Monday, July 13, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் – கிளிநொச்சி

முன்னாள் அமைச்சர்க்கோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ ஐக்கிய மக்கள் அரசாங்கத்தில் இடமில்லை என விமல் ரத்நாயக்க ஜனாதிபதி அனுரா குமார திசாநாயக்க தெரிவித்ததாக ( 26.10.2024) தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கிளிநொச்சி மாவட்டத்தின் வட்டக்கச்சி பகுதியில் இன்று  26.10.2024நடைபெற்றது. இதன் போது கலந்து கொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற...

இன்றைய நாளுக்கான வானிலை….

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் குறித்த திணைக்களம் வௌியிட்டுள்ள...

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் முடிவுகள்..!

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகின. அதன்படி தேசிய மக்கள் சக்தியினர் முன்னிலையில் உள்ளனர். 17 உள்ளூராட்சி பிரிவுகளில் 17,295 வாக்குகளை பெற்று தேசிய மக்கள் சக்தி 15 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி 7,924 வாக்குகளை பெற்று 6 ஆசனங்களையும் பெற்றுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 3,597 வாக்குகளை பெற்று, 3 ஆசனங்களைவென்றுள்ளது. பொதுஜன ஐக்கிய...

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் நாளை…!

பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் மாவட்டச் செயலாளர் காரியாலயங்கள் ஊடாக அஞ்சல் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித ரணசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். நாளை முதல் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய தங்க நிலவரம்…!

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 219,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. 22 கரட் தங்கம் 221,500  ரூபாவாக பதிவாகியுள்ளது. இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 27 375 ரூபாவிற்கும், 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 25 312 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனிடையே, வெள்ளி ஒரு கிராமின் விலை...

கஞ்சா செடிகளுடன் இருவர் கைது…!

மொனராகலை, கொனகங்ஆர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா செடிகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் புத்தல பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று (25.10.2024) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தல பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மித்தெனிய மற்றும் பதலங்கல ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 42 மற்றும் 57...

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம்…!

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கெண்ணும் பணிகள் அந்தந்த வாக்களிப்பு நிலையங்களிலேயே தற்போது ஆரம்பமாகியுள்ளது. இன்று சனிக்கிழமை காலை 07 மணிக்கு ஆரம்பமான தேர்தல் மாலை 4.00 மணியளவில் நிறைவடைந்தது. வாக்குப்பதிவுகள் மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்றதாக காலி மாவட்ட தேர்தல் அதிகாரி டப்ளியூ. ஏ. தர்மசிறி மேலும் தெரிவித்துள்ளார். எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இன்று பிற்பகல்...

சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் இளைஞன் கைது…!

களுத்துறை, வாதுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொத்துப்பிட்டிய பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் இளைஞன் ஒருவன் நேற்று வெள்ளிக்கிழமை (25.10.2024) கைது செய்யப்பட்டுள்ளதாக வாதுவை பொலிஸார் தெரிவித்தனர். வாதுவை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வாதுவை பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட...

பழங்களின் விலைகளில் ஏற்பட்ட மாற்றம்…!

பழங்களின் விலைகள் குறைவடைந்துள்ளதாக பேலியகொட மெனிங் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், பல வாடிக்கையாளர்கள் பழங்களை அதிகளவு கொள்வனவு செய்து வருகின்றனர். அதன்படி, ஒரு கிலோ சர்க்கரை வாழைப்பழம் கிலோ 100 -120 ரூபாவாகவும், கோழிக்கூட்டு வாழைப்பழம் 200 ரூபாவாகவும், புளி வாழைப்பழம் 60  ரூபாவாகவும், அம்புல் வாழைப்பழம் 220 ரூபாவாகவும், ஆணை வாழைப்பழம் 100 ரூபாவாகவும்...

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வெளியான தகவல்…!

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வாக்களிப்பு நிலையத்திலேயே எண்ணப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணிக்கையின் பின்னர் முடிவுகள் காலி தேர்தல் அதிகாரியிடம் வழங்கப்படும் என்றும், அதன் பின்னர் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் ஒவ்வொரு அரசியல் கட்சிகள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையும் அறிவிக்கப்படும் என்றும்...
- Advertisement -

Latest News

அமெரிக்கா-ஈரான் மோதல்:சர்வதேச எண்ணெய் விலையில் கடும் அதிகரிப்பு

அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் இராணுவ தாக்குதல்களை மேற்கொள்ள ஆரம்பித்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் எரிசக்தி விநியோகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்த அச்சம் காரணமாக இன்று (திங்கட்கிழமை)...