Saturday, July 4, 2026
No menu items!

போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ராஜினாமா

பேராசிரியர் கபில பெரேரா, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பதவியிலிருந்து விலகியுள்ளார். டபிள்யூ.எஸ். சத்யானந்தாவின் அடிப்படை உரிமைகளை அவர் மீறியதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து அவர் பதவி விளக்கியுள்ளார்...

கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் 464 வெசாக் தானசாலைகள் பதிவு!

கொழும்பு மாநகர சபை (CMC) எல்லைக்குள் இதுவரையில் 464 வெசாக் தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம சுகாதார ஆய்வாளர் தெஹான் விதானகே தெரிவித்துள்ளார். பதிவு செய்யப்பட்ட தானசாலைகளில், 91 இடங்களில்...

டிக்கோயா இரட்டை கொலை; தப்பிச்சென்றவர் இன்னும் கைது செய்யப்படவில்லை

ஹட்டன், டிக்கோயாவில் முதிய தம்பதியினர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர், மீண்டும் கைது செய்யப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காவல்துறை...

கொலை செய்யப்பட்ட தொழிலதிபர்; மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணை

களுத்துறை தெற்கில் இன்று (28) பதிவான துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பலியானவர் அப்பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஊடகங்களுக்குப் பேட்டியளித்த பொலிஸ் பேச்சாளர் ஏ.எஸ்.பி. எஃப். யு. வூட்லர், இதனை தெரிவித்துள்ளதோடு,...

20 மில்லியன் பெறுமதியான சிகரெட்டுக்களை கடத்திய சீன பிரஜைகள் கைது!

வெளிநாட்டு சிகரெட்டுக்களை நாட்டிற்குள் கடத்த முயன்ற 14 சீன பிரஜைகளை இலங்கை சுங்க அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இடைமறித்துள்ளனர். வணிகத்துறையை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர்கள், இன்று (28) அதிகாலை...

மலையகத் தமிழ் தொழிலாளர்களுக்கு தெற்கில் இன்னல்; சர்வதேச மனித உரிமை அமைப்பு

நாட்டில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் மலையகத் தமிழ் தொழிலாளர்கள், கடுமையான தொழிலாளர் துஷ்பிரயோகங்களை எதிர்கொள்வதாக சர்வதேச மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு கூறியுள்ளது. குறித்த தனியார் தேயிலைத் தோட்டங்கள்,...

பச்சிளம் குழந்தையை விற்ற தாய் உட்பட சிலர் கைது!

புத்தளத்தில், 20 நாள் பச்சிளம் குழந்தையை ஒரு இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்தமை மற்றும் குழந்தையை பெற்றமை தொடர்பில்,25 வயது தாய் ஒருவரையும் மற்றொரு பெண் உள்ளிட்ட சிலரையும் பொலிசார் கைது செய்துள்ளனர். பல்லம,...

வெளிநாட்டு பிரஜைகளிடம் கையூட்டல் கோரிய பொலிஸ் அதிகாரி கைது!

சீன பிரஜைகள் 19 பேரின் கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், வெலிக்கடை காவல் நிலைய பொறுப்பதிகாரி (OIC) கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது. கடவுச்சீட்டுகளை விடுவிப்பதற்கு , ஒவ்வொரு நபரிடமிருந்தும்...

இலங்கை ரூபாவின் மதிப்பில் சரிவு

இலங்கை ரூபாவின் மதிப்பு இன்று (27) அமெரிக்க டொலருக்கு எதிராக சரிந்துள்ளது. இலங்கையின் வர்த்தக வங்கிகள் கொள்வனவு மற்றும் விற்பனை செய்யும் விகிதங்கள் இரண்டையும் அதிகரித்த நிலையில் நேற்று, செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடுகையில் இவ்வாறு ரூபாவின்...

உகாண்டா பெண்ணுக்கு இபோலா தொற்று இல்லை; இந்திய சுகாதார அமைச்சு

இபோலா வைரஸ் தொற்று ஏற்படலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தப்பட்ட உகாண்டா பெண்ணுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அவருக்கு தொற்று இல்லை என இந்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் பெங்களூரில் உள்ள தொழில்நுட்ப மையத்தில்...