Monday, July 6, 2026
No menu items!

ஊழல்வாதிகளுடனான கொடுக்கல் வாங்கல் நிறுத்தப்பட்டுள்ளதால் குற்றம் சாட்டப்படுகிறது; வலுசக்தி அமைச்சர்

ராஜபக்சக்களுடன் தொடர்புடைய நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு செய்வது நிறுத்தப்பட்டுள்ளதால் தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாக வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (10) அவர் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை குறித்த...

பொருட்களின் விலை அதிகரிப்பால் மாணவர்களுக்கான உணவு திட்டத்தில் நெருக்கடி

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தை செயல்படுத்துவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை...

இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் உயிரிழப்பு

ஈரானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் கமல் கராஸி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி அமெரிக்க-இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காயமடைந்த அவர் நேற்றைய தினம் (09) சிகிச்சை...

இஸ்ரேலின் தாக்குதல் தொடர்பில் அமெரிக்க பிரதி ஜனாதிபதி கருத்து

லெபனான் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என அமெரிக்க பிரதி ஜனாதிபதி ஜே.டி.வேன்ஸ் குறிப்பிட்டுள்ளார். லெபனான் மீதான குண்டு வீச்சு தாக்குதலில் சுமார் 300 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாகவும் 1150 பேர் காயமடைந்துள்ளதாகவும்...

வலுசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிப்பு

வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை 104 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக 153 வாக்குகளும் ஆதரவாக 49 வாக்குகளும் அளிக்கப்பட்டன. தரம் குறைந்த நிலக்கரி கொள்வனவு ஊடாக...

பண்டிகை காலத்தில் விற்பனை செய்யப்படும் தின்பண்டங்கள் தொடர்பில் விசேட பரிசோதனை!

பண்டிகை காலத்தில் விற்பனை செய்வதற்காக தயாரிக்கப்படும் உணவு பொருட்கள் தொடர்பில் பரிசோதனை செய்வதற்காக நாடளாவிய ரீதியில் விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பிரதேச மற்றும்...

மின் சாதனங்களை கொள்வனவு செய்வோருக்கு அரசாங்கத்தின் வலியுறுத்தல்

நாடு எதிர்கொள்ளும் வலு சக்தி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, புத்தாண்டில் அதிக வலுசக்தி திறன் கொண்ட மின் சாதனங்களை கொள்வனவு செய்யுமாறு இலங்கையின் நிலைபெறுதகு வலு அதிகார சபை மக்களை வலியுறுத்தியுள்ளது. புத்தாண்டுக்காக மக்கள்...

இலங்கை மக்கள் எவ்விதத் துன்பத்திற்கும் ஆளாவதை ஈரான் விரும்பவில்லை!

இலங்கை ஒரு மிக நெருக்கமான நட்பு நாடு என்று தெரிவித்துள்ள ஈரான், இலங்கைக்கு தேவையான எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கத் தான் எப்போதும் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. சர்வதேச வர்த்தகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த...

ஆயுத அமைப்புகளுக்கு பயிற்சி – 7 வெளிநாட்டு இந்தியாவில் கைது!

இந்தியாவில் ட்ரோன் மூலம் ஆயுத அமைப்புகளுக்கு பயிற்சி வழங்கியதாக சந்தேகிக்கப்படும் 7 வெளிநாட்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 6 உக்ரைன் பிரஜைகளும் ஒரு அமெரிக்கரும் அடங்குவதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள்...

சமூக வலைதளங்களில் போலி பதிவுகள் குறித்த எச்சரிக்கை

"இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் விழிப்புணர்வு" (Awareness by the Sri Lanka Police Department) என்ற தலைப்பின் கீழ் சமூக வலைதளங்களில் பகிரப்படும் பதிவுகள் போலியானவை என்றும், அவை பொதுமக்களுக்கு தவறான வழிகாட்டுதல்களை...