Thursday, April 30, 2026
No menu items!

கட்டுநாயக்க

கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்..!

கட்டுநாயக்க 18 ஆம் தூண் பிரதேசத்தில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் 43 வயதுடைய ஆண் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த நபர் உடனடியாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பொலிஸார் இது தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில், இந்த துப்பாக்கிச் சூட்டு சம்வத்திற்கான காரணம்...

பாரிய தொகையிலான குஷ் போதைப்பொருளுடன் சிக்கிய இருவர்..!

02 கிலோ குஷ் போதைப்பொருளுடன் விமானம் மூலம் இலங்கை வந்த சந்தேக நபரும் அவருக்கு உதவியவரும் கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்டுள்ளனர். தாய்லாந்தின் பேங்கொக்கில் இருந்து விமானம் மூலம் குறித்த போதைப்பொருள்  கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படும் அதேவேளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் விமான நிலையப் பிரிவினரால் நேற்று (31/1/2025) இந்தச் சுற்றிவளைப்பின் பொது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள்...

வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் கைது!

வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த எட்டு வெளிநாட்டவர்கள் கட்டுநாயக்க பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை அவசர தொலைபேசி இலக்கத்திற்குக் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது குறித்த அனைவரும் கைதாகியுள்ளனர். கைதான அனைவரும் பங்களாதேஷ் பிரஜைகளாவர். சம்பவம் தொடர்பான விசாரணைகளை கட்டுநாயக்க காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.    

விமான நிலையத்தில் “உலக சுற்றுலா தினம்” கொண்டாட்டம்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் உலக சுற்றுலா தினத்தை  இன்று வெள்ளிக்கிழமை (27) பிரமாண்டமான முறையில் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் கொண்டாடியுள்ளது. அந்தவகையில், இவ் ஆண்டுக்கான உலக சுற்றுலா தினத்தின் கருப்பொருள்  "அமைதிக்கான சுற்றுலா" என்பதாகும். உலக சுற்றுலா தின கொண்டாட்டத்தில், இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் பணிப்பாளர் மதுபானி பெரேரா, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் பிரதி பணிப்பாளர்...

நாமலின் மனைவி நாட்டில் இருந்து வெளியேறுகின்றார்..!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் மனைவி மற்றும் தந்தை டுபாய் செல்வதற்காக இன்று (22) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பெசில் ராஜபக்சவும் நாட்டில் இருந்து வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி…..!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஓய்வுபெற்ற விமானப்படை விமானி ஒருவர் வழக்கமான பாதுகாப்பு சோதனையின் போது அவரது கைப்பையில் இருந்து T-56 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.  37 வயதான இவர், மாலை 05.45 மணிக்கு டுபாய்க்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL-225 இல் ஏறத் தயாராகிக் கொண்டிருந்த  போது, விமான நிலைய பாதுகாப்பு...

பாதுகாப்பு தரவுகளிற்கு ஆபத்து – ஹக்கீம் சம்பிக்க நீதிமன்றத்தில் மனு!

கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையத்தில் விஎஸ்எவ் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டமை தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பிக்க ரணவக்க சுமந்திரன் ரவூப்ஹக்கீம் ஆகியோரே இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர். நாட்டின் மிக முக்கியமான பாதுகாப்பு தரவுகளிற்கு ஆபத்து என்பதால்...

இலங்கைக்கான நேரடி விமான சேவை…!

பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு நேரடி விமான சேவைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் இலங்கைக்கான பிலிப்பைன்ஸ் தூதுவருக்கும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று  இடம்பெற்றுள்ளது. எதிர்காலத்தில் பெருமளவிலான பிலிப்பைன்ஸ் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில்...

அரசியலுக்கு வருமாறு சனத் நிஷாந்தவின் மனைவிக்கு அழைப்பு..!

கடந்த மாதம் கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் கெரவளபிட்டிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவியை அரசியலுக்கு வருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சஹான் பிரதீப் விதான அழைப்பு விடுத்துள்ளார். முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தில் நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போதே...

உயிரிழந்த சனத் நிஷாந்தவின் மரணம் திட்டமிட்ட விபத்தா…!

கட்டுநாயக்க - கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதி விபத்து இடம்பெற்ற தினத்தன்று மதியம் தனது வாட்ஸ்அப்பில் பதிவிட்ட ஒரு பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. “நாளைய தினத்திற்குள், என பெயருக்கு கீழ் ஒரு அழகான புகைப்படமும் படத்திற்கு மேல் உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் என பதிவிட்டிருந்தால்...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img