Thursday, July 16, 2026
No menu items!

சீனா

நாட்டை வந்தடைந்த  10 இலட்சம் சுற்றுலா பயணிகள் !

இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி  முதல் ஜூலை மாதம் 18 ஆம் திகதி வரை நாட்டிற்கு 1,019,642  சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். அதன்படி, ஜூலை மாதம் முதல் வாரத்தில் 43,083 பேரும், இரண்டாம் வாராத்தில் 42,343 பேரும்,  மூன்றாவது வாரத்தின் முதல் நான்கு நாட்களில் 23,967 பேரும் வருகை தந்துள்ளதாக  சுற்றுலா அபிவிருத்தி...

சீனாவில் ஏற்பட்ட பாரிய விபத்து..!!

தென்மேற்கு சீனாவில் ஜிகோங் நகரில் உள்ள வணிக வளாகத்தில் நேற்றைய தினம் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்ததாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. இதற்கமைய உள்ளூர் தீயணைப்புத் துறையிலிருந்து கிட்டத்தட்ட 300 அவசரகால பணியாளர்கள் தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்தையடுத்து 30 பேர் தீயில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணைகள் மூலம் கட்டுமானப்...

மஹிந்தவின் உத்தியோகபூர்வ விஜயம் …!

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று வியாழக்கிழமை (27.06) காலை சீனாவிற்கு சென்றுள்ளார். சீனாவின் அமைதியான சகவாழ்வுக்கான ஐந்து கோட்பாடுகள் வெளியிடப்பட்டதன் 70வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் மாநாட்டில் கலந்து கொள்ள அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் விடுத்த அழைப்பை ஏற்று மஹிந்த ராஜபக்ஷ அங்கு சென்றுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இந்த...

சீனாவுக்கு பயணம் சென்ற அமைச்சர் ஜீவன் தொண்டமான்!

உலக பொருளாதார மையத்தின் அழைப்பின்பேரில் சீனா நாட்டில் நடைபெறவுள்ள உலக இளம் தலைவர்களுக்கான மாநாட்டில் கலந்துகொள்ள அமைச்சர் ஜீவன் தொண்டமான் (23) ஞாயிற்றுக்கிழமை மாலை சீன நாட்டுக்கு ஒருவாரகால உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இவருடன் நீர் வழங்கல் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் உட்பட பலர் சென்றுள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஊடக...

வெளிநாட்டு மாணவர்களுக்கு உடனடியாக வழங்கப்படவுள்ள கிரீன் கார்ட்..!

அமெரிக்க கல்லூரிகளில் பட்டம் பெறும் வெளிநாட்டு மாணவர்களுக்கு உடனடியாக கிரீன் கார்ட் வழங்குவதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதியளித்துள்ளார். குறித்த நடவடிக்கை இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளைச் சேர்ந்த திறமையான மாணவர்களை அமெரிக்காவில் தங்க அனுமதிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் நேர்காணல் ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர்...

அமெரிக்கர்களை இலக்குவைத்து கத்திக்குத்து !

சீனாவின் பல்கலைகழகமொன்றில் பணியாற்றிய நான்கு அமெரிக்கர்கள் ஜிலின் மாகாணத்தின் பூங்காவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தவேளை கத்திக்குத்திற்கு இலக்காகியுள்ளனர். இந் நிலையில் இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அயோவா கார்னல் கல்லூரியில் பணியாற்றியவர்களே கத்திக்குத்திற்கு இலக்காகியுள்ளனர். கத்திக்குத்தினால் பாதிக்கப்பட்டவர்களில் தனது சகோதரரும் ஒருவர் என அயோவாவின் சனப்பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர் அடம்ஜப்னெர் தெரிவித்துள்ளார். அமெரிக்க பிரஜைகள் ஆலயமொன்றிற்கு சென்றவேளை நபர் ஒருவர் கத்தியால் தாக்கினார்...

இலங்கையின் அணு மின்சார உற்பத்திக்கு ஆர்வம் காட்டும் சீனா…

இலங்கையின் அணு மின்சார உற்பத்தித்துறையிலும் முதலீடுகளை மேற்கொள்ளும் முயற்சிகளில் சீனா ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே, அணு மின் உற்பத்தியை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டத்திருத்தம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் முயற்சிகளை முன்னெடுத்து வருவதுடன் இலங்கை அணுசக்தி சபை, வருங்கால முதலீட்டாளர்களிடமிருந்து திட்டங்களை எதிர்பார்க்கிறது. இந்தநிலையில், சீனாவின் தேசிய அணுசக்தி கழகத்தின் பிரதிநிதிகள், இது குறித்து கலந்துரையாட இலங்கைக்கு வருகை...

மண் மாதிரியை சேகரித்த சீன விண்கலம்…

சீனாவின் 'சாங்கே 6' விண்கலம் நிலவின் இருண்ட பகுதியிலிருந்து மாதிரிகளை சேமிக்கும் நோக்கிலேயே கடந்த மே மாதம் 3ஆம் திகதி விண்ணில் செலுத்தப்பட்டிருந்து. குறித்த விண்கலத்தில் மண் மாதிரிகளைச் சேகரிக்க ஒரு இயந்திரக் கை பொருத்தப்பட்டு, துளையிட்டு, தோண்டியதன் பின்னர் மண் எடுக்கப்படும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய சுமார் 2 கிலோகிராம் அளவுடைய மண் மாதிரிகளை வெற்றிகரமாக...

கொரோனாவை விட கொடிய வைரஸ்!!!

சீனாவின் ஹெபெய் மருத்துவ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் எபோலாவின் சில பகுதிகளை பயன்படுத்தி ஒரு புதிய வைரஸை உருவாக்கியுள்ளனர். இந்த நிலையில், குறித்த மரபணு மாற்றப்பட்ட வைரஸ் மூன்று நாட்களில் உயிரைப் பறிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன ஆராய்ச்சியாளர்கள் எபோலா வைரஸில் உள்ள கிளைகோபுரோட்டீனை இந்த வைரஸில் பயன்படுத்தியுள்ள நிலையில் இது  செல்களைப் பாதித்து மனித உடல் முழுவதும்...

இலங்கைக்கு கிடைத்த மூன்றாம் இடம்…!

அதிக நேரம் தூங்கும் நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தில் உள்ளது. அந்த மதிப்பு 8.1 மணிநேரமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. உலகில் உள்ள 60 நாடுகளின் சராசரி தூக்கத்தின் அளவைப் பார்த்து, உலகில் எந்த இடத்தில் மக்கள் ஒரு இரவில் அதிக அளவு தூங்குகிறார்கள் என்பதைக் கண்டறிய ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த  ஆய்வின்படி, 12 மணிநேரத்துடன் பல்கேரியா முதலிடத்திலும், ...
- Advertisement -spot_img

Latest News

ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படையை அச்சுறுத்தல் மிக்கதாக பெயரிட்டது பிரித்தானியா

பிரித்தானிய அரசாங்கம்,ஈரானிய புரட்சிகர பாதுகாப்பு படையை (IRGC)மற்றும் அதனுடன் தொடர்புடைய ஒரு குழுவை பிரிட்டனின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் கொண்டதாக அதிகாரப்பூர்வமாக பெயரிட்டுள்ளது. பிரித்தானியாவின் "அரச அச்சுறுத்தல்...
- Advertisement -spot_img