Friday, July 10, 2026
No menu items!

இன்றைய நாளுக்கான வானிலை!

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். மேலும் வடமேல் மாகாணத்தி்ல் சிறிதளவு மழை பெய்யக்கூடும். வடக்கு,...

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக விசேட நீதிமன்றம் நிறுவப்படும் – அமைச்சர் ஆனந்த விஜேபால!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக விசேட நீதிமன்றம் ஒன்றை நிறுவவும், விசாரணைகளை விரைவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இன்று (28) காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில்...

இன்றைய நாளுக்கான வானிலை!

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களிலும்...

இலங்கை போக்குவரத்து சபையின் தொழிற்சங்கங்கள்  இன்று (27) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு!

இலங்கை போக்குவரத்து சபையின் தொழிற்சங்கங்கள் இன்று (27) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கப்படவுள்ளன. நீண்ட தூரப் பேருந்துகளுக்கான ஒருங்கிணைந்த நேர அட்டவணையை ஏற்றுக்கொள்வதில் எழும் சில பிரச்சினைகள் தொடர்பாகவே இந்த பணிப்புறக்கணிப்பு...

பாடசாலை சிற்றூர்தி மற்றும் பாரவூர்தி மோதி விபத்து; மூவர் பலி!

குளியாப்பிட்டி - தும்மலசூரிய பகுதியில் உள்ள நிலபொல பாலத்திற்கு அருகில் பாடசாலை சிற்றூர்தி மற்றும் பாரவூர்தி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் 13 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர்...

இன்றைய நாளுக்கான வானிலை!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் சிறிதளவு...

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிணையில் செல்ல கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட...

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடுமையான இதய மற்றும் நுரையீரல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளார் என நீதிமன்றத்தில் தெரிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சார்பாக ஆஜரான ஜனாதிபதி வழக்கறிஞர் அனுஜ பிரேமரத்ன, தனது வாடிக்கையாளரின் இதயத்தின் 4 முக்கிய தமனிகளில் 3 அடைபட்டுள்ளதாகவும், இதய திசுக்கள் நுரையீரல் தொற்றுடன் நெக்ரோசிஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்...

ரணில் விக்ரமசிங்கவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியாது – சிறைச்சாலைத் திணைக்களம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவக் கண்காணிப்பில் வைக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளதால், இன்று (26) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்துவது சாத்தியமில்லை என சிறைச்சாலை...

ரணில் விக்ரமசிங்க வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு!

அரச நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான வழக்கு இன்று (26) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. கடந்த 22 ஆம் திகதி குற்றப்புலனாய்வு...