Thursday, May 28, 2026
No menu items!

News

ட்ரம்ப் நிர்வாகத்தை கண்டு எனக்கு பயமில்லை;போப் லியோ பதில்!

ஈரான் மோதல் குறித்த தனது கருத்துக்களை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்ததைத் தொடர்ந்து, போப் லியோ (XIV) தனக்கு "ட்ரம்ப் நிர்வாகத்தைக் கண்டு பயமில்லை" என்றும் போருக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றும் கூறியுள்ளார். இன்று (13) அல்ஜீரியாவுக்குச் செல்லும் வழியில் செய்தியாளர்களிடம் பேசிய போப் லியோ (XIV), தான் அரசியல் விவாதத்தில்...

30,000 மெட்ரிக் தொன் எரிபொருள் அடங்கிய கப்பல் நாட்டுக்கு வருகை

மின்சார உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் எண்ணெய் அடங்கிய, 'சீ அட்வென்ச்சர்' என்ற சரக்கு கப்பலில் நேற்று மாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. அந்தக் கப்பல் சுமார் 30,000 மெட்ரிக் தொன் எரிபொருளை ஏற்றிச் செல்கிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் கொலன்னாவை எண்ணெய் சேமிப்பு வளாகத்திற்கு குறித்த எரிபொருள் இருப்பை மாற்றும் பணி இடம்பெறுவதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். குறித்த...

நியூசிலாந்தை தாக்கிய வையானு புயலின் தாக்கம் குறைந்தது

நியூசிலாந்தை தாக்கிய வையானு புயல் பிரதான நிலப்பரப்பிலிருந்து விலகிச் செல்லத் தொடங்கியுள்ளது எனவும் நாடு மீட்பு மற்றும் தூய்மைப்படுத்தும் கட்டத்திற்கு நகர்ந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. நியூசிலாந்தின் வடக்கு தீவை நேற்றையதினம் (12) வையானு புயல் தாக்கிய நிலையில் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியதோடு 10 cm அளவு மழை பெய்தது. இதனால்...

பேச்சுவார்த்தையின் முடிவுகள் ஈரானுக்கே கெட்ட செய்தியாகும்; அமெரிக்க தரப்பு

ஈரானுடன் இடம்பெற்ற 21 மணி நேரப் பேச்சுவார்த்தைக்குப் பிறகும் ஒரு உடன்பாடும் எட்டப்படாததால், தனது பேச்சுவார்த்தைக் குழு பாகிஸ்தானை விட்டு வெளியேறுவதாக அமெரிக்க பிரதி ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். பேச்சுவார்த்தையில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டிய வேன்ஸ், அணு ஆயுதங்களை உருவாக்க கூடாது என்பது உள்ளிட்ட அமெரிக்காவின் நிபந்தனைகளை ஏற்க ஈரான் மறுத்துவிட்டதாகக்...

தோல்வியில் முடிந்ததா அமைதி பேச்சுவார்த்தை ?

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான 21 மணித்தியால பேச்சுவார்த்தை எந்த தீர்வும் எட்டப்படாமல் முடிவடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஆரம்பித்த தாக்குதல் கடந்த 7 ஆம் திகதி தற்காலிகமாக நிறுத்தம் செய்வதாக அறிவிக்கப்பட்டதோடு பாகிஸ்தானில் அமைதி பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டது. அதற்கிணங்க அமெரிக்க,ஈரான் பிரதிநிதிகள் உட்பட ஏனைய நாட்டு முக்கியஸ்தர்களும்...

அமைதி பேச்சுவார்த்தைக்காகவே ஈரான் பிரதிநிதிகள் உயிருடன் இருக்கிறார்கள்; ட்ரம்ப்

சர்வதேச நீர்வழிகளை பயன்படுத்தி உலக நாடுகளை சிறிது காலம் மிரட்டலாம் என்பதை தவிர்த்து ஈரானியர்களிடம் வேறு எதுவுமே இல்லை என்பதை அவர்கள் உணர மறுக்கிறார்கள் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஆரம்பித்த தாக்குதல் கடந்த 7 ஆம் திகதி தற்காலிகமாக நிறுத்தம் செய்வதாக அறிவிக்கப்பட்டதோடு...

அமைதி பேச்சுவார்த்தையில் முழு நம்பிக்கை இல்லை;பாகிஸ்தான் விரைந்த ஈரான் பிரதிநிதி

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி ஆரம்பித்த தாக்குதல் ஆறு வாரங்களாக தொடர்ந்த நிலையில் கடந்த 7 ஆம் திகதி தற்காலிகமாக யுத்த நிறுத்தம் செய்வதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே போர் நிறுத்தத்திற்கான மத்தியஸ்தம் செய்வதற்கு பாகிஸ்தான் முன்வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவுடன் அமைதி பேச்சு வார்த்தை நடத்துவதற்காக ஈரான்...

கீழே விழுந்த முதியவர் உயிரிழப்பு யாழில் சோகம்.!!

வீதியில் மோட்டார் சைக்கிள் வந்ததால் நிலைகுலைந்து கீழே விழுந்த முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை கிழக்கு, தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த கதிரன் ஐயாத்துரை 73 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் கடந்த 19ஆம் திகதி வீட்டிலிருந்து புறப்பட்டு, துவிச்சக்கர வண்டியுடன் வீதிக்குள் நுழைய முயற்சித்தள்ளார். இதன்போது காங்கேசன்துறை பக்கத்தில்...

இன்றைய நாளுக்கான வானிலை ..!!

நாட்டின் பல பகுதிகளில் வரட்சியான வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. காலை வேளையில் கொழும்பு உட்பட பெரும்பான்மையான பகுதிகளில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும் எனவும். மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் அதிகாலையில் பனிமூட்டம் நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேலும் நாட்டின்...

இன்றைய நாளுக்கான வானிலை ..!!

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் வரட்சியான வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. காலை வேளையில் நுவரெலியா மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் பனிப்பொழிவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்றும். அத்துடன் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை...
- Advertisement -

Latest News

மலையகத் தமிழ் தொழிலாளர்களுக்கு தெற்கில் இன்னல்; சர்வதேச மனித உரிமை அமைப்பு

நாட்டில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் மலையகத் தமிழ் தொழிலாளர்கள், கடுமையான தொழிலாளர் துஷ்பிரயோகங்களை எதிர்கொள்வதாக சர்வதேச மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி இன்டர்நேஷனல்...