Wednesday, July 29, 2026
No menu items!

புற்றுநோய்

350 வகையான மருந்துகளின் விலை உடனடியாகக் குறைப்பு: தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு!

350 வகையான மருந்துகளின் விலைகள் உடனடியாக குறைக்கப்பட்டுள்ளதாக டாக்டர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் துறையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற சிறப்பு ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், குழந்தை நோய்கள், உயர் இரத்த அழுத்தம், புற்றுநோய் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட பல நோய்களுக்கு வழங்கப்படும்...

நோய்வாய்ப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தி மோசடி – மூவர் கைது!

புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தி பணம் வசூலிக்கும் மோசடியில் ஈடுபட்ட மூவர் நேற்று (16) கைது செய்யப்பட்டனர். முதற்கட்ட விசாரணைகளில், சந்தேகநபர்கள் பேஸ்புக் வழியாக போலி கணக்குகள் உருவாக்கி, நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்காக நிதி சேகரிப்பதாகக் கூறி மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. அந்தக் கணக்குகளில் பதிவிடப்பட்ட புகைப்படங்கள் மற்றும் கதைகளை நம்பிய...

இலங்கையில் தினசரி 100 புதிய புற்றுநோயாளர்கள் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!

இலங்கையில் ஒவ்வொரு நாளும் சுமார் 100 புதிய புற்றுநோயாளர்கள் கண்டறியப்படுவதாகவும், ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 35,000 பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். புற்றுநோய் சிகிச்சை சுகாதாரத் துறையின் மீது பெரும் சுமையை ஏற்படுத்தி வருவதாகவும், நாட்டின் மொத்த மருந்து செலவில் கிட்டத்தட்ட 30 சதவீதம் புற்றுநோய் மருந்துகளுக்கே...

புற்றுநோய்க்கு எதிராக புதிய கண்டுபிடிப்பு – கொழும்பு பல்கலைக்கழகத்தின் பெரும் சாதனை!

மனித உயிருக்கு கடுமையான அச்சுறுத்தலாக இருக்கும் புற்றுநோயை எதிர்கொள்வதற்கான உலகளாவிய முயற்சிகளில், கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனம் ஒரு பெரிய சாதனையைப் பதிவு செய்துள்ளது. புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் கொண்ட ஊட்டச்சத்து மருந்தை கண்டுபிடிக்க ஆராய்ச்சியாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 2008ஆம் ஆண்டிலிருந்து சுமார் 17 ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட ஆய்வின்...

பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி தயாராக இருப்பதாக ரஷ்யா அறிவிப்பு!

பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி பயன்பாட்டுக்குத் தயாராக உள்ளதாக ரஷ்யாவின் மத்திய மருந்து மற்றும் உயிரியல் நிறுவனம் (Biological Agency) அறிவித்துள்ளது. பல ஆண்டுகளாக நடைபெற்ற ஆராய்ச்சியின் பின்னர், கடந்த 3 ஆண்டுகளாக மருத்துவப் பரிசோதனைகளில் இருந்த இந்த தடுப்பூசி பாதுகாப்பானதும், புற்றுநோய்க்கு எதிராக விளைவாற்றல் கொண்டதுமாக இருப்பது உறுதிசெய்யப்பட்டதாக அந்த அமைப்பின் தலைவர் வெரோனிகா...

பழங்களின் வாசனை புற்றுநோய் வளர்ச்சியைத் தடுக்கும் – புதிய ஆய்வு தகவல்!

பழங்களைச் சாப்பிட்டால் சில நோய்கள் குணமாகிவிடும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், பழங்களின் வாசனையானது புற்றுநோய் செல்கள் வளர்ச்சியடைவதைத் தடுக்கும் என சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. புற்றுநோய் சிகிச்சையில் மருத்துவர்கள் Histone deacetylases (HDAC) பயன்படுத்துகின்றனர். புற்றுநோய் செல்கள், neurodegeneration (பார்கின்சன், அல்சைமர் போன்றவை) நோய்களின் வளர்ச்சியைத் தடுப்பதில் HDAC பயனுள்ளதாக இருக்கும். இந்நிலையில், நன்கு பழுத்த பழங்களின் வாசனையும்...

கைபிடி அளவு முந்திரி சாப்பிட்டால் புற்றுநோய் வராதாம்.. யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?

பெரும்பாலானோர் நட்ஸ் விரும்பி சாப்பிடும் பழக்கம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். வீட்டில் சமையலுக்காக வாங்கி வைத்திருக்கும் முந்திரிகளை கூட எடுத்து சாப்பிடும் அளவுக்கு முந்திரி என்றால் அனைவருக்கும் பிடிக்கும். கேசரி, பாயாசம் போன்றவற்றில் சேர்க்கப்படும் முந்திரி வெறுமனே சுவையானது மட்டுமின்றி, ஏராளமான சத்துக்களையும் கொண்டுள்ளது. அதிலும் குறிப்பாக முந்திரியில் ஆரோக்கியமான கொழுப்புக்களான மோனோஅன்சாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உள்ளன. அதே...

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது!

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு (82) புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, அது அவரது எலும்புகளுக்கு பரவியுள்ளது. ஜனவரி மாதம் பதவியில் இருந்து விலகிய பைடனுக்கு, சிறுநீர் அறிகுறிகளுக்காக கடந்த வாரம் ஒரு மருத்துவரை சந்தித்த பிறகு வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது. இந்த புற்றுநோய் நோயின் மிகவும் தீவிரமான வடிவமாகும், இது 10 இல் 9 என்ற...

பழுத்த பலாப்பழத்தை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா? விபரம் இதோ..!

பெரும்பாலான மக்கள் பலாப்பழத்தை சாப்பிட விரும்புகிறார்கள். பலாப்பழத்தின் வெளிப்புறப் பகுதி பச்சையாகவும், முட்கள் நிறைந்ததாகவும் இருக்கும். இது பழுத்தவுடன் மஞ்சள் நிறமாக மாறும். பழுத்த பலாப்பழம் மிகவும் இனிப்பாக இருக்கும். பலாப்பழத்தின் அமைப்பு, சைவ உணவு உண்பவர்களுக்கு இறைச்சி போன்ற உணவாகும். பலாப்பழம் சாப்பிடுவதால் பல நன்மைகள்  உள்ளன. இதை பற்றி இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம்.  பலாப்பழம்...

ஊட்டச்சத்து குறைப்பாட்டால் ஏற்படும் உடல்நல பிரச்சினைளும் தீர்வுகளும்..!

பொதுவாகவே தற்காலத்தில் பதப்படுத்தப்பட்ட உணவுகளின் அதிகரித்த உற்பத்தி, விரைவான நகரமயமாக்கல் மற்றும் மாறிவரும் வாழ்க்கை முறை பழக்கங்கள் என்பன நமது உடல் ஆரோக்கியத்தில் பாரியளவில் தாக்கம் செலுத்துகின்றது என்றால் மிகையாகாது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் பெரும்பாலானவர்கள் இப்போது அதிக கலோரிகள், கொழுப்புகள், அதிக சர்க்கரைகள் மற்றும் உப்பு அல்லது சோடியம் உள்ள உணவுகளை அதிகமாக...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இந்த ஆண்டு இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெங்கு காய்ச்சல் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
- Advertisement -spot_img