Friday, June 26, 2026
No menu items!

Tamil Vani

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம் குறித்த அறிக்கைகள் தவறானவை என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் "டோர்-டு-டோர்" விலை நிர்ணயம் பற்றிய கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது எனவும் அது இறக்குமதி செலவுகளைப் பற்றியது அல்ல, வாடிக்கையாளர்களுக்கு...

எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு!

மே மாதம் முழுவதும் தொடர்ச்சியாக சமையல் எரிவாயு விநியோகத்தை மேற்கொள்ள முடியும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்திற்காக 20,500 மெட்ரிக் தொன் எரிவாயு ஏற்கனவே பெறப்பட்டுள்ளதாகவும், மேலும் 17,500 மெட்ரிக் தொன் எரிவாயு நாட்டுக்கு வந்தடைய உள்ளதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. தற்போதுள்ள கையிருப்பு மாலைத்தீவில் உள்ள ஒரு மிதக்கும் சேமிப்புக் கிடங்கில் சேமிக்கப்பட்டு...

ரஷ்யாவிடம் இருந்து மசகு எண்ணெய் பெறுவதற்கான விலக்குரிமை காலம் நீட்டிப்பு

டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம், ரஷ்யாவிடம் இருந்து மசகெண்ணை மற்றும் பெட்ரோலியப் பொருட்களை கொள்வனவு செய்ய விதிக்கப்பட்ட தடைகளுக்கான விலக்குரிமையை (Sanctions Waiver) மேலும் சுமார் ஒரு மாதத்திற்கு நீட்டித்துள்ளது. இந்த விலக்குரிமை மே 16, 2026 வரை அமுலில் இருக்கும் என தெரிவித்துள்ள அமரிக்க நிர்வாகம் கடலில் ஏற்கனவே கப்பல்களில் உள்ள ரஷ்ய...

எரிசக்தி அமைச்சர் பதவி விலகல்; ஜனாதிபதி மீது பொறுப்பை சுமத்தும் நாமல்

நிலக்கரி கொள்முதல் விவகாரத்தை தொடர்ந்து எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தாமதமாகவே பதவி விலகியுள்ளார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச விமர்சித்துள்ளார். ஜயகொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது நாடாளுமன்றம் ஒரு நாள் முழுவதும் விவாதித்த போதிலும், தேசிய மக்கள் சக்தி (NPP) நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அதற்கு...

இஸ்ரேல்-அமெரிக்க இராணுவ சிப்பாய் இலங்கையில்;உரிமை குழு விடுத்துள்ள கோரிக்கை

காசாவில் உள்ள பொதுமக்கள் கட்டிடங்கள் மற்றும் வணக்கஸ்தலங்களை இஸ்ரேலிய-அமெரிக்க சிப்பாய் அழித்து, அதற்கான ஆதாரங்களை இணையத்தில் பதிவேற்றியுள்ளதாகவும் , தற்போது அவர் இலங்கையில் இருப்பதாகவும் ஹிந்த் ரஜப் அறக்கட்டளை (HRF) என்ற உரிமைக் குழு தெரிவித்துள்ளது. இது ஒரு போர்க்குற்றமாக இருக்கலாம் என்பதால், இலங்கை சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது...

மீன்பிடி படகில் இருந்து 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு

பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்து சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் 4 பில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது என அவர் கூறினார். கடற்படையின் தகவலுக்கமைய, அந்தப் படகில் கண்டெடுக்கப்பட்ட ஆறு பைகளில் அடைக்கப்பட்டிருந்த 150 ஹெரோயின் பொட்டலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இலங்கையின் தென்கடலில்...

கியூஆர் குறியீடு இன்றி எரிபொருள் பெறும் சலுகை நாளையுடன் முடிவுக்கு வருகிறது.

எரிபொருள் வாகனம் வைத்திருப்பவர்கள் கியூஆர் குறியீடு இன்றி எரிபொருள் பெற அனுமதிக்கும் தற்காலிக சலுகை நாளை (18) நள்ளிரவுடன் முடிவடையும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (சிபிசி) அறிவித்துள்ளது. இதற்கமைய கியூஆர் அடிப்படையிலான எரிபொருள் விநியோக முறை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் என்று கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை ஒரு தற்காலிக நிவாரண ஏற்பாடாக அறிமுகப்படுத்தப்பட்டது என்றும்,...

எரிசக்தி அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோர் பதவி விலகினர்

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி மற்றும் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால ஆகியோர் தமது பதவிகளில் இருந்து இராஜினாமா செய்துள்ளனர். அவர்கள் இன்று (17) பிற்பகல் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் தமது இராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது. நிலக்கரி இறக்குமதி தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட...

நிலக்கரி முறைகேடு தொடர்பில் ஆராய விசேட ஜனாதிபதி ஆணைக்குழு

நாட்டில் நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி தொடங்கிய காலம் முதல் 2026 ஏப்ரல் 16 வரை நிலக்கரி இறக்குமதி மற்றும் மின் உற்பத்தி தொடர்பான முறைகேடுகள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து விசாரிப்பதற்காக, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்துள்ளார். திருத்தப்பட்ட 1978-ஆம் ஆண்டின் 07-ஆம் இலக்க விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்கள்...

ஆங் சான் சூகியின் தண்டனை காலம் குறைப்பு!

சிறையில் உள்ள நாட்டின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகியின் தண்டனையை மியன்மார் குறைத்துள்ளது என அவரது சட்டத்தரணி வெள்ளிக்கிழமை ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார். ஊழல், தேர்தல் மோசடி மற்றும் அரசு இரகசியச் சட்டங்களை மீறியது போன்ற பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவருக்கு 27 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை காலம் குறைக்கப்பட்டமைக்கு அமைய 80 வயதான சூகி,27...

About Me

858 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

தலால்ல பஸ் விபத்து; 50 பேருக்கு காயம்

மாத்தறை, கந்தர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலால்ல பகுதியில் இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்டதில் குறைந்தது 50 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை இரண்டு தனியார் பேருந்துகள்...
- Advertisement -spot_img