Friday, July 24, 2026
No menu items!

கண்டி

கைவிடப்பட்ட வீடொன்றின் பின்புறத்திலிருந்து சடலம் மீட்பு…!

கண்டி, அஸ்கிரிய பிரதேசத்தில் உள்ள கைவிடப்பட்ட வீடொன்றின் பின்புறத்திலிருந்து ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகக் கண்டி தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்த தகவல்களும் கிடைக்கவில்லை எனவும் இவர் ஒரு வாரத்திற்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமானது பொலிஸ் பாதுகாப்பின் கீழ் சம்பவ இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சடலத்தைப் பார்வையிடுவதற்குச்...

கசிப்பு உற்பத்தி செய்த முன்னாள் இராணுவ சிப்பாய்…!

கண்டி, திகன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கசிப்பு உற்பத்தி செய்ததாக கூறப்படும் முன்னாள் இராணுவ சிப்பாய் உட்பட மூவர் நேற்று (08.10) கைது செய்யப்பட்டுள்ளதாக மெனிக்ஹின்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர். மெனிக்ஹின்ன பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள்...

நாளை முதல் 65 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடை…!

இரண்டு வருடங்களின் பின்னர், இடம்பெறும் பராமரிப்பு மற்றும் திருத்தப்பணிகள் காரணமாக பொல்கொல்ல நீர்த்தேக்கத்திலிருந்து இன்று நள்ளிரவு முதல் முற்றாக நீர் வெளியேற்றப்படவுள்ளது.  இதன் காரணமாக அங்கிருந்து நீர் விநியோகிக்கப்படும் பகுதிகளுக்கு நாளை அதிகாலை ஒரு மணிமுதல் எதிர்வரும் 30ஆம் திகதி மாலை 6 மணி வரை 65 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக நீர் வழங்கல்...

இன்றைய நாளுக்குரிய வானிலை!

சப்ரகமுவ,மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. வடமத்திய மற்றும் தென் மாகாணங்களிலும்  மணித்தியாலத்திற்கு 40 – 45 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக் கூடும். கொழும்பு...

கண்டியில் சுமூக முறையில் வாக்களிப்பு..!

இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு பணிகள்  (21) நாடளாவிய ரீதியில் நடைபெற்றுவந்த நிலையில் கண்டி மாவட்டத்தில் மக்கள் அச்சமின்றி வாக்களிபக்கும் நிலைமை இருந்ததாகவும் இம் மாட்டிடத்தில் சுமார் 79 சதவீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக  கண்டி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி சந்தன தென்னகோன் தெரிவித்துள்ளார். இன்று காலை 7.00 மணி முதல் 4.00 மணிவரை நடைபெற்ற வாக்களிப்பு சமயம் எவ்வித முறைப்பாடுகளோ  வன்முறை சம்பவங்களோ...

பெரும்பாலான மாவட்டங்களில் 70%க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன..!

2024 ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று மாலை 4 மணியுடன் நிறைவடைந்தது. இது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது: தபால் ஓட்டுகள் எண்ணும் பணி ஏற்கனவே துவங்கி விட்டது. 22 தேர்தல் மாவட்டங்களுக்குள் 160 தேர்தல் பிரிவுகளில் அமைந்துள்ள 13,421 வாக்களிப்பு நிலையங்களில் இன்று காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமானது. பெரும்பாலான மாவட்டங்களில் 70%க்கும்...

மிஸ் இன்டர்நேஷனல் – 2024 முதலிடம் வென்ற திலினி

இந்தோனேசியாவில் நடைபெற்ற மிஸ் இன்டர்நேஷனல் – 2024 சர்வதேச அழகிப் போட்டியில் கலந்துகொண்டு முதலிடத்தைப் பிடித்த திலினி குமாரி நேற்று முன்தினம் (17) நாட்டை வந்தடைந்துள்ளார். உலகின் 20 நாடுகளைச் சேர்ந்த அழகுராணிகள் பங்கேற்ற இப்போட்டி, இந்தோனேசியாவின் பாலி தீவில் கடந்த 9ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை நடைபெற்றது. இதில், கண்டி, பிலிமத்தலாவ பிரதேசத்தை...

ஒரு சிறந்த சமூகத்தை உருவாக்குவோம்; அனுர!

நாட்டின் பொருளாதாரத்தை விஸ்தரிப்பதற்கு தமது அரசாங்கத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமென தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கண்டி, மஹியாவ பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு அவர் குறிப்பிட்டார். மேலும் பொருளாதாரம் வரம்பில் சிக்கியுள்ளது. ஏன் இவர்களுக்கு மட்டும் இலஞ்சம் வாங்கும் அளவுக்கு மட்டுமே பொருளாதாரம்? நாம்...

புகையிரதத்துடன் வேன் மோதி விபத்து!

கண்டியிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்ற அதிவேக புகையிரதத்துடன் அம்பேபுஸ்ஸ புகையிரத நிலையத்திலிருந்து கீனதெனிய புகையிரத கடவையில் வேன் ஒன்று மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த சாரதி வரக்காபொல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். சம்பவத்தின் போது டிரைவர் மட்டும் வேனில் இருந்துள்ளார். எனினும் வேன் பலத்த சேதமடைந்தது. ரயில் தண்டவாளத்தில் இருந்து வேன் அகற்றப்பட்ட பிறகு ரயில் மீண்டும்...

மாணவர்களால் மாணவனுக்கு ஏற்பட்ட விபரீதம்..!

கண்டி, பிலிமத்தலாவை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி காயமடைந்துள்ளதாக கடுகண்ணாவை பொலிஸார் தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (28.08) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. 11 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவனொருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார். காயமடைந்த மாணவன் பாடசாலை முடித்து விட்டு மீண்டும் வீடு நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது...
- Advertisement -spot_img

Latest News

ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 100 டொலரை தாண்டியது

ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை அமெரிக்க டொலர் 100ஐ தாண்டியுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பரவி வரும் மோதல்கள் காரணமாக உலகளாவிய எண்ணெய் விநியோகம் மேலும்...
- Advertisement -spot_img