Friday, July 10, 2026
No menu items!

மற்றுமொரு துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி!

அம்பலாங்கொடை நகர சபை வளாகத்திற்கு அருகில் இன்று காலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. காயமடைந்தவர் ஆரம்பத்தில் அம்பலாங்கொட நகர...

உயர்தரப் பரீட்சை 2025: இன்று நள்ளிரவு முதல் தனியார் வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகளுக்கு தடை!

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையை முன்னிட்டு, அனைத்து தனியார் வகுப்புகள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகள் மீது இன்று (3) நள்ளிரவு முதல் தடை அமுலாகும் என பரீட்சைகள் திணைக்களம்...

இன்றைய நாளுக்கான வானிலை!

மத்திய, சப்ரகமுவ, வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக்...

இன்றைய நாளுக்கான வானிலை!

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிராந்தியங்களில்  சீரான வானிலை நிலவக்கூடுமென...

உர மானியம் தொடர்பில் விவசாயிகளுக்கு எச்சரிக்கை.!!

உர மானியங்களைப் பெற்ற பிறகு தங்கள் வயல்களில் பயிரிடத் தவறும் விவசாயிகளிடமிருந்து அரசாங்கம் நிதியைத் திரும்பப் பெறும் என்று விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன அறிவித்துள்ளார். அடுத்த சாகுபடி பருவத்திற்கான...

வாகனங்கள் தொடர்பான தகவல் சேகரிப்பு ஆரம்பம் – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு..!!

வாடகை வாகன பயண   சேவைகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில், இன்று (நவம்பர் 01) முதல் நாட்டளவில் தரவுகள் சேகரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் (NTC) பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா தெரிவித்துள்ளார். இந்த...

இன்றைய நாளுக்கான வானிலை..!!

மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மாவட்டத்தின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என...

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முட்பட்டவர் பலி..!!

லட்வியாவின் வெர்க்னெட்வின்ஸ்க் எல்லை பகுதியில் இலங்கையரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரான்ஸ்சிற்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட இருவரில் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக பெலாரஸ் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவ் செய்தி...

பாதுகாப்பு கோரும் எம்.பி.க்களுக்கு பாதுகாப்பு வழங்க ஒப்புதல்!

பாதுகாப்பு கோரும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு வழங்க பொலிஸ் மாஅதிபர் மற்றும் சபாநாயகர் இணக்கம் தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானகே தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியினர் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க, உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்து...

இன்றைய நாளுக்கான வானிலை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும்மென சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் மூடு பனி காணப்படும். நாட்டை சூழ...