Thursday, April 30, 2026
No menu items!

மருத்துவமனை

தங்காலையில் மர்மமான மரணங்கள் – 2 சடலங்கள் ஐஸ் போதைப்பொருள் மீட்பு!

தங்காலை, சீனிமோதர பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் இரண்டு பேரின் உடல்கள் இன்று (22) மீட்கப்பட்டுள்ளன. மரணமடைந்த இடத்தில் 'ஐஸ்' போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் என்றும் காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பாக காவல்துறை மேலதிக விசாரணைகளை...

கல்முனை அஷ்ரஃப் நினைவு மருத்துவமனையில் புதிய கட்டிட தொகுதி திறப்பு – ரூ.150 மில்லியன் செலவில் கட்டண வார்டுகள்!

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த மருத்துவமனையின் உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக, ரூ.150 மில்லியன் செலவில் புதிய மருத்துவமனை கட்டிட தொகுதி மற்றும் கட்டண வார்டு வளாகம் பொதுமக்களுக்கு நேற்று (18) திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் புதிய கட்டிடங்களும், பிசியோதெரபி பிரிவும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில்  உத்தியோகபூர்வமாக...

கிரிக்கெட் வீரர் துனித் வெல்லாலகேவின் தந்தை காலமானார்; ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேறிய வீரர்!

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வரும் இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் துனித் வெல்லாலகேவின் தந்தை மாரடைப்பால் காலமானார். திடீரென ஏற்பட்ட மாரடைப்புக்குப் பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த செய்தி, நேற்று இரவு அபுதாபியில் நடைபெற்ற இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியின் போது, வீரர்களின் உடைமாற்ற அறைக்குள் வெல்லாலகேவிற்கு...

கிழக்கு மாகாணத்தில் பல சுகாதார மேம்பாட்டு திட்டங்கள் நாளை ஆரம்பம்!

கிழக்கு மாகாண மக்களுக்கு சிறந்த மற்றும் வினைத்திறனான சுகாதார சேவைகளை வழங்கும் நோக்கில் பல சுகாதார மேம்பாட்டுத் திட்டங்கள் நாளையும் நாளை மறுதினமும் (18, 19) சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட உள்ளன. இதில் முக்கிய நிகழ்வுகளாக, மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் ரூ.324 மில்லியன் செலவில் கட்டப்பட்ட 5...

பேலியகொடையில் விபத்து: மூன்று மாத குழந்தை பலி!

பேலியகொடை பகுதியில் நேற்று இடம்பெற்ற துயரச்சம்பவத்தில், மூன்று மாத குழந்தையொன்று பலியானதுடன், மேலும் மூவர் காயமடைந்தனர். கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி, பேலியகொட ரோஹண விஹாரைக்கு அருகில் பாதசாரிகள் கடவைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த உந்துருளி மற்றும் சிற்றூந்தில் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்தது. அப்பொழுது தாயுடன் முச்சக்கரவண்டியில் பயணித்திருந்த குழந்தை காயமடைந்து சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர்...

யாழில் மூன்று உந்துருளிகளும், துவிச்சக்கர வண்டி ஒன்றும் மோதி விபத்து!

யாழ்ப்பாணம் - மருதனார்மடம், காங்கேசன்துறை வீதியில் இன்றையதினம் மூன்று உந்துருளிகளும், துவிச்சக்கர வண்டி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், வீதியில் பயணித்துக் கொண்டிருந்த துவிச்சக்கர வண்டி ஒன்று வீதியைக் கடக்க முற்பட்ட வேளை, பின்பக்கமாக வந்த உந்துருளியுடன் மோதியது. பின்னர் அந்த உந்துருளி நிலைகுலைந்து பக்கம் மாறி வலது...

நேபாளத்தில் சமூக ஊடகத் தடையை எதிர்த்து போராட்டம்; 9 பேர் உயிரிழப்பு!

நேபாளத்தில், பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களைத் தடையிட்ட சில நாட்களுக்குப் பிறகு, தலைநகரான காத்மாண்டுவில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வீதிகளில் இறங்கி போராடினர். இந்த போராட்டங்கள் காவல்துறையுடன் இரத்தக்களரி மோதல்களுக்கு வழிவகுத்தது. நேபாள காவல்துறை உறுதிப்படுத்தியதாவது, இந்த மோதல்களில் குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளனர். போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்த போது...

20 அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்ட  ஆம்புலன்ஸ்கள் அரசாங்க மருத்துவமனைகளுக்கு விநியோகம்!

இந்நாட்டில் வாழும் மக்களுக்கு தரமான, வினைத்திறனான மற்றும் சிறந்த சுகாதார சேவைகளை வழங்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு, சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில், 20 அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்ட  ஆம்புலன்ஸ்கள் இன்று (25) அரசாங்க மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்பட்டன. சுகாதாரத்துறையின் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதி...

ரணில் விக்ரமசிங்க வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு நாளை (26) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. கடந்த 22ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு...

யாழில் பிறந்தநாள் விழாவிற்கு சென்ற இளைஞன் கடலில் மூழ்கி பலி!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் கடலில் நீந்திக் கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவர் நேற்று (18) நீரில் மூழ்கி உயிரிழந்தார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இளைஞர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக ஒன்பது நண்பர்கள் இணைந்து உழவு இயந்திரத்தில் பளை கரந்தாய் பகுதியில் இருந்து நேற்று (18.08.2025) மதியம் தாளையடி கடற்கரைக்கு சென்றுள்ளனர். பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருந்த...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img