Friday, July 10, 2026
No menu items!

எம்.பி. இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிணை – கோட்டை நீதிவான் அனுமதி!

கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, இன்று கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜரானார். நீதிவான் இந்து ஜஸ்டிஸ் அனுராதா வெல்லலெச்ச்சி முன்னிலையில் விசாரணை இடம்பெற்றது. விசாரணையின் பின்னர், நீதிவான் அவரை ஒருவருக்கு...

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கோட்டை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடமையிலிருந்த போக்குவரத்து காவல்துறையினருக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் இன்று அவர் வாக்குமூலம் வழங்குவதற்காகக் கோட்டை காவல் நிலையத்தில் முன்னிலையானார். இந்தநிலையில் வாக்குமூலம் பெறப்பட்டதன் பின்னர்...

மன்னார் காற்றாலை திட்டத்துக்கு எதிராக நிர்வாக முடக்கல் போராட்டம்!

மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் காற்றாலை மின்சார உற்பத்தித் திட்டத்திற்கு எதிராக, இன்று (செப்டம்பர் 29) மன்னாரில் நிர்வாக முடக்கல் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இதன்கீழ், இன்று முற்பகல் 10.00 மணியிலிருந்து மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில்...

இன்றைய நாளுக்கான வானிலை!

சப்ரகமுவ மற்றும் மேல்   மாகாணங்களிலும் அத்துடன் காலி , மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை  பெய்யக்கூடும். வடமேல் மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன்...

அமெரிக்க விஜயத்தை முடித்த ஜனாதிபதி, ஜப்பான் நோக்கி பயணம்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அமெரிக்காவிற்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு, நேற்று (25) இரவு ஜோன் எஃப். கெனடி சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜப்பானுக்குப் பயணமானார். அமெரிக்காவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின்...

பண்டாரகம-கல்துடே பகுதியில் கோர விபத்து: 12 பேர் காயம்!

பண்டாரகம, வேவிட பிரதேசத்தில் வேன் ஒன்றும் டிப்பர் வாகனம் ஒன்றும் மற்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 12 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

“2026 ஆம் ஆண்டில், இலங்கை 2019 இல் இருந்த நிலைக்குத் திரும்பும்” – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க!

பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட இலங்கை, அடுத்த ஆண்டு 2019 இல் இருந்த நிலைக்கு திரும்பக்கூடிய வாய்ப்பு உள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில்...

இன்றைய நாளுக்கான வானிலை !

நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் நிலவுகின்ற மழையுடனான வானிலை அடுத்துவரும் 24 மணித்தியாலங்களுக்கு தொடரக்கூடுமென  சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும்...

வரலாறு காணாத விலை உயர்வை எட்டிய தங்கம் !

நாட்டில் இன்று (23ஆம் திகதி) தங்கத்தின் விலை வரலாறு காணாத உயர்வை எட்டியுள்ளது. செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, ஒரு பவுண் தங்கத்தின் விலை ரூ.1800 உயர்ந்துள்ளது. நேற்று (22ஆம் திகதி) 22...

சுற்றுலா வாகனங்கள் குறித்து அரசாங்கம் வெளியிட்டுள்ள புதிய பரிந்துரைகள்!

எல்ல - வெள்ளவாய பள்ளத்தாக்கில் ஏற்பட்ட பேருந்து விபத்தின் பின்னணியில், நாட்டில் சுற்றுலா வாகனங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் இறுதி அறிக்கையில் பல...