Friday, July 3, 2026
No menu items!

நியூஸிலாந்தில் வெள்ளத்தை ஏற்படுத்தியுள்ள கழிவு குழாய் பிரச்சினை

புயல் மற்றும் கடும் மழை காரணமாக கழிவு குழாய்கள் அடைப்பட்ட நிலையில் நியூஸிலாந்து தலைநகரமான வெலிங்டன் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடிகால்களில் தேங்கியுள்ள கழிவு நீர், கழிவு பொருட்கள் என்பன வெள்ளத்தில் கலந்துள்ளதாக அந்நாட்டு...

விடுதலை புலிகள் பாடல் மற்றும் கைது தொடர்பில் பொலிஸார் விளக்கம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் பாடல்களைப் பாடியதற்காக ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டமை தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல்கள் குறித்து இலங்கை காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. பொழுதுபோக்கு...

உயிரிழப்பு எண்ணிக்கை 12 ஆக பதிவு; முதியோர் இல்லப் பொறுப்பாளர் கைது;

அங்குருவதோட்ட, படகொடவில் உள்ள முதியோர் இல்லத்தில் நேற்று ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக அந்த இல்லத்தின் பொறுப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று ஹொரான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார் என காவல்துறை தெரிவித்துள்ளது. இன்று...

அமெரிக்காவினால் நாட்டுக்கு ‘பி 628’ ரகக் கப்பல் அன்பளிப்பு

அமெரிக்க அரசாங்கத்தால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட பி628 ரகக் கப்பல் கொழும்புத் துறைமுகத்தை வந்து சேர்ந்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார். இந்தக் கப்பல் இலங்கையின்...

லெபனான்-இஸ்ரேல் போர் நிறுத்தத்துக்கு இணக்கம்

வொஷிங்டனில் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், லெபனானும் இஸ்ரேலும் நேற்று ஜூன் 3, புதன்கிழமை அன்று போர் நிறுத்தத்திற்கு இணக்கம் தெரிவித்துள்ளன. இதற்கமைய இரு தரப்பினரும் துப்பாக்கிச் சூட்டை நிறுத்த வேண்டும் எனவும்...

டொலரின் விற்பனை விலை 340 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகள் அனைத்திலும் புதன்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று (04) அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் மதிப்பு கணிசமாக சரிந்துள்ளது. சில வங்கிகளில் அதன் விற்பனை விகிதம் ரூ. 340-ஐ...

முச்சக்கரவண்டி மீது மரம் விழுந்ததில் மாணவர் உட்பட மூவர் உயிரிழப்பு

மப்பகந்த பகுதியில் இருந்து நாவலப்பிட்டி நோக்கி இன்று காலை (04 சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது ஒரு பெரிய யூகலிப்டஸ் (கருப்பன்தேயிலை) எனப்படும் மரம் விழுந்ததில், ஒரு பாடசாலை மாணவர் உட்பட...

முதியோர் இல்லத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு

களுத்துறை அங்குருவதோட்ட, படகொடவில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை இந்த சம்பவத்த்தில் மூன்று பேர் காணாமல் போயுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், ஐம்பத்தொரு (51)...

695 மில்லியன் டொலர்களை விடுவித்துள்ள சர்வதேச நாணய நிதியம்

இலங்கையின் திறைசேரி இன்று சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (IMF) 695 மில்லியன் டொலர்களைப் பெற்றுக்கொண்டதாக பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ உறுதிப்படுத்தினார். இலங்கையின் கடன் திட்டத்தின் 5வது மற்றும் 6வது மறுஆய்வுகளுக்கு...

ஈரானின் மறைந்த உச்ச தலைவருக்கு 3 நாள் இறுதி மரியாதை

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு, அறிவிக்கப்பட உள்ள திகதியில் மூன்று நாள் அரச இறுதி மரியாதை செய்யப்படும் என ஈரான் குறிப்பிட்டுள்ளதாக ஏஎஃப்பி செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய கிழக்கு போரின்...