Friday, July 10, 2026
No menu items!

இன்றைய நாளுக்கான வானிலை!

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் வானம் முகில் செறிந்து காணப்படும். சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி,  மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்...

மஹிந்தவின் காற்றில் நாமலின் வாசம் என்ற தலைப்பில் ஒரு புதிய அரசியல் முயற்சி!

“Mahinda Sulangin Namal Suwanda” (மஹிந்தவின் காற்றில் நாமலின் வாசம்) என்ற தலைப்பில் ஒரு புதிய அரசியல் முயற்சி விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொழும்பில் உள்ள உத்தியோகபூர்வ...

அரிசி விலையில் மாற்றமா?- நுகர்வோர் விவகார அதிகார சபை தலைவர்!

நாட்டில் கீரி சம்பா மற்றும் சம்பா அரிசி தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தலைவர் ஹேமந்த சமரக்கோன் தெரிவித்தார். அரிசிக்கு வர்த்தமானி அறிவிப்பின் மூலம் கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு மேல்...

அமெரிக்கா–ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய இரு நாடுகளுக்கும் விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 22 ஆம் திகதி ஜனாதிபதி அநுர அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளார். ஐக்கிய நாடுகள்...

இலங்கை மின்சார சபையை பிரிப்பதற்கு எதிரான தொழிற்சங்க நடவடிக்கை தீவிரம்!

இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாகப் பிரிப்பதற்கு எதிரான சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை இன்று (15) முதல் தீவிரப்படுத்தப் போவதாக இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. கடந்த வாரம்...

இன்றைய நாளுக்கான வானிலை!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி,  மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின்...

பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததற்கு நான் ஒருபோதும் வருத்தப்பட மாட்டேன் -மஹிந்த ராஜபக்ஷ!!!

இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  சமீபத்தில்  விஜேராமில் இருந்த தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறினார். அதன் பின்னர் நேற்றைய தினம் (12) தன்னுடைய  சமூக வலைதளத்தில்  நீண்ட பதிவொன்றை பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், ஜனாதிபதிகளுக்கான...

மன்னார் காற்றாலை கனிய மணல் அகழ்வு தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதி செயலகத்தில் கையளிப்பு!!

மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் மற்றும் கனிய மணல் அகழ்வு தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதி செயலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி செயலகத்திடமிருந்து கிடைக்கும் பதிலின்...

நேபாளத்தின் புதிய பாராளுமன்ற தேர்தல் திகதி அறிவிப்பு!!

நேபாள பாராளுமன்றம் நேற்று (12)இரவு கலைக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. நேபாளத்தில் இளைய தலைமுறையிரின் போராட்டம் மற்றும் வன்முறையால் பிரதமர் சர்மா ஒலி பதவி விலகிய நிலையில், நாட்டின் இடைக்கால பிரதமராக நேபாள உயர்...

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான செலவுகள் – அரசு வெளியிட்ட விபரம்!

2015 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் வேதனம், கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய செலவுகள் குறித்த விபரங்களை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்...