Sunday, April 19, 2026
No menu items!

#politics #government #elections #democracy #politicalissues #publicpolicy #politicaldebate #politicalnews #politicalanalysis #politicalcommentary

பாடசாலை சீருடை வழங்குவதில் மாற்றம்..!

2025 ஆம் ஆண்டு முதல் பாடசாலை மாணவர்களுக்குத் தைக்கப்பட்ட சீருடைகளை வழங்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகக் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவு அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (06) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். பாடசாலை சீருடைக்கான துணிகளை வழங்கும்போது அதில் பெருமளவிலான துணிகள்...

நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு எமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருக்கிறது – நலிந்த ஜயதிஸ்ஸ

தொழிற்சங்கங்களை நசுக்குவது , தொழிற்சங்கங்களை முடக்குவது புதிய அரசாங்கத்தின் கொள்கையல்ல என்றும், தொழிற்சங்கங்களின் நியாயமான கோரிக்கைகளைப் பாதுகாத்து முடிந்தவரை நிறைவேற்றுவதற்கு தமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். தொழில் வல்லுநர்கள் எதிர்நோக்கும் தொழில்சார் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்து சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக தொழிற்சங்கங்களின் கருத்துக்கள்,...

படு தோல்வியடைந்த இலங்கை அணி..!

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதின. குறித்த போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்துள்ளது.  இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 46.2 ஓவர்கள் நிறைவில் சகல...

ஆசிய கிரிக்கெட் பேரவையின் (ACC) தலைவரானார் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர்.!

ஆசிய கிரிக்கெட் பேரவையின் (ACC) தலைவராக ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவரான ஷம்மி சில்வா உத்தியோகப்பூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளார். இவர் ஆசிய கிரிக்கெட் பேரவையின் நிதி மற்றும் சந்தைப்படுத்தல் குழுவின் தலைவராக பல வருடங்கள் பணியாற்றியுள்ளார். இந்தநிலையில் ஆசிய கிரிக்கெட் பேரவையை வழிநடத்துவது தனக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம் என ஷம்மி சில்வா குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ஷம்மி சில்வா ஜெய் ஷாவிற்கு...

குறை மதிப்பீட்டு ஒதுக்கம் மீதான வாக்கெடுப்புகள் இன்று..!

2025ஆம் ஆண்டுக்கான பாதீடு முன்வைக்கப்படும் வரை அரச செலவினங்களை மேற்கொள்வதற்கான கணக்கு வாக்கு பணம் மற்றும் இந்த வருடத்தின் எஞ்சிய காலப்பகுதிக்கான அத்தியாவசிய செலவுகளை முன்னெடுப்பதற்கான குறை மதிப்பீட்டு ஒதுக்கம் மீதான வாக்கெடுப்புகள் இன்று இடம்பெறவுள்ளன. கணக்கு வாக்கு பணத்தின் கீழ் 1,402 பில்லியன் ரூபாய்க்கு அதிக நிதியும், குறை மதிப்பீட்டு ஒதுக்கத்தின் கீழ் 215...

சீனாவில் நடைபெற்றது உச்சி மாநாடு கலந்து கொண்டார் வடிவேல் சுரேஷ்..!

சீன தலைநகரான பீஜீங்கில் சர்வதேச தொழிற்சங்க சம்மேளனத்தின் ஊடாக ஆசிய பசுபிக் நாடுகளில் உள்ள முக்கிய தொழிற்சங்கங்களுக்கு இடையிலான உச்சி மாநாடு  நடைபெற்றது. இம்மாநாட்டில் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும் தேசிய தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவருமான வடிவேல் சுரேஷ் பங்கேற்றிருந்தார். இம்மாநாட்டில் ஆசிய பசுபிக் நாடுகளில் உள்ள தொழிலாளர்களின் தொழில் உரிமை தொழில் பாதுகாப்பினை...

நாடு முழுவதும் மின்தடை..!

கியூபாவின் முக்கிய மின் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, நாடு முழுவதும் மின்தடை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கியூபாவிலுள்ள பெரும்பாலான பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7ஆம் திகதி புதிய காற்று சுழற்சி மக்கள் அவதானம்..!!

எதிர்வரும் 9, 10, 11, 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்காள விரிகுடாவில் எதிர்வரும் 7ஆம் திகதி புதிய காற்று சுழற்சி உருவாகும் எனவும்...

100வது விக்கெட்டை வீழ்த்தினார் லஹிரு குமார..!

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமானது. தென்னாபிரிக்காவின் செயின்ட் ஜோர்ஜ் பார்க் மைதானத்தில் குறித்த போட்டி இடம்பெறுகிறது. இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார இன்று (05) தனது 100வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தி இலங்கை வேகப்பந்து வீச்சாளர்களில் 100 விக்கெட்டுகளை குறைந்த போட்டிகளில் கைப்பற்றிய...

புதிய ஜனநாயக முன்னணியின் எஞ்சிய தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகள் தொடர்பான இறுதித் தீர்மானம் நாளை..!

புதிய ஜனநாயக முன்னணியின் எஞ்சிய தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகள் தொடர்பான இறுதித் தீர்மானம் நாளை (06) அறிவிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய ஜனநாயக முன்னணிக்கு ஆதரவு தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களின் விசேட...
- Advertisement -spot_img

Latest News

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...
- Advertisement -spot_img