Wednesday, July 22, 2026
No menu items!

அரசாங்கம்

நாங்கள் ஊடகவியலாளர் மாநாடுகளை நடத்துவதில்லை; ஜனாதிபதி!

அண்மைய புலனாய்வு அறிக்கைகளை அடுத்து பிரஜைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மக்களுக்கு உறுதியளித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, “உளவுத்துறை தகவல் தொடர்பில் நாங்கள் ஊடகவியலாளர் மாநாடுகளை நடத்துவதில்லை. நாங்கள் உடனடியாகச் செயல்பட்டு சிலரைக் கைது செய்தோம். இது செய்தியாக வரவில்லை என்றாலும், அனைவரின்...

கடல் வளங்களும் பௌதிக வளங்களும் அழிக்கப்படுவது தொடர்பான கலந்துரையாடல்….

வட மாகாணத்தில் கடல் வளங்களும் பௌதிக வளங்களும் அழிக்கப்படுவது தொடர்பான கலந்துரையாடலின் பின் வட மாகாண மீனவ அமைப்புகள் கருத்து தெரிவித்தனர். வடமாகணத்தில் கடல் வளங்களும் கடலைச் சூழ உள்ள பகுதிகளில் உள்ள வளங்களும் அழிக்கப்படுவது தொடர்பாக நீண்ட நாட்களாக வடமாகண மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்தும் இவ்விடயங்களை அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை. இந்திய மீனவர்களாலும் உள்ளூர்...

புதிதாக எந்தவொரு நாட்டிலிருந்தும் நாங்கள் கடன்பெறவில்லை; விஜித ஹேரத்!

வழமையான செயற்பாடுகளுக்கப்பால் வெளிநாடுகளிடமிருந்தோ அல்லது வேறு நிறுவனங்களிடமிருந்தோ அரசாங்கம் கடன் பெறவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், புதிதாக எந்தவொரு நாட்டிலிருந்தும் நாங்கள் கடன்பெறவில்லை. திறைசேரி பத்திரங்கள் மற்றும் பிணைமுறிகள் காலாவதியாகும்போது புதிதாக பிணைமுறி வெளியிடுவது மத்திய...

புதிய தனித்துவமான வடிவமைப்புடன் கடவுச்சீட்டு !

இலங்கை சுற்றுலாவை மேம்படுத்துவதை மையமாகக் கொண்டு புதிய தனித்துவமான வடிவமைப்புடன் கடவுச்சீட்டு புத்தகங்களை வழங்குவதை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. புதிய கடவுச்சீட்டு புத்தகங்களில் இலங்கையின் பல்வேறு முக்கிய சுற்றுலாத் தலங்களின் படங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பக்கங்கள் உள்ளன. இதேவேளை, இந்த வாரத்தில் சுமார் 50,000 கடவுச்சீட்டுகள் இலங்கைக்கு வரவுள்ள நிலையில் கடவுச்சீட்டு பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர்...

தமிழ் மக்களின் தேசிய இன பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்; சிவசக்தி ஆனந்தன்…

அரசாங்கம் தமிழ் மக்களுக்கு தேசிய இனப்பிரச்சினை என்ற ஒன்று இல்லை என்பதை கூறி கொண்டுள்ள  நேரத்தில் வடக்கு கிழக்கில் போட்டியிடுகின்ற ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி யை தவிர ஏனையவர்கள் தேசிய இனப்பிரச்சினை என்று ஒன்று இல்லை என்பதை அரசாங்கத்தின் அதே நிலைப்பாட்டுடன் ஆதரவாக   செயல்பட்டு  வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்...

ஐஸ்லாந்து பொதுத் தேர்தல் திகதி அறிவிப்பு!

ஐஸ்லாந்து பொதுத் தேர்தல் எதிர்வரும் 30 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அந்த நாட்டு ஜனாதிபதி உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார். 3 கட்சிகளால் ஸ்தாபிக்கப்பட்ட கூட்டணி அரசாங்கம் கவிழ்ந்துள்ளதாக அந்த நாட்டுப் பிரதமர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்திருந்தார். இந்தநிலையிலேயே ஐஸ்லாந்தின் பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.   <!-- -->

உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரி அதிகரிப்பு…!

1 கிலோ உருளைக்கிழங்கு மீதான விசேட இறக்குமதி வரியை 10 ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், 1 கிலோ பெரிய வெங்காயத்திற்கான வரியை 20 ரூபாவால் அதிகரிக்கவும் நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய உருளைக்கிழங்கு மீதான விசேட இறக்குமதி வரி 50 ரூபாவில் இருந்து 60 ரூபாவாகவும்,  பெரிய வெங்காயத்திற்கான வரி 10 ரூபாவில் இருந்து...

IMF க்கு அரசாங்கத்தின் திட்டங்களை வலியுறுத்திய ஜனாதிபதி !

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஸ்ண ஸ்ரீநிவாசன், சிரேஷ்ட தூதுக்குழு பிரதானி கலாநிதி பீற்றர் ப்ரூயர் உள்ளிட்ட சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுக்குழுவினர் நேற்று (03.10) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இந்த சந்திப்பில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் இலங்கைக்க இடையில்...

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட கைத்துப்பாக்கிகளை பாதுகாப்பு அமைச்சிடம் தாமதமின்றி திருப்பி ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தத் துப்பாக்கிகளைப் பெற்ற முன்னாள் எம்.பி.க்களுக்கு, தனித்தனியாகக் கடிதம் அனுப்பியுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அண்மையில் கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களில் 100க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக கைத்துப்பாக்கிகளை பெற்றுள்ளதாக...

மகா சங்கத்தினரினதும் மதத்தலைவர்களினதும் ஆலோசனைகள் ஊடான அரசாட்சி வேண்டும்: சஜித் தெரிவிப்பு…

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, புத்தசாசனத்தை பாதுகாத்து சுபிட்சமான நாட்டிற்குள் அறநெறிப் பண்புள்ள சமூகம் ஒன்றை உருவாக்க வேண்டும். அறநெறி பாடசாலைகளின் போட்டிகளுக்கேனும் அனுசரணையை வழங்க முடியாத அரசாங்கம் ஒன்று காணப்படுகின்றது. அறநெறி கல்வியை பாதுகாக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் பிக்குகள் ஆலோசனை பேரவையின் தேசிய மாநாடு மூன்று பீடங்களையும் சேர்ந்த...
- Advertisement -spot_img

Latest News

ஐவரின் உயிரிழப்புக்கு காரணமான தீ விபத்து; மேலதிக விபரங்கள் வெளியாகின

ஹோமாகம கட்டுவான தொழிற்பேட்டையில் இடம்பெற்ற தொழிற்சாலை தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியாகியுள்ளன. இன்று காலை 9.45 மணியளவில் தீ...
- Advertisement -spot_img