Thursday, July 2, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: கைதை தடுக்குமாறு கோட்டாபய மனு!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்ற புலனாய்வு பிரிவு, தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். தனது மனுவில், பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, குற்ற புலனாய்வு பிரிவு பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் மேலும் பலரை முன்னாள்...

ஜூலை மாதத்தில் எரிபொருள் விலை;வெளியான அரசாங்கத்தின் நிலைபாடு

அரசாங்கம் அறிமுகப்படுத்திய 3 மாத எரிபொருள் மானிய திட்டம் ஜூன் மாத இறுதியுடன் நிறைவடையும் என பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அதன்பின் சூழ்நிலையை பொறுத்து புதிய தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், இந்த திட்டம் 3 மாதங்களுக்காக வடிவமைக்கப்பட்டதாகவும், குறிப்பிட்ட காலத்தில் சர்வதேச...

சுரேஷ் சாலே மீதான சித்திரவதை குற்றச்சாட்டு: மனித உரிமை ஆணைக்குழு விசாரணை

முன்னாள் புலனாய்வு பிரிவு பணிப்பாளர் சுரேஷ் சாலே காவலில் இருந்த சந்தர்ப்பத்தில் சித்திரவதை செய்யப்பட்டதாக கிடைத்த முறைப்பாடு தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இன்று (16) குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படுகிறது. இதேவேளை சுரேஷ் சாலே வைக்கப்பட்டிருந்த அறையை ஆணைக்குழு பரிசோதித்துள்ளதோடு  காற்றோட்டம் இன்மை உட்பட...

என்.டி.பி மோசடி: கண்காணிப்பை பலப்படுத்துமாறு ஐ.எம்.எஃப் தெரிவிப்பு!

தேசிய அபிவிருத்தி வங்கியில் (NDB) பல பில்லியன் ரூபாய் மோசடி இடம்பெற்றதைத் தொடர்ந்து, வங்கி மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறை பொறிமுறைகளை பலப்படுத்துமாறு சர்வதேச நாணய நிதியம் (IMF) மத்திய வங்கியை கேட்டுள்ளதாக பொது நிதி குழு (CoPF) தெரிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி (SJB) எம்.பியும் கோப் குழு தலைவருமான டொக்டர் ஹர்ஷ டி சில்வா...

தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம்!

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 4,3 325-டொலர்களாக  அதிகரித்ததை அடுத்து இலங்கையிலும் தங்க விலை இன்று அதிகரித்துள்ளது. கொழும்பு தங்கச் சந்தை தகவல்களுக்கமைய,இன்று காலை 9.00 மணி நிலவரப்படி உள்ளூர் விலைகள் 6,000 ரூபாவினால் அதிகரித்துள்ளன. 22 கரட் தங்க நாணயம் ஒன்று இன்று 360,600-ரூபாய்க்கு விற்பனையாகின்றது. இதேவேளை, 24 கரட் தங்க நாணயத்தின் விலை நேற்றுமுன்தினம் சனிக்கிழமை ...

கொலன்னாவை இளைஞரிடம் போலி நாணயத்தாள்; பொலிஸார் கைது

போலி 5,000 ரூபாய் நாணயத்தாள்கள் மூன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் கொலன்னாவ பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலை அடுத்து, வெல்லம்பிட்டிய பொலிஸ் அதிகாரிகள் குழுவினர் கொலன்னாவ பகுதியில் நடத்திய சுற்றிவளைப்பின் போது இந்தக் கைது இடம்பெற்றது. விசாரணைகளில், சந்தேகநபர் உள்ளூர் உணவகம் ஒன்றில்...

 பரதநாட்டிய கலைஞர்கள் கொழும்பில் கின்னஸ் உலக சாதனை

கொழும்பில் 5,000-க்கும் மேற்பட்ட பரதநாட்டிய நடன கலைஞர்கள் இன்று கொழும்பில் ஒன்றுகூடி, உலகின் மிகப்பெரிய பரதநாட்டிய நடன நிகழ்வுக்கான கின்னஸ் உலக சாதனையை புரிந்து வரலாறு படைத்துள்ளனர். காலி முகத்திடலில் இடம்பெற்ற இந்த நிகழ்வை இந்தியாவின் சங்கமம் குளோபல் அகடமியும், இலங்கையின் சங்கமிழ் லியாவும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. இந்த நிகழ்வில் இலங்கை, இந்தியா உள்ளிட்ட பல...

தனித்தனி விபத்துகளில் 2 மோட்டார் சைக்கிள் செலுத்தியோர் உயிரிழப்பு 

அத்துருகிரிய மற்றும் மாத்தளை பகுதிகளில் நேற்று இடம்பெற்ற தனித்தனி வீதி விபத்துகளில் 2 மோட்டார் சைக்கிள் செலுத்தியோர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முதலாவது சம்பவத்தில், பனாகொட பகுதியைச் சேர்ந்த 48 வயது நபர், பனாகொட அத்துருகிரிய-கொடகம வீதியில் திடீரென குறுக்கே ஓடிய நாய் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது. குறித்த நபர் கட்டுப்பாட்டை...

தொலைபேசி கம்பி வடங்கள் களவு; 3 சந்தேகநபர்கள் கைது 

தொலைபேசி தொடர்பு கம்பிகளை (கேபிள்) களவாடிய சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த 3 சந்தேகநபர்கள் சனிக்கிழமை ராகமை மற்றும் மொரட்டுவை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தனித்தனி பொலிஸ் நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். ராகமை பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, அந்த  பகுதியில் 2 சந்தேகநபர்கள் 17.7 கிராம் ஐஸ் போதைபொருளுடன் கைது செய்யப்பட்டனர். விசாரணைகளில், சந்தேகநபர்கள்...

இறக்குமதி பொருட்களில் பொருத்தமற்ற லேபள்: அதிகாரிகள் சோதனை

சட்ட விதிமுறைகளுக்கமைய கட்டாயமாக அடங்க வேண்டிய விபரங்கள் இன்றி இறக்குமதி செய்யப்பட்ட பொதி உணவுப் பொருட்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள சூப்பர்மார்கெட் ஒன்றில் நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) சோதனை நடத்தியுள்ளது. சோதனையின் போது, நுகர்வோர் பாதுகாப்பு ஒழுங்குமுறைகளின் கீழ் கட்டாயமாக்கப்பட்ட இறக்குமதியாளர் விபரங்கள், அதிகபட்ச சில்லறை விலை, தயாரிப்பு...
- Advertisement -

Latest News

திரையரங்குகளுக்கு மீண்டும் வரும் மாதவனின் ‘ரன்’

2002 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற மாதவனின் ரன் திரைப்படம் எதிர்வரும் ஜூலை மாதம் 10ம் திகதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தயாரிப்பாளர்...