Thursday, July 16, 2026
No menu items!

சீனா

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு…..!

இலங்கைக்கு  இவ்வருடம் வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 1,250,000ஐத் தாண்டியுள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் கூற்றுப்படி, இந்த வருடத்தில் இதுவரை சுமார் 1,271,432 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுதவிர ரஷ்யா, பிரிட்டன், ஜெர்மனி, சீனா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த...

 மாக்லேவ் தொழில்நுட்பத்தில் சாதித்த சீனா……!

புதுப்புது விடயங்களை கண்டுபிடிப்பதில் சீனா என்றுமே முதலிடத்தில் இருக்கும். அந்த வகையில் தற்போது ஷாங்சி மாகாண அரசு மற்றும் சீன விண்வெளி அறிவியல் மற்றும் தொழிற்கழகம் இணைந்து, அதி வேகத்தில் பயணிக்கக்கூடிய ஹைப்பர்லூப் ரயிலை உருவாக்கும் முயற்சியை தீவிரப்படுத்தியுள்ளது. மாக்லேவ் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்படவுள்ள இந்த ரயிலின் சக்கரங்கள் தண்டவாளத்துடன் உராய்வு கொள்ளாது. இதனால்...

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள்நிறைவடைந்தன..!!

பாரிஸ் ஒலிம்பிக் போட்டி நேற்று (11.08) கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது. நடைபெற்று முடிந்த ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கப்பட்டியலில் சீனாவை கடைசி நேரத்தில் பின்னுக்கு தள்ளிய அமெரிக்கா 126 பதக்கங்களுடன் முதலிடத்தை பிடித்தது. இதில் 40 தங்கம், 44 வெள்ளி மற்றும் 42 வெண்கலம் அடங்கும். சீனா 40 தங்கம், 27 வெள்ளி, 24 வெண்கல பதக்கங்களோடு...

ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் சீனா முதலிடம்!

பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் பதக்கப் பட்டியலில் 32 தங்கப் பதக்கங்களை பெற்றுள்ள சீனா முதலிடத்தில் உள்ளது. இதன்படி, சீனா 32 தங்கம், 25 வெள்ளி மற்றும் 20 வெண்கலப் பதக்கங்கள் உள்ளடங்கலாக 77 பதக்கங்களை பெற்றுள்ளது. அமெரிக்கா இதுவரையில் 30 தங்கம், 38 வெள்ளி மற்றும் 36 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தமாக 104 பதக்கங்களைப் பெற்று...

பாரிய வெடிப்பு: பரவிச்சென்ற நிலஅதிர்வு..!

சீனாவின் சரக்குக் கப்பலில் ஏற்பட்ட வெடி விபத்தால் ஒரு கி.மீ. தொலைவுக்கு நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. உலகின் முக்கியமான துறைமுகங்களில் ஒன்றான சீனாவின் நிங்போ-ஜூஷான் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த, யாங்மிங் மெரைன் ட்ரான்ஸ்போர்ட் கோர்ப்ரேஷனுக்குச் சொந்தமான ஒய்எம் மொபிலிட்டி சரக்குக் கப்பலில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் இருந்துள்ளன. இந்த நிலையில், இன்று (09.08) பிற்பகல் 1. 40 மணியளவில் குறித்த...

முதலிடத்தில் உள்ள அமெரிக்கா!

பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதன் படி 24 தங்கம்,31 வெள்ளி மற்றும் 31 வெண்கலப்பதக்கங்களுடன் மொத்தமாக 86 பதக்கங்களை அமெரிக்கா பெற்றுள்ளது. பட்டியலில் இரண்டாம் இடத்தை சீனாவும் மூன்றாம் இடத்தை அவுஸ்திரேலியாவும் பிடித்திருக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இராணுவ உதவிகளை வழங்க தயார்…!

இலங்கை தனது இறைமை ஆள்புல ஒருமைப்பாட்டினை பாதுகாப்பதற்கு இராணுவ ரீதியிலான உதவிகளை வழங்க தயார் என இலங்கைக்கான சீன தூதுவர் கி சென்ஹொங் இதனை தெரிவித்துள்ளார். இலங்கை இராணுவத்திற்கு தொடர்ந்தும் பயிற்சிகளை வழங்குவதற்கு சீனா தயாராகவுள்ளது எனவும் எங்கள் இரு நாடுகளினதும் இராணுவத்தினர் இடையிலான உறவுகள் காலத்தால் சோதிக்கப்பட்டவை எனவும் சீன தூதுவர் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு...

கேமி புயலால் அதிகரித்த உயிரிழப்பு…!

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள ஹெங்யாங் நகரில் ஒரு வீட்டில் ஏற்பட்ட மண்சரிவால் கனமழை காரணமாக மலைப்பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. மேலும், காணாமல் போன 35 பேரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கேமி புயல் சீனாவை...

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் முதலிடத்துக்கு முன்னேறிய ஜப்பான்..!!

சர்வதேசத்தை திரும்பி பார்க்க வைத்திருக்கும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் 2024 இல் வீர வீராங்கனைகள் விளையாடி தங்களின் திறமைகளை காண்பித்து வருகின்றனர். அந்த வகையில், இந்தியாவைச் சேர்ந்த மனு பாகர் நேற்று நடைபெற்ற மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலம் வென்று இந்தியாவின் பதக்கக் கணக்கை தொடங்கியுள்ளார். மனுபாகரை தற்போது அனைவரும் பாராட்டி வரும்...

சீனா வெள்ளப்பெருக்கில் 25 பேர் பலி…!!

சீனாவில் அளவுக்கு அதிகமாகப் பெய்துவரும் கனமழையால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 25 போ் உயிரிழந்தனா். தொடா் கனமழை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சிசுவான் மாகாணத்தில் வெள்ளத்தால் ஒரு கிராமமே அடித்துச் செல்லப்பட்டது. அந்தப் பகுதியில் இருந்து 10 உடல்கள் மீட்கப்பட்ள்ளன. 29 போ் மாயமாகியுள்ளனா். மேலும் ஷான்க்ஸி...
- Advertisement -spot_img

Latest News

ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படையை அச்சுறுத்தல் மிக்கதாக பெயரிட்டது பிரித்தானியா

பிரித்தானிய அரசாங்கம்,ஈரானிய புரட்சிகர பாதுகாப்பு படையை (IRGC)மற்றும் அதனுடன் தொடர்புடைய ஒரு குழுவை பிரிட்டனின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் கொண்டதாக அதிகாரப்பூர்வமாக பெயரிட்டுள்ளது. பிரித்தானியாவின் "அரச அச்சுறுத்தல்...
- Advertisement -spot_img