Friday, July 10, 2026
No menu items!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் தொடர்பில் உடனடி இணக்கப்பாடு வேண்டும் – உயர் நீதிமன்றம் உத்தரவு!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நியாயமான வேதனம் குறித்துப் தொடரப்பட்ட வழக்கில், அரசாங்கம் உடனடியாக தோட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இணக்கப்பாட்டுக்குக் வர வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்று (19) விசாரணைக்கு...

“BIRDS-X Dragonfly”: இலங்கையின் மூன்றாவது செயற்கைக்கோள் இன்று சுற்றுப்பாதையில் செலுத்தப்படவுள்ளது!

இலங்கையின் விண்வெளி ஆய்வுத் துறையில் புதிய மைல்கல்லாக, “BIRDS-X Dragonfly” என பெயரிடப்பட்ட மூன்றாவது செயற்கைக்கோள் செப்டம்பர் 19 ஆம் திகதி சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து (ISS) சுற்றுப்பாதையில் செலுத்தப்பட உள்ளது. அறிவியல் மற்றும்...

இன்றைய நாளுக்கான வானிலை!

மத்திய , சப்ரகமுவ, மேல் , வடமேல் மற்றும் வடமாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறைமாவட்டங்களிலும் அடிக்கடி மழை  பெய்யக்கூடும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். கிழக்கு மற்றும் ஊவா...

இலங்கையில் நாள்பட்ட சிறுநீரக நோயால் தினசரி 5 பேர் மரணம்!

இலங்கையில் நாள்பட்ட சிறுநீரக நோயால் (CKD) அன்றாடம் சுமார் 5 பேர் உயிரிழக்கும் அபாயத்தில் உள்ளதாக, தேசிய சிறுநீரக நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி பிரிவு (NRDPRU) தெரிவித்துள்ளது. அந்த பிரிவின் பணிப்பாளர் ஆலோசகர்...

இன்றைய நாளுக்கான வானிலை!

மத்திய , சப்ரகமுவ, மேல் , வடமேல் மற்றும் வடமாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும்  மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை  பெய்யக்கூடும என சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். சப்ரகமுவ, மேல்...

பொருளாதார நெருக்கடி மீண்டும் ஏற்படாத வகையில் நாடு கட்டமைக்கப்படும் – ஜனாதிபதி!

2022-2023 பொருளாதார நெருக்கடியும் அதனால் ஏற்பட்ட சமூக துயரமும் தற்செயலானவை அல்ல என்றும், அவற்றிற்கு பல முக்கிய காரணிகள் இருந்தன என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். மத்திய அதிவேக வீதி வேலைத்திட்டத்தின் கடவத்தை முதல் மீரிகம...

இன்றைய நாளுக்கான வானிலை!

மத்திய , சப்ரகமுவ, மேல் , வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும்  மாத்தறைமாவட்டங்களிலும் அடிக்கடி மழை  பெய்யக்கூடும் என சிரேஸ்டவானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். நாட்டின் ஏனைய பிரதேசங்களின்...

சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மின்சார சபை தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!

இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாக பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்சார தொழிற்சங்கங்களால் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு அமைய, மின் தடை புதுப்பிப்பு, கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட செயற்பாடுகள் கடமை நேரங்களில் மாத்திரமே...

இன்றைய நாளுக்கான வானிலை!

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் வானம் முகில் செறிந்து காணப்படும். சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி,  மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்...

மஹிந்தவின் காற்றில் நாமலின் வாசம் என்ற தலைப்பில் ஒரு புதிய அரசியல் முயற்சி!

“Mahinda Sulangin Namal Suwanda” (மஹிந்தவின் காற்றில் நாமலின் வாசம்) என்ற தலைப்பில் ஒரு புதிய அரசியல் முயற்சி விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொழும்பில் உள்ள உத்தியோகபூர்வ...