Thursday, July 9, 2026
No menu items!

இலங்கை கொலையாளிக்கு கனடாவில் வழங்கிய தண்டனை..!

2024ஆம் ஆண்டு கனடாவின் ஒட்டாவா புறநகர் பகுதியில் நடந்த அதிர்ச்சிகரமான ஆறு பேர் கொலை வழக்கில், குற்றம் ஒப்புக்கொண்ட இலங்கை இளைஞர் **ஃபெப்ரியோ டி சொய்சா (Febrio De-Zoysa)**க்கு, அந்நாட்டு நீதிமன்றம்  ஆயுள்...

2026 வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு இன்று …!!

2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது வரவு செலவுத் திட்ட உரை இன்று (07) பிற்பகல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகிய ஜனாதிபதி...

இன்றைய நாளுக்கான வானிலை..!!

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இப் பிராந்தியங்களின் சில இடங்களில் 75 mm இலும்...

போதைப்பொருளுடன் பாடசாலையின் அதிபர் கைது-அதிர்ச்சியூட்டும் பின்னணி!

அநுராதபுரம் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பிரபல பாடசாலையின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் காவல்துறை மேற்கொண்ட விசாரணைகளின் படி, குறித்த பாடசாலை அதிபரின் மனைவி, தேசிய மக்கள் சக்தியின் பேலியகொடை நகர சபை உறுப்பினர்...

நாளை பாராளுமன்றத்தில் 2026ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிப்பு!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டம் நாளை (7) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இது சுதந்திர இலங்கையின் 80வது வரவு செலவுத் திட்டமாக அமைகிறது. நிதி அமைச்சராகவும் ஜனாதிபதியாகவும் உள்ள அனுரகுமார...

13வது திருத்தம் தமிழரைச் சிக்க வைக்கும் வலை – சர்வதேச தமிழ் அமைப்பின் குற்றச்சாட்டு!

இலங்கையின் 13வது அரசியலமைப்பு திருத்தம், கூட்டாட்சி மற்றும் நிர்வாக சபைகள் குறித்து பேசுவது, தமிழரை மீண்டும் காலனித்துவ கட்டமைப்புக்குள் சிக்க வைக்கும் முயற்சி என, அமெரிக்கத் தமிழர் புலம்பெயர்ந்தோர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில்...

இன்றைய நாளுக்கான வானிலை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வளிமண்டலவியல் நிலைமைகள் உகந்ததாகக் காணப்படுகின்றது. சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா மற்றும் காலி மாவட்டங்களிலும் இடைக்கிடையே...

நாடாளுமன்றத்தில் நேரடியாக பதில் அளிக்க மத்திய வங்கி தயாராக உள்ளது – மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க!

இலங்கையின் பொருளாதார விவகாரங்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிப்பதில் தாமதம் ஏற்பட்டால், மத்திய வங்கி பிரதிநிதிகள் நேரடியாக நாடாளுமன்றத்தில் ஆஜராகி பதில்களை வழங்க தயாராக உள்ளனர் என்று மத்திய வங்கி...

இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தில் ஊழல் சர்ச்சை : முன்னாள் தலைவர் உட்பட நான்கு பேர் கைது!

2020 ஆம் ஆண்டு நடைபெற்ற உபகரண கொள்முதல் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டில் முன்னாள் தலைவர் லலித் டௌலகல, நிர்வாக இயக்குநர் சந்தன கிரிசாந்த, சப்ளை மேலாளர் விஜித் புஷ்பகுமார, மற்றும் செயல்பாட்டு மேலாளர்...

இன்றைய நாளுக்கான வானிலை!

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ...