Friday, July 3, 2026
No menu items!

மூன்றரை கோடி களவு; வங்கி அதிகாரியை விசாரிக்க அனுமதி

ஹொரணையில் உள்ள ஒரு அரச வங்கியில் இருந்து மூன்றரை கோடி ரூபாய் காணாமல் போனமை தொடர்பாகக் கைது செய்யப்பட்ட வங்கியின் உதவி முகாமையாளரை,ஆறு நாட்களுக்குத் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஹொரணை நீதவான்...

“நாமல் 2029-இல் ஆட்சிக்கு வருவார்” – அர்ச்சுனா எம்.பி.

நாட்டின் தற்போதைய போக்கின் மீதான மக்களின் அதிருப்தி, ராஜபக்சக்களை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவர மக்களைத் தூண்டக்கூடும் என்றும், 2029-ல் எம்.பி. நாமல் ராஜபக்ச மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்றும் ராமநாதன் அர்ச்சுனா எம்.பி....

2 நாட்கள் காய்ச்சல் இருப்பின் வைத்திய ஆலோசனை பெறுமாறு அறிவுறுத்தல்

தொடர்ச்சியாக 48 மணி நேரத்திற்கும் மேலான காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும் என தேசிய மலேரியா எதிர்ப்பு மற்றும் நுளம்பு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசங்க சேரசிங்க...

3,000 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

காலி மாவட்டத்தில் நேற்று (05) அன்று காவல்துறை நடத்திய சோதனையின் போது, ​​சுமார் 3,000 போதை மாத்திரைகள் மற்றும் ரூ.1,25,000 ரொக்கப் பணத்துடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அப்பகுதியில் உள்ள ஒரு...

உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் அதிகரிப்பு

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் மே மாதம் 2026-ல் 1.6% அதிகரித்து, 6.873 பில்லியன் அமெரிக்க டொலரை எட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 2026 மாத...

மீகொடை கோர விபத்து; மேலும் இருவர் கைது

மீகொடையில் இடம்பெற்ற கோர விபத்து தொடர்பாகத் தேடப்பட்டு வந்த மேலும் இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். விபத்தை ஏற்படுத்தி பின்னர் தப்பி ஓடிய வாடகைக் காரின் உரிமையாளரும், மற்றொரு நபரும் கைது...

நாட்டில் பொருளாதார நெருக்கடி இல்லை; டொலர் பெறுமதி குறித்து விளக்கம்

இலங்கை ரூபாவின் சமீபத்திய பெறுமதி வீழ்ச்சியை பொருளாதார நெருக்கடி போன்று சித்தரிப்பது தவறானதாகும் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் டொக்டர் அனில் ஜயந்த பெர்னாண்டோ விபரித்துள்ளார். மத்திய கிழக்கு மோதல் இலங்கையின்...

கோட்டாவின் பயணத் தடை; மன்னிப்பு கோரிய தேரர்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீது விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடை குறித்துத் தான் தெரிவித்த கருத்துகளுக்காக தினியவல பாலித தேரர் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளார். ஊடகங்களுக்கு கருத்த தெரிவித்த ,ஸ்ரீ கல்யாணி சமகிரி...

எரிவாயு விலைகள் அதிகரிக்கப்படாது; லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு

சர்வதேச சந்தை விலைகளில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிற போதிலும், ஜூன் மாதத்திற்கான எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக...

அங்குருவதோட்ட முதியோர் இல்ல அனர்த்தம்; உயிரிழப்பு 13 ஆக அதிகரிப்பு

களுத்துறை அங்குருவதோட்ட, பட்டகொட பகுதியில் உள்ள ‘செனஹசே கெடல்ல’ முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நேற்று 12 பேர் வரையில் உயிரிழந்திருந்த நிலையில் இன்று மற்றுமொருவரும் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை,...