Saturday, May 16, 2026
No menu items!

புதிய செய்திகள்

கைதி உயிரிழப்பு தொடர்பில் மூன்று சிறை காவலர்கள் கைது!

விசாரணை செய்யப்பட்டு வந்த கைதி ஒருவரின் மரணம் தொடர்பாக வெலிக்கடை சிறைச்சாலையின் மூன்று சிறைக் காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார். இன்று (05) நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் ஜெயதிஸ்ஸ, இந்தக் கைதுகளை உறுதிசெய்ததோடு, இச்சம்பவம் தொடர்பாக இரண்டு கைதிகள் மற்றும் பொதுமக்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்...

நீதித்துறை நடவடிக்கையில் ஆட்சியாளர்கள் தலையீடு; எதிர்க்கட்சி குற்றசாட்டு

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் சமீபத்திய கருத்துக்கள் நீதித்துறையின் சுதந்திரத்திற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (05) தெரிவித்துள்ளனர். அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர்கள் இவ்வாறு எச்சரித்துள்ளனர். மே 25 அன்று நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கிய பின்னர், தாம் கையை உயர்த்தத் தயாராக இருப்பதாக மே தினப் பேரணியில் ஜனாதிபதி கூறிய...

யாழ்ப்பாணத்தையும் தமிழ்நாட்டிடம் ஒப்படைக்க வேண்டும்; அர்ச்சுனா எம்.பி

இலங்கைத் தமிழர்களுக்குத் தமிழ்நாட்டு மக்கள் சிறந்த பாதுகாப்பை வழங்குவார்கள் என தெரிவித்து, கச்சத்தீவுடன் யாழ்ப்பாணத்தைத் தமிழ்நாட்டிடம் ஒப்படைக்க வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் இன்று (05) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அர்ச்சுனா எம்.பி, இந்திய நடிகரும் அரசியல்வாதியுமான சி. ஜோசப் விஜய்யின் சமீபத்திய தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார். விஜய்...

இனி பேருந்து இருக்கைகளை இணையம் ஊடாக முன்பதிவு செய்யலாம்!

நெடுந்தூரப் பயணங்களுக்காக பேருந்து இருக்கைகளை இணையவழி ஊடாக முன்பதிவு செய்யும் ஒரு முன்னோட்டத் திட்டம் நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக  போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று அறிவித்தார். இந்த விடயம் தொடர்பில் ஊடக சந்திப்பில் பேசிய அவர், நாட்டில் அன்றாடப் போக்குவரத்திற்கு பேருந்துகளே மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன எனினும், பயணிகள் இருக்கைகளை முன்பதிவு செய்ய பேருந்து...

118 தொகுதிகளை வெற்றி கொள்ளுமா த.வெ.க?

நடிகராக இருந்து அரசியல்வாதியாக உருவெடுத்துள்ள சி.ஜோசப் விஜய், தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. நடைபெற்று வரும் தமிழக தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அவரது கட்சியான தமிழக வெற்றி கழகம் (TVK) முன்னிலை வகித்து வருகிறது. தற்போது 110-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் TVK முன்னிலை வகிப்பதால், 234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் தனித்து ஆட்சி அமைக்கத்...

மஹிந்த ராஜபக்ஷவைக் கைது செய்வதா இல்லையா என்பதை ஜே.வி.பி முடிவு செய்யும்; நாமல்

இலஞ்ச,ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் (CIABOC) ஆஜராகுமாறு தற்போது வரையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு, அறிவிக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த எப்போது ஆஜராவார் என்பது குறித்த ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த நாமல், “அவர்...

டிவிகே-வுடன் கைகோர்க்க அதிமுக மூத்த தலைவர் மறுப்பு

"டிவிகே-வுடன் கைகோர்க்க மாட்டேன்; எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவார்" என அஇஅதிமுக மூத்த தலைவர் சி. பொன்னையன் என்டிடிவி-யிடம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (டிவிகே) 105 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இது, பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை நெருங்குகிறது. அஇஅதிமுக தலைமையிலான கூட்டணி 71 இடங்களில்...

அமெரிக்காவால் கைப்பற்றப்பட்ட கப்பல் மீண்டும் ஈரானிடம் ஒப்படைப்பு

ஓமான் வளைகுடாவில் கைப்பற்றப்பட்ட எம்/வி தௌஸ்கா கப்பலின் பணியாளர்கள், பாகிஸ்தானுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவின் (சென்ட்காம்) செய்தித் தொடர்பாளர் கேப்டன் டிம் ஹாக்கின்ஸ் ஏபிசி ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார். "இன்று, குறித்த கப்பலின் 22 பணியாளர்களைத் ஈரானுக்கு திருப்பி அனுப்புவதற்காக பாகிஸ்தானுக்கு மாற்றும் பணியை அமெரிக்கப் படைகள் நிறைவு செய்தன," என அவர்...

கௌரவிக்கப்பட்ட அதிகாரிகள் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்கள்; சிறிசேன

போதைப்பொருள் பறிமுதல் சேவைக்காக ஒரு காலத்தில் ஜனாதிபதி விருதுகளால் கௌரவிக்கப்பட்ட பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக (PNB) அதிகாரிகள் குழு ஒன்று,பின்னர் போதைப்பொருள் தலைவர்கள் மற்றும் பாதாள உலகக் கும்பல்களுடன் தொடர்பு கொண்டிருந்தமை கண்டறியப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வெளிப்படுத்தியுள்ளார். ஒரு நிகழ்வில் பேசிய சிறிசேன, தனது ஜனாதிபதி பதவிக் காலத்தில், PNB-யால் பறிமுதல்...

முன்னிலை வகிக்கும் விஜய்யின் தமிழக வெற்றி கழகம்!

தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் முன்னிலை வகித்து வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் தமிழக வெற்றிக்கழக ஆதரவாளர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். தற்போது தமிழக வெற்றி கழகம் 108 தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறது. தமிழ்நாட்டில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க ஒரு கட்சி...
- Advertisement -

Latest News

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் முக்கிய தலைவர் உயிரிழப்பு!

உலகளவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இரண்டாம் நிலைத் தலைவர் எனக் கருதப்பட்ட அபு-பிலால் அல்-மினூகியை அமெரிக்க மற்றும் நைஜீரியப் படைகள் அழித்துள்ளதாக தெரிவிக்கபப்டுகிறது. நைஜீரியாவின் புரோனா மாகாணத்தில் அந்நாட்டு அரசு...