Thursday, July 16, 2026
No menu items!

அமெரிக்கா

ட்ரம்ப் கனவு நிறைவேற்றம்:வெள்ளை மாளிகையின் ஒரு பகுதி இடிக்கப்பட்டது!!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நீண்ட நாள் கனவு, வெள்ளை மாளிகையின் ஒரு பகுதியை போல்ரூமாக மாற்றும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. அமெரிக்காவின் அடையாளமாகவும், ஜனாதிபதிகளின் வரலாற்றுச் சிறப்புமிக்க இல்லமாகவும் கருதப்படும் வெள்ளை மாளிகையின் கிழக்குப் பகுதி கட்டடம் 1902ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு, அந்த பகுதியை போல்ரூம் அமைக்க வேண்டும்...

இந்தியா ரஷ்யாவிடமிருந்து நீண்டகால எண்ணெய் கொள்வனவு செய்யாது-டொனால்ட் ட்ரம்ப் !

ரஷ்யாவிடம் இருந்து மசகு எண்ணெய்யை நீண்ட காலத்திற்குக் கொள்வனவு செய்யப்போவதில்லை என, இந்தியப் பிரதமர் தமக்கு உறுதியளித்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்தியாவால் அதனை உடனடியாகச் செய்ய முடியாது என்றும், பிரதமர் மோடி தம்மிடம் கூறியதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். அத்துடன், ரஷ்யாவிடம்...

கூகிள் இந்தியாவில் 15 பில்லியன் டாலர் முதலீடு – புதிய AI தரவு மையம் அமைக்கும் திட்டம்!

இந்தியாவின் தெற்கு மாநிலமான ஆந்திரப்பிரதேசத்தில், கூகிள் வருங்கால ஐந்து ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு (AI) தரவு மையத்தை அமைக்க 15 பில்லியன் டாலர் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த முதலீடு, இந்தியாவில் இதுவரை செய்யப்படாத மிகப்பெரிய தனிநிறுவன முதலீட்டாகும். இந்த திட்டம் அமெரிக்கா மற்றும் புதிய தில்லி இடையிலான வர்த்தக மற்றும் கட்டண விவகாரங்களில் சிக்கலான சூழலில்...

அமெரிக்க வரி உயர்வு தெற்காசிய வளர்ச்சிக்கு பாதிப்பு: உலக வங்கி!

அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட அதிக வரி, 2026 ஆம் ஆண்டு இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளின் வளர்ச்சியை குறைக்கும் என்று உலக வங்கி எச்சரித்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் தெற்காசிய நாடுகள் 6.6% வளர்ச்சி காண்பதன் போது, 2026 ஆம் ஆண்டில் 5.8% ஆக குறையலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இது இலங்கை, இந்தியா,...

ஜப்பான் விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பிய  ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க!

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, தனது பயணத்தை முடித்துக்கொண்டு இன்று (10) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜப்பான் பயணத்திற்கு முன், ஜனாதிபதி அமெரிக்காவில் நடைபெற்ற 80வது ஐக்கிய நாடுகள் சபை பொதுச் சபை அமர்வில் கலந்து கொண்டார். அவருடன் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு...

அமெரிக்காவில் ஒரு இலட்சம் அரச ஊழியர்கள் ஒரே நாளில் பதவி விலகல்!

அமெரிக்காவில் இன்று ஒரு இலட்சம் அரசு ஊழியர்கள் தங்களது பணியிலிருந்து தன்னார்வமாக விலகவுள்ளனர். இதற்கான முக்கிய காரணமாக, நிர்வாக செலவுகளை குறைக்கும் முயற்சியில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த அறிவிப்பு தான் காரணமாகும். ட்ரம்ப், அரசு செலவுகளை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், சில முக்கிய துறைகளில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் விருப்பப்பூர்வமாக பதவி விலக வேண்டும் என...

அமெரிக்க விஜயத்தை முடித்த ஜனாதிபதி, ஜப்பான் நோக்கி பயணம்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அமெரிக்காவிற்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு, நேற்று (25) இரவு ஜோன் எஃப். கெனடி சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜப்பானுக்குப் பயணமானார். அமெரிக்காவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மேற்கொண்டிருந்த விஜயம், முக்கியத்துவம் வாய்ந்த அரசியல்முறையினதும், வெளியுறவுத் துறையினதும் ஓர் அங்கமாகக்...

மருந்துகளுக்கு 100% வரி விதிப்பு: டொனால்ட் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!

இறக்குமதி செய்யப்படும் அனைத்து உரிமம் பெற்ற மருந்துகளுக்கும் எதிர்வரும் ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் 100 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அதன்படி, இத்தகைய மருந்துகளை ஏற்றுமதி செய்கின்ற நாடுகள், குறிப்பாக இந்தியாவைப் பெரிதும் பாதிக்கும் வகையில் இந்த தீர்மானம் அமையும் என வணிகத் துறை விமர்சகர்கள்...

நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் சந்தித்த டிரம்ப் – எலான் மஸ்க் ! நட்பு உறவுக்கு புதிய தொடக்கமா?

நீண்ட நாட்களுக்குப் பிறகு, அமெரிக்காவின்  ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவரான எலோன் மஸ்க் ஆகியோர் ஒன்றாகக் சந்தித்த சம்பவம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அரசு சமீபத்தில் கொண்டு வந்த ‘பிக் பியூட்டிஃபுல் பில்’ எனப்படும் புதிய வரி திட்டம் தொடர்பாக இருவருக்கும் இடையில் கடுமையான கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டன. இந்த வரிக்...

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஐ.நா. மாநாட்டில் பங்கேற்க இன்று அமெரிக்கா புறப்பட்டார்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள இன்று (செப்டம்பர் 22) உத்தியோகபூர்வ விஜயத்திற்காக அமெரிக்காவிற்கு புறப்பட்டுள்ளார் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி, ஐ.நா. செயலாளர் நாயகம் உட்பட பல்வேறு உலகத் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகள் மற்றும் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாகவும்...
- Advertisement -spot_img

Latest News

ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படையை அச்சுறுத்தல் மிக்கதாக பெயரிட்டது பிரித்தானியா

பிரித்தானிய அரசாங்கம்,ஈரானிய புரட்சிகர பாதுகாப்பு படையை (IRGC)மற்றும் அதனுடன் தொடர்புடைய ஒரு குழுவை பிரிட்டனின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் கொண்டதாக அதிகாரப்பூர்வமாக பெயரிட்டுள்ளது. பிரித்தானியாவின் "அரச அச்சுறுத்தல்...
- Advertisement -spot_img