Saturday, July 4, 2026
No menu items!

லாவோஸில் 10 நாட்களாக குகைக்குள் சிக்கியோர் மீட்பு

மத்திய லாவோஸின் சாய்ஸோம்பன் மாகாணத்தில் உள்ள ஒரு குகையில் சுமார் 10 நாட்களாக சிக்கியிருந்த நான்கு பேரை, லாவோஸ் மற்றும் தாய்லாந்து மீட்புக் குழுக்கள் மீட்டுள்ளன. தங்கம் தேடுவதற்காக, ஏழு கிராமவாசிகள் கொண்ட ஒரு...

கலமெட்டிய கடல் பகுதியில் மூழ்கி மாணவர்கள் மூவர் மாயம்

அம்பாந்தோட்டை,ஹுங்கம, கலமெட்டிய கடல் பகுதியில் நீராடிக் கொண்டிருந்த மூன்று பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். இந்த மாணவர்கள் 12 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் என கூறப்படுகிறது. தற்போது, ​​அவர்களைத் தேடும் பணியை மீட்பு...

கொங்கோவில் இபோலா தொற்றால் 223 பேர் வரை உயிரிழப்பு

கொங்கோ நாட்டில் இபோலா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 223 ஆக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அந்நாட்டில் இபோலா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை தற்போது 906 ஆக அதிகரித்துள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை உகாண்டாவிலும்...

சட்டவிரோத உதிரிபாகங்களைக் கொண்டு வாகனம் தயாரித்தவர் கைது!

இலங்கைக்குள் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட வாகன உதிரிபாகங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஜீப் ஒன்றை வைத்திருந்த 39 வயது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (29) இரவு, மேல் மாகாணத்தின்...

முதலீட்டாளர்களை வரவேற்கும் அரச தோட்டங்கள்!

பயன்படுத்தப்படாத அரச தோட்ட நிலங்களையும் சொத்துக்களையும் முதலீட்டாளர்களுக்கு வழங்கும் தனது திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை அரசாங்கம் அதிகாரபூர்வமாக தொடங்கியுள்ளது. இந்த நடவடிக்கை, செயலற்றுக்கிடக்கும் பொதுச் சொத்துக்களை உற்பத்தி சார்ந்த பொருளாதார வாய்ப்புகளாக மாற்றுதல், பிராந்தியப்...

ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபட்ட நிறுவனங்களுக்கு பொருளாதாரத் தடை

ஈரானுடன் எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டதற்காக, ஹொங்கொங் நாட்டின் பல நிறுவனங்கள்/அமைப்புகள் மீது அமெரிக்கா இந்த வாரம் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ஈரான் தனது இராணுவத்திற்காக பணம் ஈட்டுவதை நிறுத்த முயற்சிப்பதாக தெரிவித்து அமெரிக்கா இவ்வாறு...

எரிபொருள் விலை குறைக்கப்படுமா?; பெட்ரோலிய கூட்டுத்தாபனம் கருத்து

எரிபொருள் விலை திருத்தத்தின் போது நாட்டில் எரிபொருள் விலையில் குறைப்பை எதிர்பார்க்க இயலாது என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் (சிபிசி) பணிப்பாளர் மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விளக்கமளிக்கையில், உலகளாவிய எண்ணெய்...

மே மாதத்தில் பணவீக்க விகிதம் அதிகரிப்பு

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டேன் (CCPI) மூலம் வருதத்தின் அடிப்படையில் அளவிடப்படும் ஒட்டுமொத்த பணவீக்க விகிதமானது, 2026 மே மாதத்தில் 5.5% ஆக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பதிவான 5.4% என்ற...

26.7 கிலோ கஞ்சாவுடன் நால்வர் கைது!

உடவளவ பொலிஸ் பிரிவின் பஹனகடுவ பகுதியில் பொலிஸார் நடத்திய திடீர் சோதனையின் போது, ​​26.770 கிலோ கஞ்சாவுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எம்பிலிப்பிட்டிய குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு , கிடைத்த...

மூவாயிரம் கிலோவிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் மீட்பு!

தும்பகல்ல கன்டா பகுதியில் நடத்தப்பட்ட சோதனையி ஒன்றின் போது, ​​பதுரலிய பொலிசார் பெருமளவு ஐஸ் (ICE) போதைப்பொருளை மீட்டுள்ளனர். இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் 3.362 கிலோ...