தை இன்று ஆரம்பித்துள்ளார். தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரியிடம் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை கையளித்து ஆசி பெற்று வடமாகாணத்திற்கான தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் கடந்த கால கசப்பான விடயங்களை கழைந்து இரண்டு சமூகங்களுக்குமிடையில் ஏற்பட்டிருக்கின்ற அரசியல் சார்ந்த...

உத்திக்க பிரேமரத்ன பயணித்த வாகனம் மீது துப்பாக்கிச் சூடு; உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கு விளக்கமறியல்…!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான உத்திக்க பிரேமரத்ன பயணித்த வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவத்துக்கு உதவி செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சஞ்சீவ மகாநாமவை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கமாறு அநுராதபுரம் மேலதிக நீதவான் மனோதி ஹேவாவசம் உத்தரவிட்டுள்ளார். சந்தேக நபரான முன்னாள்...

ஐ.தே.க பிரதான அமைப்பாளராக இஷாக் ரஹ்மான்!

ஐக்கிய தேசியக் கட்சியின் பல புதிய அமைப்பாளர் பதவிகள் கடந்த 19 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்டன. சிறிகொத்தவிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் அநுராதபுரம் மாவட்டத்தின் கலாவெவ தேர்தல் தொகுதிக்கான ஐ.தே.க பிரதான அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருடன் அநுராதபுரம் மாவட்ட அமைப்பாளர்களாக முன்னாள்...

சர்வதேச யானைகள் தின நிகழ்வுகள் !

சர்வதேச யானைகள் தினமான இன்று கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலயத்தில் யானைகளை பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. பாடசாலையின் முதல்வர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் எஸ்-சிவசங்கர் அவர்களும் சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாணம் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர் M.சசிகரன், சுற்றுச்சூழல் அதிகார சபையின் உத்தியோகத்தர்...

அறிவிக்கப்பட்ட தமிழ் பொது வேட்பாளர்..

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார். அரியநேத்திரன் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் பாராளுமன்றத்தில் சேவையாற்றியிருந்தமை குறிப்பிட்டதக்கது.

திடலெங்கும் திசைபரப்பிட” எனும் தொனிப்பொருளிலான கைதையூர் பெருவிழா!

யாழ் கைதடியில்  சமூக மட்ட அமைப்புக்கள் இணைந்து திடலெங்கும் திசைபரப்பிட எனும் தொனிப்பொருளிலான கைதையூர் பெருவிழா நேற்றுமுந்தினம் இரவு வெகு விமர்சையாக இடம்பெற்றது. கைதடி மத்திய விளையாட்டு மைதானத்தில் இப் பெருவிழா விழாக்குழுதலைவர் அ.காந்தன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. முதன்மை நிகழ்வாக கைதடி பிரதேசத்தின் 13 சனசமூக நிலையங்களின் கொடியேற்றபட்டது. மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள்,விளையாட்டு கழகங்கள்,கலைக்குழுக்கள்,முன்பள்ளிகளுக்கிடையில் நடாத்தப்பட்ட கல்வி...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img