Saturday, May 30, 2026
No menu items!

World News

நியூசிலாந்தை தாக்கிய வையானு புயலின் தாக்கம் குறைந்தது

நியூசிலாந்தை தாக்கிய வையானு புயல் பிரதான நிலப்பரப்பிலிருந்து விலகிச் செல்லத் தொடங்கியுள்ளது எனவும் நாடு மீட்பு மற்றும் தூய்மைப்படுத்தும் கட்டத்திற்கு நகர்ந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. நியூசிலாந்தின் வடக்கு தீவை நேற்றையதினம் (12) வையானு புயல் தாக்கிய நிலையில் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியதோடு 10 cm அளவு மழை பெய்தது. இதனால்...

பேச்சுவார்த்தையின் முடிவுகள் ஈரானுக்கே கெட்ட செய்தியாகும்; அமெரிக்க தரப்பு

ஈரானுடன் இடம்பெற்ற 21 மணி நேரப் பேச்சுவார்த்தைக்குப் பிறகும் ஒரு உடன்பாடும் எட்டப்படாததால், தனது பேச்சுவார்த்தைக் குழு பாகிஸ்தானை விட்டு வெளியேறுவதாக அமெரிக்க பிரதி ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். பேச்சுவார்த்தையில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டிய வேன்ஸ், அணு ஆயுதங்களை உருவாக்க கூடாது என்பது உள்ளிட்ட அமெரிக்காவின் நிபந்தனைகளை ஏற்க ஈரான் மறுத்துவிட்டதாகக்...

தோல்வியில் முடிந்ததா அமைதி பேச்சுவார்த்தை ?

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான 21 மணித்தியால பேச்சுவார்த்தை எந்த தீர்வும் எட்டப்படாமல் முடிவடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஆரம்பித்த தாக்குதல் கடந்த 7 ஆம் திகதி தற்காலிகமாக நிறுத்தம் செய்வதாக அறிவிக்கப்பட்டதோடு பாகிஸ்தானில் அமைதி பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டது. அதற்கிணங்க அமெரிக்க,ஈரான் பிரதிநிதிகள் உட்பட ஏனைய நாட்டு முக்கியஸ்தர்களும்...

அமைதி பேச்சுவார்த்தைக்காகவே ஈரான் பிரதிநிதிகள் உயிருடன் இருக்கிறார்கள்; ட்ரம்ப்

சர்வதேச நீர்வழிகளை பயன்படுத்தி உலக நாடுகளை சிறிது காலம் மிரட்டலாம் என்பதை தவிர்த்து ஈரானியர்களிடம் வேறு எதுவுமே இல்லை என்பதை அவர்கள் உணர மறுக்கிறார்கள் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஆரம்பித்த தாக்குதல் கடந்த 7 ஆம் திகதி தற்காலிகமாக நிறுத்தம் செய்வதாக அறிவிக்கப்பட்டதோடு...

அமைதி பேச்சுவார்த்தையில் முழு நம்பிக்கை இல்லை;பாகிஸ்தான் விரைந்த ஈரான் பிரதிநிதி

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி ஆரம்பித்த தாக்குதல் ஆறு வாரங்களாக தொடர்ந்த நிலையில் கடந்த 7 ஆம் திகதி தற்காலிகமாக யுத்த நிறுத்தம் செய்வதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே போர் நிறுத்தத்திற்கான மத்தியஸ்தம் செய்வதற்கு பாகிஸ்தான் முன்வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவுடன் அமைதி பேச்சு வார்த்தை நடத்துவதற்காக ஈரான்...

இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் உயிரிழப்பு

ஈரானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் கமல் கராஸி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி அமெரிக்க-இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காயமடைந்த அவர் நேற்றைய தினம் (09) சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 81 வயதான கமல் கராசி வெளியுறவு அமைச்சின் சர்வதேச உறவுகளுக்கான மூலோபாய குழுவின் தலைவராக பணியாற்றி...

இஸ்ரேலின் தாக்குதல் தொடர்பில் அமெரிக்க பிரதி ஜனாதிபதி கருத்து

லெபனான் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என அமெரிக்க பிரதி ஜனாதிபதி ஜே.டி.வேன்ஸ் குறிப்பிட்டுள்ளார். லெபனான் மீதான குண்டு வீச்சு தாக்குதலில் சுமார் 300 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாகவும் 1150 பேர் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அவர் தொடர்ந்தும் இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார். இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தரப்பு மற்றும் ஈரான் ஆகிய நாடுகள்...

ஆயுத அமைப்புகளுக்கு பயிற்சி – 7 வெளிநாட்டு இந்தியாவில் கைது!

இந்தியாவில் ட்ரோன் மூலம் ஆயுத அமைப்புகளுக்கு பயிற்சி வழங்கியதாக சந்தேகிக்கப்படும் 7 வெளிநாட்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 6 உக்ரைன் பிரஜைகளும் ஒரு அமெரிக்கரும் அடங்குவதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கை இந்தியாவின் தேசிய விசாரணை நிறுவனம் (NIA) விசாரித்து வருகிறது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் டெல்லியில் உள்ள...

ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு எஞ்சியிருப்பதை காப்பாற்றிக்கொள்ளவும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, "தங்கள் நாட்டில் எஞ்சியிருப்பதை - அது ஒன்றும் பெரியதாக இல்லை - அதைக் காப்பாற்றிக்கொள்ளுமாறு ஈரானுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைத்தளபக்கத்தின் ஊடாக இந்த அழைப்பை விடுத்துள்ளார். அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (United States Central Command), மத்திய கிழக்கின் வரலாற்றிலேயே மிகவும்...

எரிசக்தி சந்தையில் கடும் பாதிப்பு – எரிவாயு விலை 42% உயர்வு

ஈரான் நடத்திய தாக்குதல்கள் உலகளாவிய எரிசக்தி சந்தையை உலுக்கியுள்ளன. சவுதி அரேபியாவின் ராஸ் தனுரா (Ras Tanura) எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதலால் ஏற்பட்ட தீ தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கிடையில், உலகின் முக்கிய எரிவாயு ஏற்றுமதி நாடான கத்தார், தனது ராஸ் லஃப்பான் (Ras Laffan) மற்றும் மெசாயீத் (Mesaieed) ஆலைகளில் திரவ...
- Advertisement -

Latest News

ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’ பட வெளியீட்டு திகதி அறிவிப்பு

தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் முதல் முறையாக 'சிக்மா' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தை லைக்கா மற்றும் ஜே.எஸ்.ஜே மீடியா...