Saturday, July 4, 2026
No menu items!

15 வயது சிறுமி மீது பாலியல் துன்புறுத்தல்; பிக்கு கைது

பஹிரவகந்தையில் உள்ள வணக்கஸ்தலத்தில் பணியாற்றி வந்த 25 வயது பௌத்த பிக்கு ஒருவர், 15 வயது சிறுமியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியமை தொடர்பாக கண்டி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என காவல்துறை தெரிவித்துள்ளது. இச்சம்பவம்...

தேர்தல் நிதி வேறு தேவைக்கு ஒதுக்கப்பட்டதா?; விசாரணை கோரியுள்ள மனோ!

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்காக ஒதுக்கப்பட்ட நிதி வேறு பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுவது குறித்து விசாரிக்குமாறு, தமிழ் முற்போக்குக் கூட்டமைப்பின் (TPA) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், நாடாளுமன்றப் பொது நிதிக்...

பேருந்துக் கட்டணத்தை 32 முதல் 33 ரூபாய் வரை அதிகரிக்க கோரிக்கை

எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, பேருந்துக் கட்டணங்களில் இடைக்காலத் திருத்தம் ஒன்றை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. நேற்று (31) நடைபெற்ற ஊடக சந்திப்பில்...

போதையில் வாகனம் செலுத்திய சாரதியால் அறுவர் உயிரிழப்பு

மீகொட சந்தி அருகே அமைக்கப்பட்ட வெசாக் தானசாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு வரிசையில் காத்திருந்த மக்கள் கூட்டத்தின் மீது வாடகைக் கார் மோதியதில் ஆறு பேர் உயிரிழந்ததோடு ஏழு பேர் காயமடைந்துள்ளனர். மீகொட பொலிஸ்...

சாரதியை அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபட்ட குழு; ஒருவர் கைது

வெலிக்கடை பகுதியில் வாடகைக்கார் சாரதியைக் குறிவைத்து நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் மே 29 அன்று...

முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க முன்மொழிவு!

எரிபொருள் விலை நேற்று 30 நள்ளிரவுடன் அதிகரிக்கப்பட்ட நிலையில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க உத்தேசித்துள்ளதாக தேசிய முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, மீட்டர்ருக்கான...

கிழக்கு மாகாண நன்னீர் மீன்பிடிக்காக ஜப்பான் 436 மில்லியன் ரூபாய் உதவி!

கிழக்கு மாகாண நன்னீர் மீன்வளத்திற்காக, ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) தொழிநுட்ப அனுசரணை மற்றும் ஜப்பானின் 1.33 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியுடன் (சுமார் 436 மில்லியன் ரூபாய்)...

காணாமல் போன மாணவர்கள் சடலமாக மீட்பு!

அம்பாந்தோட்டை ஹுங்கம,கலமெட்டிய கடலில் நேற்று (30) மாலை நீராடிக் கொண்டிருந்தபோது காணாமல் போன மூன்று பாடசாலை மாணவர்களில் இருவரின் உடல்கள் இன்று காலை (31) கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் 12, 17 மற்றும்...

ரயிலில் மோதி பெண் உயிரிழப்பு;பொலிசார் விசாரணை

வெள்ளவத்தை ரயில் நிலையம் அருகே நேற்று சனிக்கிழமை (30) மாலையில் ரயில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, பொலிசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். வெள்ளவத்தை பொலிஸ் பிரிவு எல்லைக்குள், பாணந்துறையிலிருந்து கொழும்பு நோக்கி ரயில்...

எரிபொருட்களின் விலை அதிகரிப்பு!

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நேற்று(30) நள்ளிரவு முதல் சகல எரிபொருட்களின் விலைகளையும் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, ஒரு லீற்றர் லங்கா வொயிட் டீசலின் விலை ரூ. 15 அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை...