Thursday, May 14, 2026
No menu items!

துறைமுகங்கள்

பாதுகாப்புக்காக அரசாங்கம் கையகப்படுத்திய காணிகள் அரசியல் இலாபத்திற்காக விடுவிக்கப்படமாட்டாது – அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

யாழ்ப்பாணத்தில் நேற்று (18) நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில், பாதுகாப்பு காரணங்களுக்காக அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்ட காணிகள் அரசியல் இலாபங்களுக்காக விடுவிக்கப்படமாட்டாது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில், காணி விடுவிப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற...

புதிய போக்குவரத்து வலையமைப்பை உருவாக்க தீர்மானம்..!

நாடு முழுவதும் பத்து புதிய பல்வகை போக்குவரத்து நிலையங்களைக் கொண்ட போக்குவரத்து வலையமைப்பை உருவாக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, மொரட்டுவை, ராகமை, கடவத்தை, கம்பஹா, மாலம்பே, அத்துருகிரிய, கட்டுநாயக்க மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளை மையமாகக் கொண்டு குறித்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. கண்டியிலும் காலி மாவட்டத்தின் தெவட்ட...

இலங்கை போக்குவரத்துத் துறையில் முதலீடு செய்ய ஐக்கிய அரபு இராச்சியம் இணக்கம்!

இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறையில் முதலீடு செய்வதற்கு ஐக்கிய அரபு இராச்சியம் இணக்கம் தெரிவித்துள்ளதாகப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சிய தூதுவர் காலித் அல் அமேரி ஆகியோருக்கு இடையே இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த...

யாழ். மாவட்ட கடவுச்சீட்டு அலுவலகத்தினை திறக்க அனுமதி..!

யாழ். மாவட்ட கடவுச்சீட்டு அலுவலகத்தினை திறக்க உத்தியோகபூர்வ அனுமதியினை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க வழங்கினார். இரண்டு வாரமாக நாடளாவிய ரீதியாக தடைப்பட்ட கடவுச்சீட்டு வழங்கலினை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த ஜனாதிபதி, மேலும் யாழ். மாவட்டத்திலும் கடவுச்சீட்டு அலுவலகத்தை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக்...

விமான சேவைகள் செலுத்த வேண்டிய பில்லியன் ரூபாவை மீளப்பெறுமாறு பணிப்புரை; பிமல் ரத்நாயக்க!

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இலங்கைக்கு விமான சேவைகள் செலுத்த வேண்டிய பில்லியன் கணக்கான ரூபாவை மீளப்பெறுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.  கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) நடைபெற்ற சந்திப்பின் போது, ​​உள்நாட்டு விமானப் பயணத்தை தொடங்குதல், புதிய விமான சேவைகளை ஈர்த்தல்...

உள்நாட்டு விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

உள்நாட்டு விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் போக்குவரத்து, உள்நாட்டு விமான சேவைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வருகை தற்போது கணிசமானளவு அதிகரித்து வரும் நிலையில்,...

கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்த அமைச்சு தீர்மானம்!

கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்த துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. பிரதியமைச்சர் ருவான் கொடித்துவக்குவின் கூற்றுப்படி, நிர்மாணப் பணிகளை இவ்வருடம் ஜுலை மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவின் அதானி குழுமத்தினால் அபிவிருத்தி செய்யப்பட்ட மேற்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் அடுத்த மாதம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக பிரதியமைச்சர் கொடித்துவக்கு விடுத்துள்ள...

குறை மதிப்பீட்டு ஒதுக்கம் மீதான வாக்கெடுப்புகள் இன்று..!

2025ஆம் ஆண்டுக்கான பாதீடு முன்வைக்கப்படும் வரை அரச செலவினங்களை மேற்கொள்வதற்கான கணக்கு வாக்கு பணம் மற்றும் இந்த வருடத்தின் எஞ்சிய காலப்பகுதிக்கான அத்தியாவசிய செலவுகளை முன்னெடுப்பதற்கான குறை மதிப்பீட்டு ஒதுக்கம் மீதான வாக்கெடுப்புகள் இன்று இடம்பெறவுள்ளன. கணக்கு வாக்கு பணத்தின் கீழ் 1,402 பில்லியன் ரூபாய்க்கு அதிக நிதியும், குறை மதிப்பீட்டு ஒதுக்கத்தின் கீழ் 215...
- Advertisement -spot_img

Latest News

பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் அணி வெற்றி!

தமிழக சட்டசபையில் தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. முதல்-அமைச்சர் விஜய் முன்வைத்த நம்பிக்கை தீர்மானம் மீதான விவாதத்திற்கு பின்னர் வாக்கெடுப்பு...
- Advertisement -spot_img