Friday, July 10, 2026
No menu items!

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்..!!

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள். மு.ப. 10.00 -...

அமைச்சு பொறுப்புகளில் மாற்றம் – ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வர்த்தமானி அறிவிப்பு வெளியீடு!!

பல அமைச்சுக்களின் நோக்கங்கள், செயல்பாடுகள், துறைகள், சட்டரீதியான அமைப்புகள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இதற்கான வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது, அண்மையில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்துடன்...

நாட்டில் கனமழை தாக்கம் – இரண்டு உயிரிழப்புகள், நூற்றுக்கணக்கானோர் பாதிப்பு!!

நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, கொழும்பில் பல வீதிகளில் வெள்ளநீர் தேங்கி கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. பலத்த மழையினால் விபத்துகள் ஏற்படும் அபாயம் இருப்பதால், சாரதிகள் மிகுந்த...

இன்றைய நாளுக்கான வானிலை..!!

இலங்கைக்கு கிழக்காக வளிமண்டலத்தின் தாழ் மட்டத்தில் நிலவுகின்ற தளம்பல் நிலையானது தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளது. இது அடுத்துவரும் 24 மணித்தியாலங்களில் தாழ் அமுக்கப் பிரதேசமாக விருத்தியடையும். இதன் தாக்கத்தின் காரணமாக நாட்டின் பெரும்பாலான...

பொது இடங்களில் Burqa, Niqab ஆடை அணியத் தடை!!!

பொது இடங்களில் மத நோக்கங்களுக்காகப் பெண்கள் அல்லது ஆண்கள் முகம் மறைக்கும் துணிகளை அணிவதைத் தடை செய்யும் சட்ட மூலத்திற்கு போர்த்துகல் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஆடைகள் முஸ்லிம்கள் பயன்படுத்தும் பர்கா, நிகாப்...

இஷாராவின் வங்கிக் கணக்கில் பணம் இல்லை!!!

இஷாரா செவ்வந்தியிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் வெளிவந்துள்ள பல தகவல்களினடிப்படையில் பல்வேறு வகையான கோணத்தில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில், இஷாராவின் வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. எனினும், அவருக்கு வேறு ஏதேனும்...

இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 6 பேரை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க எதிர்பார்ப்பு!!!

நேபாளத்தில் கைதாகிய இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட அறுவரையும் மேலும் 90 நாட்களுக்குத் தடுத்து வைத்து விசாரணை செய்ய எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இஷாரா உள்ளிட்ட நால்வர்...

இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட மூவர் கைது!

இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. பொலிஸ் கான்ஸ்டபிள், கான்ஸ்டபிளின் மனைவியின் தாய் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச்...

இன்றைய நாளுக்கான வானிலை !

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். மத்திய , சப்ரகமுவ, வடமத்திய, வடமேல் மற்றும்...

12 மாவட்டங்களுக்கு மின்னல் தாக்க எச்சரிக்கை – வானிலை ஆய்வுத் துறை அறிவிப்பு!

மத்திய, வடமத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்களுடன் அம்பாறை மாவட்டத்திலும் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய சூழ்நிலை நிலவுவதாக வானிலை ஆய்வுத் துறை எச்சரித்துள்ளது. இன்று இரவு 11.00 மணி வரை அமுலில்...