Saturday, May 16, 2026
No menu items!

புதிய செய்திகள்

திரிஷ்யம் -3 திரைப்படத்தின் டீசர் வெளியானது!

திரிஷ்யம் -3 திரைப்படம் எதிர்வரும் மே மாதம் 21 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் இந்திய மதிப்பில் 75 கோடி ரூபாய் வசூல் செய்தது. இந்த படம் கமல்ஹாசன் கௌதமி ஆகியோரின் நடிப்பில் தமிழில் ரீமேக்...

ஒரு மாதத்திற்குள் போரை முடிவுக்கு கொண்டு வர விரும்பும் ஈரான்!

அமெரிக்காவுடனான அனைத்துப் பிரச்சினைகளையும் ஒரு மாதத்திற்குள் தீர்க்க விரும்புவதாக ஈரான் தெரிவித்துள்ளது. 14 அம்சத் திட்டத்தை முன்வைத்து, அமெரிக்காவிற்கும் தமக்கும் இடையிலான மோதல்களை 30 நாட்களுக்குள் தீர்க்க வேண்டும் என்றும், குறித்த திட்டம், போர் நிறுத்தத்தை நீடிப்பதற்குப் பதிலாக போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் ஈரான் அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்காவின் ஒன்பது அம்சத் திட்டத்திற்கு...

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை அதிகரிப்பு ?

சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி அதிகரிப்பு (SSCL) மற்றும் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை நாணயத்தின் மதிப்பு தொடர்ச்சியாக குறைந்தமை காரணமாக, இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலைகள் மே முதலாம் திகதி முதல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரிவிதிப்பு மற்றும் நாணய மதிப்பின் ஏற்ற இறக்கங்களின் ஒருங்கிணைந்த தாக்கம், பிரபலமான வாகன மொடல்களின் சில்லறை...

ஈஸ்டர் தாக்குதல்; முன்கூட்டியே விடுக்கப்பட்ட எச்சரிக்கை

2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளுக்கு முன்பே அரசாங்கத்திற்கு எச்சரிக்கைகள் கிடைத்ததை நிரூபிக்கும் வகையிலான வட்ஸ்அப் ஸ்கிரீன்ஷோட்களை சமூக செயற்பாட்டாளர் ஒஷல ஹேரத் வெளியிட்டுள்ளார். 2019 ஏப்ரல் 21-ஆம் திகதிக்கு முன்னதாக ஈஸ்டர் தாக்குதல் நடைபெற வாய்ப்புள்ளதாக எச்சரித்து, இலங்கை புலனாய்வு சேவைகள் (SIS) பணிப்பாளரிடம் இருந்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் வாட்ஸ்அப் செய்திகளின்...

தப்பிச்செல்ல முயன்ற கைதிகள் மீது துப்பாக்கிச் சூடு; ஒருவர் காயம்

காலி சிறைச்சாலையிலிருந்து, இன்று மாலை தப்பிச் செல்ல முயன்ற இரண்டு கைதிகள் மீது சிறை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், கைதி ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த இரண்டு கைதிகளும் சிறையிலிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது, ​​அவர்களைத் தடுப்பதற்காக துப்பாக்கிச் சூடு அதிகாரிகள் நடத்தினர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஒரு கைதி காயமடைந்த நிலையில், மற்றொருவர் சிறை...

சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு கடுங்காவல் தண்டனை!

15 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தம்ம பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு, மொனராகலை உயர் நீதிமன்ற நீதிபதி டொக்டர் தமித் நலிந்த ஹெவவசம் கடந்த வியாழக்கிழமை (30) அன்று 24 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மொனராகலை, எத்திமலையைச் சேர்ந்த, குற்றம் சாட்டப்பட்ட உருமுத்த கமகே சந்தன (47)2015-ஆம் ஆண்டில்...

பௌத்த பிக்குகளின் வெளிநாட்டுப் பயணங்களை கட்டுப்படுத்த புதிய நடைமுறை!

பௌத்த பிக்குகளின் வெளிநாட்டுப் பயணங்களைக் கட்டுப்படுத்தும் விதிமுறைகளைக் கடுமையாக அமுல்படுத்தவும் புதுப்பிக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் துறவிகளிடையே ஒழுங்கை நிலைநாட்டுவதும், முறைகேடுகளை தவிர்ப்பதுவும் இதன் நோக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடு செல்ல விரும்பும் பிக்குகளுக்கான சட்டங்கள் முறையாக அமுல்படுத்தப்படுவதை அமைச்சு உறுதி செய்யும் என்று புத்தசாசன சமய, மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர்...

எரிபொருள் விலை அதிகரிப்பு தவிர்க்க முடியாதது; ஜனாதிபதி

மத்திய கிழக்கில் நிலவிவரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக, இலங்கையில் எதிர்வரும் நாட்களில் எரிபொருள் விலையில் சிறியளவில் அதிகரிக்க ஏற்படக்கூடும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இதுகுறித்துப் பேசிய அவர், அரசாங்கம் ஏற்கனவே பொதுமக்களுக்கு இயன்ற அளவு நிவாரணம் வழங்கியுள்ளது என்றும், ஆனால் ஒரு "சிறிய அதிகரிப்பு" தவிர்க்கமுடியாதது என்றும் குறிப்பிட்டார். இருப்பினும், அத்தகைய விலைத் திருத்தம்...

இறைவரி காரியாலயத்தில் தீ விபத்து;காவல்துறை விசாரணை

களுத்துறை இறைவரி காரியாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. கடந்த வியாழக்கிழமை (30) இரவு குறித்த தீ விபத்து ஏற்பட்டதாகவும், இதனால் வரி தரவு அமைப்புகளுக்கு எந்தவித சேதமோ அல்லது இடையூறோ ஏற்படவில்லை என்றும் இறைவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ருக்தேவி பெர்னாண்டோ தெரிவித்தார். தொலைநிலை அணுகல் (remote access) மூலம் கணினி...

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துமாறு சஜித் கோரிக்கை!

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துமாறும்,மக்கள் தமது ஆணையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார். கொழும்பு, மாளிகாவத்தையில் உள்ள பி.டி. சிறிசேன மைதானத்தில் நடைபெற்ற கட்சியின் மே தினப் பேரணியில் உரையாற்றிய அவர், ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணைந்துவிட்டதாகவும்,இரு அணிகளும் கூட்டாக இணைந்து...
- Advertisement -

Latest News

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் முக்கிய தலைவர் உயிரிழப்பு!

உலகளவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இரண்டாம் நிலைத் தலைவர் எனக் கருதப்பட்ட அபு-பிலால் அல்-மினூகியை அமெரிக்க மற்றும் நைஜீரியப் படைகள் அழித்துள்ளதாக தெரிவிக்கபப்டுகிறது. நைஜீரியாவின் புரோனா மாகாணத்தில் அந்நாட்டு அரசு...