Friday, July 10, 2026
No menu items!

செப்டெம்பர் மாத இரண்டாவது பாராளுமன்ற அமர்வு இன்று ஆரம்பம்!

2025 ஆம் ஆண்டின் செப்டெம்பர் மாத இரண்டாவது பாராளுமன்ற அமர்வு இன்று (செப். 23) ஆரம்பமாகவுள்ளது. இந்த அமர்வு செப்டெம்பர் 26ஆம் திகதி வரை தொடர்வதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முடிவு, சபாநாயகர் வைத்தியர்...

இன்றைய நாளுக்கான வானிலை!

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி ,நுவரெலியா, காலி மற்றும்  மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். வடமேல் மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன்...

தங்காலையில் 200 கிலோ போதைப்பொருள் 6 நவீன துப்பாக்கிகள் லொறியொன்றிலிருந்து பறிமுதல்!

தங்காலை பகுதியில் இடம்பெற்ற விசேட பொலிஸ் நடவடிக்கையின் போது, போதைப்பொருள் கடத்தலில் பயன்படுத்தப்பட்ட லொறியொன்றிலிருந்து 200 கிலோ கிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. குறித்த லொறி, போதைப்பொருளுடன்...

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஐ.நா. மாநாட்டில் பங்கேற்க இன்று அமெரிக்கா புறப்பட்டார்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள இன்று (செப்டம்பர் 22) உத்தியோகபூர்வ விஜயத்திற்காக அமெரிக்காவிற்கு புறப்பட்டுள்ளார் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இந்த...

இன்றைய நாளுக்கான வானிலை!

நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் நிலவுகின்ற மழையும் காற்றுடனான வானிலையும் தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி ,நுவரெலியா, காலி மற்றும்  மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை  பெய்யக்கூடும் என...

ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்ற உள்ளார் ஜனாதிபதி !!!

நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் (UNGA) 79வது கூட்டத்தொடரில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க எதிர்வரும் புதன்கிழமை (24) உரையாற்றவுள்ளார். ஐ.நா. வெளியிட்ட திருத்தப்பட்ட தற்காலிக பேச்சாளர்களின் பட்டியலின்படி, ஜனாதிபதி அன்றைய பிற்பகல்...

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – ஜனவரியில் அமுல்!!

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஜனாதிபதி சம்பள உயர்வை வழங்குவார் என்று துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, சிவில் விமான போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 25...

பொலிஸார் மீது 9,000 முறைப்பாடுகள் பதிவு!!!!

பொலிஸார் தொடர்பான முறைப்பாடுகளை WhatsApp வழியாக பதிவு செய்யலாம். பொலிஸார் தொடர்பிலான முறைப்பாடுகளை பதிவு செய்ய அறிமுகப்படுத்தப்பட்ட WhatsApp இலக்கம் வழியாக இதுவரை 9,000 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறித்த முறைப்பாடுகளுக்கு உடனடி தீர்வுகள் வழங்க...

2025(2026) G.C.E O/L பரீட்சை விண்ணப்பம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!!

இலங்கை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பின்படி, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்களை வரும் ஒக்டோபர் 9 ஆம் திகதி வரை இணையவழி ஊடாக சமர்ப்பிக்க முடியும். மாணவர்கள், பெற்றோர் மற்றும்...

இன்றைய நாளுக்கான வானிலை..!!

சப்ரகமுவ, மேல் , வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா, காலி மற்றும்  மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன்...