Friday, July 3, 2026
No menu items!

எத்தியோப்பியாவில் கடத்தப்பட்ட இலங்கையர்கள் மீட்பு!

எத்தியோப்பியாவில் கடத்தப்பட்ட மூன்று இலங்கையர்கள், ஒருங்கிணைந்த காவல்துறை நடவடிக்கை மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக ஃபைடல் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த மூவரையும் கடத்தி, 90,000 அமெரிக்க டொலர் பிணைத்தொகை கோரியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில்,...

பிலிப்பைன்ஸில் பாரிய நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு

பிலிப்பைன்ஸில் உள்ள மின்டானோ தீவுக்கு அருகில் 7.8 ரிக்டர் அளவிலான ஒரு பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று (8) காலை 7:40 மணிக்கு, ஏற்பட்ட இந்த அனர்த்தத்தினால் ஜெனரல் சாண்டோஸ் நகரில் 3 மாடிகளைக்...

கணவரை கத்தியால் தாக்கி கொலை செய்த மனைவி கைது!

ஹொரனை காவல் பிரிவின் அரம்பகந்த பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து, தனது கணவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக தெரிவித்து பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரம்பகந்தவைச் சேர்ந்த 49 வயதான குறித்த...

விருந்தில் கலந்து கொண்டோர் போதை பொருட்களுடன் கைது!

காலி,அம்பலங்கொட,பொன்னடுவ பகுதியில் சமூக ஊடகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு விருந்தில் நடத்தப்பட்ட சோதனையின்போது, ​​மூன்று பெண்கள் உட்பட 28 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சோதனையை அம்பலங்கொட பொலிஸ் மற்றும் பொலிஸ்...

அமேசான் கல்லூரிக்கு மேலும் ஒரு அரச அங்கீகாரம்

ஆரம்பக் குழந்தைப் பருவக் கல்வித் துறையில் முன்னணி கல்வி நிறுவனமாக விளங்கும் அமேசன் கல்லூரிக்கு முன்பள்ளி டிப்ளோமா பாடநெறிக்கான (Pre School Diploma) அரச அங்கீகாரத்தினை மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு...

யாழில் 220 கிலோ கேரள கஞ்சா கண்டெடுப்பு!

யாழ்ப்பாணத்தின் அந்தணிபுரம் பகுதியில் 220 கிலோ எடையுள்ள 102 கேரள கஞ்சா பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உளவுத்துறை தகவலுக்கமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இன்று (07) அப்பகுதியில் சோதனை நடத்தியுள்ளனர் . இதன்போது கண்டெடுக்கப்பட்ட...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தொடர்பில் எதிரணி சார்பில் கேள்வி!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அரச நிதியிலிருந்து மேலும் ரூ. 100 பில்லியன் கோருவதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷா டி சில்வா தெரிவித்துள்ளார். ஒரு தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்ந்து...

AI முன்னேற்றத்தினால் மனிதக் கட்டுப்பாடு இழக்கப்படும் அபாயம்!

மேம்பட்ட செயற்கை நுண்ணறிவுப் பணிகளை இடைநிறுத்தம் செய்யுமாறு ஏ.ஐ ஆய்வு நிறுவனமான ஆந்த்ரோபிக் வலியுறுத்தியுள்ளதோடு, இதனால் மனிதக் கட்டுப்பாடு இழக்கப்படும் எனவும் எச்சரிக்கிறது. நன்கு வளர்ச்சியடைந்த செயற்கை நுண்ணறிவு அமைப்புகளின் வளர்ச்சியைத் தற்காலிகமாக மெதுவாக்கவோ...

100 மி.மீ கனமழை பெய்யும் சாத்தியம்!

மேற்கு, சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேற்கு மற்றும்...

கடல் கொந்தளிப்பு தொடர்பில் மீனவர்களுக்கு எச்சரிக்கை

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம், நாளை (8) காலை 10.30 மணி வரை செல்லுபடியாகும் வகையில் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் அறிவிப்பு வரும் வரை, குறித்த கடல் பகுதிகளுக்குள்...