Sunday, May 17, 2026
No menu items!

புதிய செய்திகள்

ட்ரம்ப் நிர்வாகத்தை கண்டு எனக்கு பயமில்லை;போப் லியோ பதில்!

ஈரான் மோதல் குறித்த தனது கருத்துக்களை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்ததைத் தொடர்ந்து, போப் லியோ (XIV) தனக்கு "ட்ரம்ப் நிர்வாகத்தைக் கண்டு பயமில்லை" என்றும் போருக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றும் கூறியுள்ளார். இன்று (13) அல்ஜீரியாவுக்குச் செல்லும் வழியில் செய்தியாளர்களிடம் பேசிய போப் லியோ (XIV), தான் அரசியல் விவாதத்தில்...

30,000 மெட்ரிக் தொன் எரிபொருள் அடங்கிய கப்பல் நாட்டுக்கு வருகை

மின்சார உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் எண்ணெய் அடங்கிய, 'சீ அட்வென்ச்சர்' என்ற சரக்கு கப்பலில் நேற்று மாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. அந்தக் கப்பல் சுமார் 30,000 மெட்ரிக் தொன் எரிபொருளை ஏற்றிச் செல்கிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் கொலன்னாவை எண்ணெய் சேமிப்பு வளாகத்திற்கு குறித்த எரிபொருள் இருப்பை மாற்றும் பணி இடம்பெறுவதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். குறித்த...

நியூசிலாந்தை தாக்கிய வையானு புயலின் தாக்கம் குறைந்தது

நியூசிலாந்தை தாக்கிய வையானு புயல் பிரதான நிலப்பரப்பிலிருந்து விலகிச் செல்லத் தொடங்கியுள்ளது எனவும் நாடு மீட்பு மற்றும் தூய்மைப்படுத்தும் கட்டத்திற்கு நகர்ந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. நியூசிலாந்தின் வடக்கு தீவை நேற்றையதினம் (12) வையானு புயல் தாக்கிய நிலையில் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியதோடு 10 cm அளவு மழை பெய்தது. இதனால்...

நுகர்வுக்கு தகுதியற்ற உணவு பொருள் கையிருப்பு; 817 சட்ட வழக்குகள் பதிவு

பண்டிகைக் காலத்தில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்கள் தொடர்பில் பொது சுகாதார ஆய்வாளர்கள் நடத்திய சோதனைகளில், விதிமீறல்களில் ஈடுபட்டவர்கள் மீது 817 சட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பொது சுகாதார ஆய்வாளர்கள் நாடு தழுவிய அளவில் 967 உணவுப் பாதுகாப்பு சோதனைகளை நடத்தியுள்ள நிலையில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பண்டிகைக் காலத்தில் நாடு முழுவதும் உணவுப்...

ஈஸ்டர் குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்காக விசேட செப நாள் அறிவிப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காக எதிர்வரும் ஏப்ரல் 19-ஆம் திகதியை செப நாளாக (விசேட பிரார்த்தனை நாளாக) இலங்கையின் கத்தோலிக்கத் திருச்சபை அறிவித்துள்ளது. கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் இன்று இந்த விடயத்தை அறிவித்துள்ளார். பாதிக்கப்பட்டோரின் அன்புக்குரியவர்களின் கோரிக்கைக்கு அமைவாக , தாக்குதல்கள் குறித்த உண்மையை எல்லாம் வல்ல இறைவன்...

கோட்டை பேருந்து நிலைய சொத்துக்களுக்கு சேதம்;ஒருவர் கைது

அண்மையில் புதுப்பிக்கப்பட்டு, ஏப்ரல் 08 அன்று பொதுப் பயன்பாட்டிற்காக மீண்டும் திறக்கப்பட்ட கோட்டை மத்திய பேருந்து நிலைய சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புனரமைக்கப்பட்ட பேருந்து நிலைய சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டதாக பேருந்து நிலையத்தின் நலன்புரி பிரிவினால் முன்வைக்கப்பட்ட முறைபாடுகளைத் தொடர்ந்து, நேற்று (11)...

பயணங்கள் செல்வதை பதிவிடாதீர்கள்; காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

புத்தாண்டு விடுமுறை நாட்களில் வீடுகளை விட்டு வெளியேறும் வகையிலான சமூக ஊடகப் பதிவுகளை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறான பதிவுகள் வீடுகளில் நபர்கள் இல்லை என்பதை வெளிப்படுத்துவதோடு இது திருடர்களுக்கு ஒரு துப்பாக மாறுகிறது என காவல்துறை சுட்டிக்காட்டி உள்ளது அத்துடன் டிஜிட்டல் தடயங்களுடன் தொடர்புடைய அபாயங்களையும் காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது. இது குறித்து அறிவிப்பொன்றை விடுத்துள்ள காவல்துறை, நிகழ்நேரத்...

நிலக்கரிப் பயன்பாட்டினால் எழும் மேலதிக செலவீனங்கள் மின்சார கட்டணத்தில் சேர்க்கப்படாது!

நிலக்கரிப் பயன்பாட்டினால் எழும் மேலதிக செலவினங்களை மின்சாரக் கட்டணத் திருத்தங்களிலிருந்து விலக்க இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL), முடிவு செய்துள்ளது. இதன்படி, கட்டண மாற்றங்களைத் தீர்மானிக்கும்போது, ​​மின்சார உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோகத்தில் ஏற்படும் நியாயமான செலவுகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும் என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய நிலக்கரிப் பயன்பாடு தொடர்பான மேலதிக செலவினங்கள் அல்லது...

பேச்சுவார்த்தையின் முடிவுகள் ஈரானுக்கே கெட்ட செய்தியாகும்; அமெரிக்க தரப்பு

ஈரானுடன் இடம்பெற்ற 21 மணி நேரப் பேச்சுவார்த்தைக்குப் பிறகும் ஒரு உடன்பாடும் எட்டப்படாததால், தனது பேச்சுவார்த்தைக் குழு பாகிஸ்தானை விட்டு வெளியேறுவதாக அமெரிக்க பிரதி ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். பேச்சுவார்த்தையில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டிய வேன்ஸ், அணு ஆயுதங்களை உருவாக்க கூடாது என்பது உள்ளிட்ட அமெரிக்காவின் நிபந்தனைகளை ஏற்க ஈரான் மறுத்துவிட்டதாகக்...

தோல்வியில் முடிந்ததா அமைதி பேச்சுவார்த்தை ?

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான 21 மணித்தியால பேச்சுவார்த்தை எந்த தீர்வும் எட்டப்படாமல் முடிவடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஆரம்பித்த தாக்குதல் கடந்த 7 ஆம் திகதி தற்காலிகமாக நிறுத்தம் செய்வதாக அறிவிக்கப்பட்டதோடு பாகிஸ்தானில் அமைதி பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டது. அதற்கிணங்க அமெரிக்க,ஈரான் பிரதிநிதிகள் உட்பட ஏனைய நாட்டு முக்கியஸ்தர்களும்...
- Advertisement -

Latest News

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் முக்கிய தலைவர் உயிரிழப்பு!

உலகளவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இரண்டாம் நிலைத் தலைவர் எனக் கருதப்பட்ட அபு-பிலால் அல்-மினூகியை அமெரிக்க மற்றும் நைஜீரியப் படைகள் அழித்துள்ளதாக தெரிவிக்கபப்டுகிறது. நைஜீரியாவின் புரோனா மாகாணத்தில் அந்நாட்டு அரசு...